தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


இனியவை இன்று

View previous topic View next topic Go down

இனியவை இன்று  Empty இனியவை இன்று

Post by முழுமுதலோன் Wed Jan 20, 2016 3:03 pm

* பணமும் நிம்மதியும் பிறவிப்பகைவர்கள். இரண்டும் ஓரிடத்தில் இருப்பது அரிது.

* அழகு என்பது சக்தி புன்னகை என்பது அதன் கத்தி.

* உழைப்பினால் சொந்தமான பொருளுக்கு உள்ள சிறப்பு கடன் வாங்கிய முதலுக்குக் கிடையாது.

* தன்னை அறிவது அறிவு,தன்னை மறப்பது மடமை.

* ஆழ்ந்த அன்பிலேயே உண்மையான இன்பம் மலர்கிறது.

* நல்லவர்களை நேரில் காண்பதும், அவர்களின் அறிவுரைக்கேட்பதும், அவர்களோடு இணைந்து பழகுவதும், அவர்தம் நற்குணங்களைப் புகழ்ந்து பேசுவதும் நமக்கு நன்மை தரும் செயலாகும்.

* பெரிதாக மடல் கொண்ட தாழைக்கு மணம் இல்லை. ஆனால், சிறிய இதழ்களைக் கொண்டிருந்தாலும் மகிழம்பூவிற்கு நிறைய மணம் உண்டு. கடலில் நிறைய நீர் இருந்தும் குடிப்பதற்குப் பயன்படாது. கடல் அருகே மணற்குழியில் சுரக்கும் ஊற்றுநீர் சிறிதாக இருந்தாலும் உண்பதற்கு பயன்படும்.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனியவை இன்று  Empty Re: இனியவை இன்று

Post by முழுமுதலோன் Wed Jan 20, 2016 3:05 pm

* பொன்னால் செய்த குடம் உடைந்த பின்னும் பொன்னாகப் பயன்படும். அதுபோல, சிறந்த பண்புகளுடைய செல்வந்தர் வறுமை நிலையை அடைந்தாலும் முன்புபோலவே தன்முடிந்த உதவிகளைப் பிறருக்குச் செய்வார்கள்.

* நோய் உடலோடு பிறந்தே இவ்வுடலை அழிக்கிறது. அதுபோல, உடன்பிறந்தவர்களும் நமக்கு தீங்கு செய்யலாம். எங்கோ மலையில் இருக்கும் மூலிகை நோயைப் போக்குவதுபோல நமக்கு உறவில்லாமல் எங்கோ ஓரிடத்தில் பிறந்தவர்கள் கூட நமக்கு உதவி செய்வதும் உண்டு.

சிறுவயதில் பெண்குழந்தை தத்தி தத்தி எது செய்தாலும் -
சர்க்கரை கம்மியான காப்பியோ , வேகாத தோசை ஆகட்டும்
அல்லது வாசலில் தனக்கு தெரிந்த ஸ்டார் கோலம் ஆகட்டும்
அல்லது இரண்டு வார்த்தை ஆங்கிலத்தில் பேசுதல் ஆகட்டும் !!

அதை பார்த்து பலமடங்கு மகிழும் தந்தையர்கள் -
நினைவில் கொள்ளவேண்டியது
பெண் பிள்ளையர்க்கு சஹிப்பு தன்மையை
முதலில் ஊட்டி வளர்க வேண்டும் என்பதுதான் .

பாராட்டை பார்த்து பார்த்து வளர்ந்துவிட்டால்
பின்பு யாரேனும் குறை கூறும்போது அதை
எவ்வாறு எடுத்துகொல்வதென்று தெரியாமல்
கடினபடுவதை விட
இப்பொழுதே அதையெல்லாம் அறிந்துவிட்டால்
பின்பு மக்களை கையாள்வது சுலபமாகிவிடும் .
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனியவை இன்று  Empty Re: இனியவை இன்று

Post by முழுமுதலோன் Wed Jan 20, 2016 3:06 pm

Ø மனிதன் ஒருவன் தான் சிரிக்கும் தகுதி பெற்றவன். அவன் பிறர் சிரிக்குமாறு ஏன் நடந்து கொள்ள வேண்டும்.
Ø மன தூய்மையே நேர்மை, மற்றவையெல்லாம் வெறும் கூச்சல்.
Ø அழகென்பது செயலில் தான் இருக்கிறது, அதை தவிர வேறு அழகில்லை.
Ø மக்களுடைய வாழ்க்கையின் போக்கை மாற்றுவது தான் புரட்சி.
Ø விழிப்பதற்கே உறக்கம், வெல்வதற்கே தோல்வி, எழுவதற்கே வீழ்ச்சி.

