Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உண்ணாவிரதம்
Page 1 of 1 • Share
உண்ணாவிரதம்
உண்ணாவிரதம் இருப்பதன் பலன் மற்றும் மகத்துவம் குறித்து பல்வேறு மதங்களும் வற்புறுத்தி வருகின்றன. தங்கள் ஆரோக்கியம் காக்க விரும்புபவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் உண்ணாவிரதம் இருப்பது பழக்கமாகவும் உள்ளது. அரசியல்வாதிகள் மற்றும் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருப்பதும் உண்டு.ஆங்கிலேய ஆதிக்கத்தை எதிர்த்து மகாத்மா காந்தியடிகள் உண்ணாவிரதம் என்ற ஆயுதம் ஏந்தி போராடியது குறிப்பிடத்தக்கது. உண்ணாவிரதம் ஒரு மருத்துவ முறையாகவே இருந்து வந்திருக்கிறது. இது மிகப் புராதனமான இந்திய மருத்துவ முறை ஆகும். தற்போது நவீன அறிவியலும் உண்ணாவிரதத்தின் மகத்துவங்களை ஏற்றுக்கொண்டுள்ளது.
உண்ணாவிரதம் இருப்பது, பல நோய்களுக்கான மருத்துவ முறையாக நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா, எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைக் காலத்திலும் மக்கள் இந்த முறையைக் கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.சில விலங்குகள் கூட தமது உடல்நலம் கெட்டால்,அது சீரடையும் வரைதாமாகவே உணவு உண்பதை நிறுத்தி விடுவது ஆச்சரியத்துக்குரியது. இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
உடலில் உள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒரு வழிமுறையே உண்ணாவிரதம். அதைத் தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உண்ணாவிரதம், யோகப் பயிற்சியிலும் ஓர் அங்கமாகும்.18-ம் நூற்றாண்டில், ரஷியா, மாஸ்கோ பல் கலைக்கழகப் பேராசிரியர்களானபிவெனியானோவ், ஸ்ராஸ்கி ஆகியோர், பல்வேறு வகையானநோய்களைத் தீர்ப்பதில் பட்டினிச் சிகிச்சையின் பயன்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி, நல்ல முடிவுகளை வெளியிட்டனர்.
வளர்சிதைமாற்றக்கோளாறுகள்,குறிப்பாக கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு ரத்த ஓட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துவதில்,கட்டுப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பலன்கள் குறித்து ரஷிய மருத்துவரான நார்பகோன் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கமாக எழுதியிருக்கிறார்.
முன்சிறுகுடல் வளைவு, இரைப்பை ஆகியவற்றில் உள்ள புண்களை ஆற்றுவதில் உண்ணாவிரதச் சிகிச்சை முறையின் வெற்றிகள் பற்றி ஏ. பாகுலேவ் தனதுஆய்வுகளின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரஷியாவில் உண்ணாவிரத மருத்துவம் பெரிய அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது.தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பயன்தருகிறது. மத அடிப்படையில் பின்பற்றப்படும் பல வழக்கங்கள், உண்மையில் நமது உடல் நலனுக்கானவை என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம்!
நேத்திரம்
உண்ணாவிரதம் இருப்பது, பல நோய்களுக்கான மருத்துவ முறையாக நீண்ட காலத்துக்கு முன்பே இந்தியா, எகிப்து, கிரேக்கம் ஆகிய நாடுகளில் பின்பற்றப்பட்டு வந்தது. வரலாற்றுக்கு முற்பட்ட பண்டைக் காலத்திலும் மக்கள் இந்த முறையைக் கடைப்பிடித்தனர் என்பதற்கான சான்றுகளும் கிடைத்துள்ளன.சில விலங்குகள் கூட தமது உடல்நலம் கெட்டால்,அது சீரடையும் வரைதாமாகவே உணவு உண்பதை நிறுத்தி விடுவது ஆச்சரியத்துக்குரியது. இந்தியாவில் ஆயுர்வேத முறைப்படி உண்ணாவிரத சிகிச்சை பழங்காலத்தில் இருந்தே இருந்து வருகிறது.
உடலில் உள்ள நச்சுப் பொருட்களை முதலில் அகற்றுவதற்கான ஒரு வழிமுறையே உண்ணாவிரதம். அதைத் தொடர்ந்து, பின்னர் நோயைத் தீர்க்கப் பல்வேறு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன. உண்ணாவிரதம், யோகப் பயிற்சியிலும் ஓர் அங்கமாகும்.18-ம் நூற்றாண்டில், ரஷியா, மாஸ்கோ பல் கலைக்கழகப் பேராசிரியர்களானபிவெனியானோவ், ஸ்ராஸ்கி ஆகியோர், பல்வேறு வகையானநோய்களைத் தீர்ப்பதில் பட்டினிச் சிகிச்சையின் பயன்கள் குறித்து ஆய்வுகள் நடத்தி, நல்ல முடிவுகளை வெளியிட்டனர்.
வளர்சிதைமாற்றக்கோளாறுகள்,குறிப்பாக கொழுப்புப் பொருட்களின் வளர்சிதை மாற்றம், பல்வேறு ரத்த ஓட்ட மண்டல நோய்கள், நுரையீரல், ஆஸ்துமா, தோல் நோய்கள் ஆகியவற்றைக் குணப்படுத்துவதில்,கட்டுப்படுத்தப்பட்ட உண்ணாவிரத முறை அளிக்கும் பலன்கள் குறித்து ரஷிய மருத்துவரான நார்பகோன் தனது ஆய்வுக் கட்டுரையில் விளக்கமாக எழுதியிருக்கிறார்.
முன்சிறுகுடல் வளைவு, இரைப்பை ஆகியவற்றில் உள்ள புண்களை ஆற்றுவதில் உண்ணாவிரதச் சிகிச்சை முறையின் வெற்றிகள் பற்றி ஏ. பாகுலேவ் தனதுஆய்வுகளின் அடிப்படையில் தெரிவித்திருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரஷியாவில் உண்ணாவிரத மருத்துவம் பெரிய அளவில் பின்பற்றப்பட்டு வருகிறது.தோல் தொடர்பான நோய்களுக்கு முக்கியமாக இம்முறை பயன்தருகிறது. மத அடிப்படையில் பின்பற்றப்படும் பல வழக்கங்கள், உண்மையில் நமது உடல் நலனுக்கானவை என்பதை இப்போது புரிந்து கொள்ளலாம்!
நேத்திரம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: உண்ணாவிரதம்
சிறப்பான உடல் நல/மருத்துவ பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» படித்துப்பாருங்கள் சிந்திப்பீர்கள்
» தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்
» உண்ணாவிரதம் நல்லது தான்
» உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?
» உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?
» தமிழ் கைதிகள் உண்ணாவிரதம்
» உண்ணாவிரதம் நல்லது தான்
» உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?
» உண்ணாவிரதம் உடலுக்கு நல்லதா?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|