Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிளாசிப்போர் – கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்ற தினம் இன்று
Page 1 of 1 • Share
பிளாசிப்போர் – கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்ற தினம் இன்று
[You must be registered and logged in to see this image.]
ஐரோப்பாவில் பிரஞ்சு மற்றும் ஆங்கிலப் படைகளுக்கு இடையே நடந்த ஏழாண்டுப்போரின் எதிரொலியாக, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த கல்கத்தாவை பிரஞ்சு கிழக்கிந்திய படையின் ஆதரவோடு ஆற்காடு நவாப் தாக்கினார். இப்போரில் ஆங்கிலப் படையினர் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆங்கிலப் படையினர் 1757-ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காளத்தை ஆண்ட நவாப் சிராஜ் உத்தவுலா மீது போர் தொடுக்க திட்டமிட்டனர். நவாப்பின் படைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தது. அவர்களோடு ஆங்கிலேயர் படை எதிர்த்து போரிட்டால் வெற்றிபெற இயலாது என்பதை அறிந்து கொண்டார். ஆகையால் ராபர்ட் கிளைவ் சிராஜ் உத்தவுலாவின் வங்காளப் படையின் முக்கிய தளபதியான மிர் ஜாஃபருடன் ரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் நடந்த போரில் மிர் ஜாஃபரின் படைப்பிரிவு போரின் போது விலகிக் கொண்டது. ஆகையால் ஆங்கிலப் படையினர் எளிதாக நவாப் சிராஜ் உத்தவுலா மற்றும் அவருக்கு ஆதவளித்து போரிட்ட பிரஞ்சு படையினரை இதே நாளில்(ஜூன்-23) ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனிப்படை வெற்றி கொண்டது. பிளாசிப்போரின் விளைவாக இந்தியா முழுவதும் அடுத்த நுறு ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்தது. 1857-ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகத்திற்க்குப்பின், இந்தியா முழுவதும் ஆங்கில அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஐரோப்பாவில் பிரஞ்சு மற்றும் ஆங்கிலப் படைகளுக்கு இடையே நடந்த ஏழாண்டுப்போரின் எதிரொலியாக, இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் இருந்த கல்கத்தாவை பிரஞ்சு கிழக்கிந்திய படையின் ஆதரவோடு ஆற்காடு நவாப் தாக்கினார். இப்போரில் ஆங்கிலப் படையினர் பலர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக ஆங்கிலப் படையினர் 1757-ஆம் ஆண்டு ராபர்ட் கிளைவ் தலைமையில் வங்காளத்தை ஆண்ட நவாப் சிராஜ் உத்தவுலா மீது போர் தொடுக்க திட்டமிட்டனர். நவாப்பின் படைகள் அதிக எண்ணிக்கையில் இருந்தது. அவர்களோடு ஆங்கிலேயர் படை எதிர்த்து போரிட்டால் வெற்றிபெற இயலாது என்பதை அறிந்து கொண்டார். ஆகையால் ராபர்ட் கிளைவ் சிராஜ் உத்தவுலாவின் வங்காளப் படையின் முக்கிய தளபதியான மிர் ஜாஃபருடன் ரகசிய உடன்பாடு ஏற்படுத்திக் கொண்டார். பின்னர் நடந்த போரில் மிர் ஜாஃபரின் படைப்பிரிவு போரின் போது விலகிக் கொண்டது. ஆகையால் ஆங்கிலப் படையினர் எளிதாக நவாப் சிராஜ் உத்தவுலா மற்றும் அவருக்கு ஆதவளித்து போரிட்ட பிரஞ்சு படையினரை இதே நாளில்(ஜூன்-23) ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனிப்படை வெற்றி கொண்டது. பிளாசிப்போரின் விளைவாக இந்தியா முழுவதும் அடுத்த நுறு ஆண்டுகள் கிழக்கிந்திய கம்பெனியின் கட்டுப்பாட்டில் வந்தது. 1857-ஆம் ஆண்டில் நடந்த சிப்பாய் கலகத்திற்க்குப்பின், இந்தியா முழுவதும் ஆங்கில அரசின் நேரடி ஆளுகையின் கீழ் கொண்டுவரப்பட்டது.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பிளாசிப்போர் – கிழக்கிந்திய கம்பெனி வெற்றி பெற்ற தினம் இன்று
வரலாற்று நிகழ்வை நினைவுபடுத்தியமைக்கு நன்றி ஸ்ரீ ராம்
Similar topics
» இன்று உலக சிட்டுக்குருவிகள் தினம்
» இன்று உலக ரேபிஸ் தினம்
» உலக தைராய்டு தினம் இன்று
» இன்று காதலர் தினம்
» இன்று தம்பதியர் தினம்
» இன்று உலக ரேபிஸ் தினம்
» உலக தைராய்டு தினம் இன்று
» இன்று காதலர் தினம்
» இன்று தம்பதியர் தினம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|