Ø ஆண்கள் அழகை ஒரு குணமாக பார்க்கிறார்கள். பெண்கள் குணத்தை அழகாக பார்க்கிறார்கள்.
Ø செலவுக்கு மேல் கூடுதலாக வருவாயுள்ளவன் செல்வன். வரவுக்கு மேலே செலவழிப்பவன் ஏழை.
Ø அன்பில்லா தொடர்பு நட்பும் ஆகாது, உறவும் ஆகாது.
Ø இது முடியும் இது முடியாது என்று வாழ்வில் அறியாதவனுக்கு ஒன்றுமே வாழ்வில்கிடைப்பதில்லை.
Ø அழகு சில நேரங்களில் சிபாரிசு கடிதத்தையும் மிஞ்சுகிறது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனியவை இன்று  Empty Re: இனியவை இன்று

Post by முழுமுதலோன் Wed Jan 20, 2016 3:07 pm

தன்னம்பிக்கை உள்ளவனுக்கு எல்லா வாயிலும் திறந்து வரவேற்பு தரும்.
· வேதனையை பொறுத்துக் கொள்பவனே வெற்றி பெறுவான்.
· மிக கொடிய பகைவனிடத்தும் செம்மையான இதமான மொழியையே பயன்படுத்த வேண்டும்.
· உரையாற்றுவதற்காகவோ உபதேசம் செய்வதற்காகவோ படிக்காதே.
· கடலாழம் கண்டாலும் கன்னிகளின் மனதாளம் காண முடியாது.

· மிகையாக வளைப்பதால் வில் முறிந்து விடும்.வளையாமல் இருந்தால் மனம் முறிந்து விடும்.
· பழக்கவழக்கங்கள் சமூகத்தில் ஒரு பெரிய சக்கரம்.இது மிகப் பழமையானது,ஆனால் சிறப்புடையது.
· சிக்கல் எது என்று அறிவது முதல் சிக்கல்.அதை அறிந்தாலே பாதி சிக்கல் தீர்ந்து விடும்
· மற்ற எந்த அறிமுகக் கடிதத்தையும் விட அன்பே சிறந்த பரிந்துரை.
· பொறுமைசாலி பொங்கி எழுந்து கோபம் கொண்டால் எச்சரிக்கையுடன் விலகிக் கொள்வதே நல்லது.
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனியவை இன்று  Empty Re: இனியவை இன்று

Post by முழுமுதலோன் Wed Jan 20, 2016 3:09 pm

· உடல்நலம் உள்ளவனுக்கு நம்பிக்கை இருக்கும். நம்பிக்கையுள்ளவனுக்கு எல்லாம் இருக்கும்
· தெய்வங்கள் ஒருவனை வெருத்தால் அவன் பள்ளிக்கூட ஆசிரியர் ஆவான்
· நல்ல செயல்களில் துணிவுடையவர் நாள்தோறும் வெற்றியே காண்பர்
· மரியாதை இழந்து வாழ்வதைவிட செத்துப் போவதே மேல்
· எப்பொருளிலும் யாரிடத்திலும் ஒரு போதும் பற்றுதல் வைக்காதே

· நல்ல மனிதனின் இதயம் இந்த உலகில் ஆண்டவனுடைய ஆலயம்.
· வல்லமை இல்லாத நீதி ஆற்றல் அற்றது.நீதி இல்லாத வல்லமை கொடுங்கோன்மை.
· மனித வாழ்க்கை என்பது எண்ணுவதற்குரிய பல திருப்பங்களைக் கொண்ட ஆறு.
· முதலான செல்வமும் முதன்மையான செல்வமும் உடல் நலமே.
· மனசாட்சியை மதிக்காதிருந்தால் அது பழி வாங்காமல் போகாது.

முகநூல்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

இனியவை இன்று  Empty Re: இனியவை இன்று

Post by முரளிராஜா Sat Jan 23, 2016 10:51 am

நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

இனியவை இன்று  Empty Re: இனியவை இன்று

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum