தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Mar 24, 2016 8:36 pm

First topic message reminder :

கவிதையோடு வாழ்பவனும்
கவிதையாக வாழ்பவனுமே
கவிஞன்

&
கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by ஸ்ரீராம் Sat Sep 24, 2016 10:19 pm

கவிப்புயல் இனியவன் wrote:உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

சூப்பர் அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Sep 25, 2016 12:04 pm

ஸ்ரீராம் wrote:
கவிப்புயல் இனியவன் wrote:உன்னை ....
சிற்பமாக ....
செதுக்கியுள்ளேன் .....
இதயத்தில் .....
உளி கொண்டு அல்ல.....
என் விழி கொண்டு ....!!!

டிக் டிக் டிக் ..
துடிக்க மட்டும் தெரிந்த
என் இதயத்திற்கு,-இப்போ
திக் திக் திக் என்று ....
தவிக்கவும் கற்றுத் தந்தது
உன் அன்பு...!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்

சூப்பர் அண்ணா

நன்றி நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 05, 2016 8:44 pm

நீ .....
அருகில் இருந்தால் ...
நீதந்த வலி கூட .......
தெரியவில்லை ......!!!

நீ அருகில் ....
இல்லாததால்.....
இதயத்தின் துடிப்பு
கூடவலிக்கிறது ...!!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Oct 05, 2016 8:50 pm

நீ
பேசுவது எனக்காக ...
நீ
சிரிப்பது எனக்காக ...
நீ
அழுவது எனக்காக ....
ஏன்
தெரியுமா நான்.. ..
வாழ்வது உனக்காக..!!!

&
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 05, 2017 9:01 pm

உனக்கு
காதல் சின்னமாய்.......
தாஜ்மஹால் கட்டிவிட்டு....
உன் நினைவோடு.....
எகிப்து பிரமிட்டுக்குள்.....
அழியாத நினைவுகளுடன்....
சடலமாய் வாழ்கிறேன்......!!!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 05, 2017 9:56 pm

நாம் .......
காதலில் இரு.....
பிரதான ஒளி ............
நான் பகலில் சூரியன்.....
நீ இரவில் சந்திரன்........
அதனால் தானே இன்னும்.....
இணையாமல் இருகிறோம்........
வெட்டவெளியில் ஒற்றைமரம்....
தனித்து வேதனைபடுவது போல்.....
நம் காதல் தவிக்கிறது........!!!

&
கவிப்புயல் இனியவன்
சின்ன கிறுக்கல்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 07, 2017 7:25 pm

உன்னோடு வாழ்ந்தவன்
இப்போ உன் நினைவோடு
மட்டுமே வாழ்கிறேன் ........!

உன்னை நேரே ..............
காதலிக்க முடியாது.............
கவிதையால்................
காதலிக்கிறேன் .................!

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Tue Mar 07, 2017 7:41 pm

சாதாரண ..............
கண்ணுக்கும் ................
காதல் கண்ணுக்கும் ..................
வித்தியாசம் ...............
கண்டு பிடிக்காதவன் ..............
முட்டாள் .................!
துடிக்காத இதயமும் ...............
காதல் இல்லாத இதயமும்..........
ஒன்றுதான்...............
இருந்தென்ன வாழ்ந்தென்ன ....?
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Mar 26, 2017 11:16 am

காதல் பிரமிட்
----------------------
நீ..............................................01
நான்.......................................02
காதல்.....................................03
கற்பனை...............................04
நினைவுகள்...........................05
வாக்கு வாதம்........................06
காதலுக்கு வலி......................07
காதல் பிரிவு..........................06
முரண்பாடு............................05
விலகல்....................................04
சோகம்.....................................03
வலி...........................................02
போ...........................................01

&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed May 17, 2017 6:53 pm

எதற்காக என்னை ....
காதல் செய்ய தூண்டினாய் ...?

எதற்காக என்னை உனக்காய் ...
ஏங்க வைத்தாய் .....?

எதற்காக என் நிம்மதியை ....
தொலைத்தாய் .....?

எதற்காக என்னை பிரிந்தாய் ...?

எதற்காக உன் வலியையும் ....
நான் சுமக்கிறேன் ....?

இதற்கெல்லாம் காரணம் ...
காதல் என்றால் அதுவும் ....
எதற்காக என்றே தெரியவில்லை ...?

^^^^^
காதல் தோல்வி கவிதைகள்
------------
மறுத்தால் மன்னித்துவிடுவேன்
மறந்தால் மரினித்து விடுவேன்
------------
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu May 25, 2017 7:36 pm

கண்ணால் பேசி....
காலமெல்லாம் ....
காத்திருக்கவைக்க ....
என்னவளால் தான் ....
முடியும் .....!

சில ......
நொடிதான் பார்த்தாள்....
பல நொடிகள் பதறவைத்தாள்....
சிதறி விட்டது இதயம் ....!

^^^
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sat May 27, 2017 8:45 pm

அனைத்தையும் காதல் செய்கிறேன்
----------------------------------------------

கோபப்படாமல் இருப்பதற்கு....!
வெறுப்பில்லாமல் வாழ்வதற்கு....!

பொறாமைப்படாமல் இருப்பதற்கு...!
மனக் கவலையின்றி வாழ்வதற்கு ...!

உடல் நலத்தோடு இருப்பதற்கு...!
அமைதியோடு வாழ்வதற்கு...!

மகிழ்வோடு வாழ்வதற்கு...!
உழைத்து கொண்டே இருப்பதற்கு...!

அறிவை தேடிக்கொண்டே இருப்பதற்கு...!
தியானித்துக்கொண்டு இருப்பதற்கு...!

எல்லாவற்றையும்காதலித்து கொண்டு .......
வாழ்வோமாக.......................!
காதல் தனித்து பால்கவர்ச்சியல்ல.......!

^^^
கவிப்புயல் இனியவன்
அனைத்தையும் காதல் செய்கிறேன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun May 28, 2017 8:37 am

சின்ன சின்ன காதல் வரிகள்
--------------

என்ன கொடுமை
பார்த்தாயா ......?
உனக்குள் நானும் ....
எனக்குள் நீயும் ....
இருந்துகொண்டு .......
பிரிந்து விட்டோம்
என்கிறோம்........!

^^^

நான் உயிரோடு ...
இறக்க விரும்புகிறேன் ...
தயவு செய்து என்னை ....
காதலித்து விடு ....!

^^^

கண்ணில் காதலாய் ...
விழுந்தாய் ...
கண்ணீரால் நனைகிறது ...
இதயம் ....!

^^^

நீ மறுத்தது ...
என் காதலை இல்லை ...
ஊசலாடும் உயிரை ....
ஒருமுறை நினைத்து பார் ....!

^^^

உன் வரவு என் பிறப்பு ....
உன் பிரிவு என் இறப்பு ....
என் நினைவஞ்சலியில்....
வாசகங்கள் ....!

^^^

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Wed Jun 07, 2017 8:03 pm

நீ ஒருமுறை
கண் சிமிட்டினால்
ஓராயிரம் கவிதை
எழுத்துகிறேன்....!

ஒருநொடி ......
பேசாது இருந்தால்....
ஆயிரம் முறை இறந்து....
பிறக்கிறேன் ....!

உயிரே மௌனத்தால்
கொல்லாதே ...!
உன் நினைவால்
துடிக்கிறேன்......!

^^^
கவிப்புயல் இனியவன்

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Thu Jun 08, 2017 8:26 am

உயிரே .! உனக்காய்..! மூன்று வரிகள்....!
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^

இதயத்தில் குடியிருப்பவளே....
மெதுவாக மூச்சு விடுகிறேன் .....
மூச்சுகாற்று சுட்டுவிடகூடாது....!

-------------------------------

கல்லை செதுக்கினேன் உன் உருவம்
கண்ணால் செதுக்கினேன் நம் காதல்
இதயம் சலவை கல்லாய் அடிவாங்குகிறது ...!

-------------------------------

காதலித்து பார் உள்ளம் சுத்தமாகும்....
கவிதை எழுது உலகம் சுத்தமாகும்......
இரண்டையும் செய்பவன் ஞானி.....!

-------------------------------

உலக போதையிலேயே கொடூரம்.......
உன் போதை கண் தான் -இன்னும்.......
போதையில் இருந்து மீளவில்லை........!

-------------------------------

சிவன் கண் திறந்தார் நக்கீரன் எரிந்தார்
நீ கண் திறந்தாய் நான் எரிந்தேன்
நீ எப்போது என்னை உயிர்ப்பிப்பாய்.......?

------------------------------

நீ வேறு நான் வேறு இல்லை
வாழ்க்கை வேறு காதல் வேறுமில்லை
உன் நினைவு வேறு உணர்வு வேறுமில்லை

---------------------------------------

நான் ஒருதலை காதலாக இருந்திருந்தால்
வலியை உனக்கு தந்திருக்க மாட்டேன்
இருதலையாக உனக்கும் வலியை தருகிறேன்

-------------------------------

உன்னை மறக்கும் இதயம் வேண்டும்
என்னை மறக்கும் இதயம் வேண்டும்
மரத்துப்போகும் வாழ்க்கை வேண்டும்

-------------------------------

பெண்ணை புரிந்து கொள்ளவது இன்பம்
புரிந்து கொள்ளாமல் இருப்பது அதைவிட இன்பம்
காதல் இவை இரண்டுக்கும் நடுவில் ஒரு யுத்தம்

-------------------------------

சின்ன சின்ன சண்டை போட்டு ஒத்திகை
பார்த்தவளே - சொல்லியிருந்தால் நானும்
பயிற்ற பட்டிருப்பேன் வலியில் இருந்து மீள......!

------------------------------

நீ வானவில் போல் அழகாகவும் இருக்கிறாய்
அழிந்து போகும் கலை பொருளாகவும் இருக்கிறாய்
பாவம் என் இதயம் வளைந்து போகிறது...!

------------------------------

நான் காதல் புறா உன்னை சுற்றி சுற்றி வருகிறேன்
நீ காதல் கழுகு கொத்தி கொத்தி கலைக்கிறாய்
நம் காதல் செத்து செத்து பிழைக்கிறது ,,,,!

------------------------------

வாட்சப் , எஸ் ம் எஸ் , குறுஞ்கவிதைகள்
&
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by கவிப்புயல் இனியவன் Sun Jun 11, 2017 12:10 pm

கவிப்புயலின் சிந்தனைகள்

^^^
எரித்தால் ஒரு பிடி சாம்பல்
பிடித்தால் ஒருபிடி இதயம்
இடையில் ஆயிரம் ஆயிரம்
சுமைகள் ....!

^^^

கூடி இருந்து சிரிக்கும்
நண்பனையும் பார் ...!
தனியே இருந்து .....
அழுதபோது தன் சுட்டு
விரலால் துடைத்த
நண்பனையும் பார் ...!
சிரிக்கும் நண்பர்கள்
நிலைப்பதில்லை ....!

^^^

பெண்ணின் அழுகை
வலிமையானது
ஆணின் அழுகை
கொடூரமானது
ஆண் அழுதால்
அந்த குடும்பமே
அழும் ....!

^^^

தெளிவான அறிவோடு பேசுங்கள்........
இல்லையேல் தெரியாது என்ற அறிவோடு.....
இருங்கள்.........!

^^^

கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்   - Page 2 Empty Re: கவிஞனின் சின்ன கிறுக்கல்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum