தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Apr 20, 2016 7:19 pm

First topic message reminder :

எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?

ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!

வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!

^
முள்ளில் மலர்ந்த பூக்கள்
கஸல் கவிதை
K இ K A 00 A
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down


முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Wed Sep 28, 2016 8:36 pm

நீயும் காதல்......
சிறகு கொண்ட பறவை.....
பருந்தல்ல......
என்னோடு பறந்து வர.....
தயங்குகிறாய்.....!!!

காதலில்
அதிகமாக எரியாதே....
சாம்பலாகி விடுவாய்
உலகம் ஊதியே மறைத்து....
விடும்............!!!

காதலை ....
உண் - உன் காதல்.....
நம் காதல் ஆகிவிடும்....!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1048
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by ஸ்ரீராம் Thu Sep 29, 2016 9:11 am

எல்லாமே ...
கடந்துபோகும் ....
நீ மட்டும் ...
விதிவிலக்கா ....?

ஆயிரம் காலத்து ....
பயிர் -திருமணம் ....
காதலின் ஆயிரம் ....
நினைவுகளை ....
கொன்று நிறைவேறும் ...!!!

வாழ்க்கை ஒரு ....
நாடக மேடை ....
காதலர் ....
விட்டில் பூச்சிகள் ....!!!

சூப்பர் சூப்பர் சூப்பர்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Sep 29, 2016 9:33 pm

கஸல் கவிதை பற்றிய சிறு விளக்கம்
-------------------------------------------------------

பலருக்கு கஸல் கவிதை என்றால் என்ன ...?
என்ற ஒரு சந்தேகம் இருக்கிறது .அதை புரியாமல்
வாசித்தால் இந்த கவிதையில் சுவாரிஸம் இருக்காது .
பொதுவாக கஸல் காதல் வலியை சொல்லும் கவிதை
முறை . ( மற்ற வகைகளும் எழுதலாம் )

இதில் 3 சந்தங்கள் குறைந்தது எழுதணும்
( 5 .7 வகையிலும் எழுதலாம் ) ஒரு சந்தத்துக்கும்
மற்றையத்துக்கும் தொடர்பு வர கூடாது .

அதிக சொற்கள் பயன்படுத்த கூடாது
ஒரு வரி நேராக (+) இருந்தால் மற்ற வரி எதிராக இருக்கணும் (-)
3 சாந்தமும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு படக்கூடாது
ஆனால் 3 பத்தியும் வெளிப்பதும் தாக்கம் ஒரே கருத்தாக இருக்க வேண்டும் ....

உதாரணத்துக்கு ஒரு கவிதை
-----
வலமிருந்து ....
இடமாக காதல் ...
தேவதையை சுற்றி ....
வரவேண்டும் .....(+)
நம் காதல் தோஷம் ....
இடமிருந்து வலமாக ....
சுற்றுகிறேன் .......!!!(-)
----- 01
வாடி விழும் பூவின் ....
நெத்து மரமாகி ....
மீண்டும் பூக்கும் ...(+)
நீ வாடித்தான் ....
விழுந்தாய் ......
பூவின் மென்மை கூட .....
உன்னில் இல்லை ....!!!(-)
-----02
அடுத்த ஜென்மத்தில் ....
என் இதயத்தை ....
ஈரமாக படைக்காதே ...(-)
வீரமாக படைத்து விடு ....!!!(+)
-----03
&
கஸல் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 01, 2016 11:57 am

இதயத்தின் வேலை .....
துடிப்பது மட்டுமல்ல....
துடிக்கவும் வைக்கணும்.....!!!

எவ்வளவு தான் ....
உன்னை சுற்றி வந்தாலும்....
நிமிட முள் போல்......
நீதான் முந்திக்கொண்டு
செல்கிறாய் என்னை ......
கவனிக்காமல்.......!!!

இதயத்துக்குள்.....
காதல் யாரையும் கேட்டு.....
வருவதில்லை......
அப்புறம் எதற்கு......
போகும்போது
கவலைப்படுகிறீர்கள் ......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1049
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Oct 01, 2016 12:47 pm

உன்
தலை குனிவின் .....
அர்த்தமென்ன....
வெட்கமா....?
வெறுப்பா.....?

காதலால்.....
கோலம் போடும் ....
போதெல்லாம்.......
கண்ணீரால்.......
அழித்துவிடுகிறாய்......!!!

காதலை...
மறைத்து மறைத்து....
வைத்தே மறைந்து....
போய்விட்டாய்......!!!

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1050
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 05, 2016 7:49 am

எதிரும் புதிருமாய் .....
காதலில் பேசினாய் ....
நீரும் நெருப்புமாய் ....
அணைந்துவிட்டோம் ....!!!

முள்ளும் மலருமாய் .....
உன் நினைவுகள் .....
இரவும் பகலும் .....
வந்து கொல்கிறது.........!!!

வாழ்க்கை
மேடு பள்ளம் தான் ....
அதற்காக பள்ளத்திலேயே .....
வாழ்வதா ......?

&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1051
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 12, 2016 1:09 pm

சொற்களால் ....
கவிமாலை தொகுக்கிறேன் .....
நீ
இதழ்களாய் உதிர்கிறாய் ....!!!
உன்
புன்னகை அவ்வளவு ....
கொடுமையா ......?
இதயத்தில் ஒளியே ....
இல்லாமல் போகிட்டுதே ....!!!
நீ
என்னை நோக்கி வருகிறாய் .....
என் இதய கதவு தானாக
முடுக்கிறது .....!!!
&^&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1052
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Nov 12, 2016 9:44 pm

காதலுக்கு முன் .....
நிம்மதி .....
காதலுக்கு பின் ....
எங்கே நிம்மதி ....?

இன்று
உன் காதல் முடிவு ....
பூவா தலையா ....?
பதட்டம் ............!!!

என் கவிதையில் ....
நீ பயன் பெறவில்லை .....
காதலர்கள் .....
பயன் படுகிறார்கள் .....!!!

&^&

முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1053
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 13, 2016 12:17 pm

காதலில் தோற்றவர்கள் .....
காதலை விமர்சிக்க ....
கூடாது ....................!!!

நீ
மின்னலுக்கு ......
பிறந்தவள் ....
இதயத்தை கருக்கி .....
விட்டாய் ...............!!!

நீ
நாணத்தால் தலை .....
குனிகிறாய் என்று .....
நினைத்தேன் ........
காதல் நாணயம் .....
இல்லாமல் குனிந்து ...
இருக்கிறாய் ........!!!

&

முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1054
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sun Nov 13, 2016 12:45 pm

என்
தப்பு தான் -என்
கவிதைகள் உனக்கு ....
புரியும் என்று நான் ....
புரிந்தது தவறுதான் .....!!!

நீ
என்னை பற்றி ....
ஏதும் சொல்லு கவலை ....
இல்லை கவிதையை .....
காயப்படுத்தாதே .......!!!

நான் மின் ஒளி ....
நீ எண்ணெய் விளக்கு ....
என்றாலும் ......
நீ புனிதமானவள் ........!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1055
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 17, 2016 8:02 pm

உன்
திருமண மாலையில் ....
நினைவுகளாய் மணக்கும் ...
நார் - நான் .......!!!

என்னை உன்னிடம் ...
இருந்து பிரிக்க முடியாது ....
நீ இதயத்தில் அல்லவா .....
இருக்கிறாய் .......!!!

உன்
முகத்தை மூடி வை ....
என் இதயம் வெளியே .....
நடமாடப்போகிறது ......!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1056
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Nov 17, 2016 8:32 pm

என் கவிதையில் ....
முதல் வரியும் நீ
முதன்மை வரியும் நீ
முடிவுரையும் நீ ......!!!

நீ
தூக்கி எறிந்தது .....
ரோஜா இல்லை .....
இதயத்தின் மறு.....
வடிவத்தை ..............!!!

வெறுமையாக ......
பிறந்து சுமையோடு ....
சாக வைக்கும் .....
காதல் ..............!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1057
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 22, 2016 3:52 pm

நீ
தீ பந்தமா ....?
தீபமா .....?
விரைவாக சொல் ....!!!

வாடி விழுத்த ....
பூவின் காம்பில் ....
மீண்டும் பூப்பதில்லை ....
காம்புக்கு பூவினால்
காதல் தோல்வி .......!!!

காதல் பாதையில் ......
நீ
குறுக்கு பாதையா ...?
நீண்ட பாதையா ....?

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1058
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 22, 2016 4:13 pm

நீ
தந்த காதல் மலரை
கண்ணீர் விட்டு ....
வளர்க்கிறேன் .....!!!

நீ
என் இதய தேன்....
கூட்டில் ராணி தேனீ ....
உனக்கும் சேர்த்து ....
தேன் தருகிறேன் ....
போதையில் மயங்கி ....
என்னை மறந்து விடாதே ....!!!

உன்னால் இறந்த .....
காலத்தில் வாழ்கிறேன் .....
நிகழ் கால இன்பத்தை .....
தொலைத்து விட்டேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1059
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Tue Nov 22, 2016 4:30 pm

நீ
கானல் நீர் ....
உன்னை துரத்தும் ....
கலை மான் நான் ....!!!

என்னை
இதயத்தில் வைத்து
மூச்சு திணறுகிறாய் ....
முடியாவிட்டால் ....
என்னை எடுத்து விடு ....!!!

கருத்தை பிரித்த .....
எழுத்தைப்போல் ....
சடப்பொருளாய் ....
நான் வாழ்கிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1060
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 01, 2016 8:07 pm

நான் ....
உறுமீன் ....
நீ
கொக்கு .....
உனக்காக ....
காத்திருக்கிறேன் ....
கொத்தி சென்று விடு ....!!!

காதலில் ....
கண்கள் விழித்திருக்கும் ....
போதெல்லாம் .....
துன்பம் .....
கண் மூடியிருக்கும் ....
போதெல்லாம்
இன்பம் ......!!!

என்னை ....
சந்திரனாக ஏற்று கொள்....
உன் காதல் ஒளியில் ....
வாழ்ந்துவிடுகிறேன் .....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1061
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 01, 2016 8:37 pm

காதல் சமாதியில் .....
தவறாமல் தீபம் ....
ஏற்றும் உன் கடமை ....
உணர்வுக்கு நன்றி ....!!!

கவிஞர்களுக்கு .....
காதல் உணர்வு அதிகம் ....
காதல் அவசியம் இல்லை ....!!!

நீ
என்னை காதல் ....
செய்கிறாய் .....
நான் உன்னையும் ....
காதலையும் காதல் ...
செய்கிறேன் .....
அதனால் தான் .....
எனக்கு வலி அதிகம் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1062
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Dec 03, 2016 11:25 am

நம் காதல்
சுவடு கடற்கரை
மணலில் இருக்கிறது
எப்போ வேண்டுமென்றாலும்
அழிக்கப்படலாம்......!!!

உன்னை விட .....
காதலர்கள் தான்
என் கவிதையை ....
ரசிக்கிறார்கள் ........!!!

மூச்சாக இருப்பதே ....
காதல் மூசசு திணற ....
வைப்பது காதல் அல்ல .....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1063
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 08, 2016 12:13 pm

காதல் அலைந்து ...
திரிகிறது .....
உண்மை காதலருக்குள் ....
குடி கொள்ள .....!!!

நீ
காதல் தரவில்லை
காதல் தான் உன்னை
எனக்கு தந்தது .....!!!

காதல் பூ
பூக்கும் போது பறிக்க ......
தவறி விட்டேன்......
இப்போ வாடுகிறேன் ....!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1064
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 22, 2016 6:32 pm

கவிதைகள்
காயப்படுத்தி....
இருந்தால் ........
என்னை .....
மன்னித்துவிடு......
எல்லா நேரமும் ..........
கற்பனையில் ...............
எழுதமுடியது ....!!!

உனக்கு
நான் தந்த .....
திருமணபரிசுபோல்.....
யாரும் தரமுடியது.....
என்னையே விட்டு .....
கொடுத்துவிட்டேன்........!!!

காதலின் பனிதுளி.....
கண்ணீர் .........
நிலாவின் கண்ணீர்......
பனித்துளி.........!!!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1065
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Thu Dec 22, 2016 7:09 pm

நீ
ரோஜா ஐயமில்லை
இதழா..? முள்ளா...?
அதுவே ஐயம்....!!!

என்னை
காதலித்தால்......
கவிதைவரும்.....
கத்தரித்தால்......
கல்வெட்டு வரும்.....!!!

உன்
விருப்பப்படி....
கண்ணுக்கு படாத.....
தூரத்துக்கு சென்று....
விட்டேன் -என்
விருபபப்படி.........
இதயத்திலிருந்து.....
எடுத்துவிடு.......!!!


&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1066
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:25 am

காதலில் பறந்து ......
திரிவோம் என்றுகேட்டேன்.....
நீ மறந்து திரிகிறாய்....!

புன்னகையின்......
பாவச்செயல் காதல்....!

என்னை மறக்கக் கூடாது
என்பதற்காகவே -நீ
வலியை தருகிறாய்....
என்பது புரிகிறது.......!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1067
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Mon Apr 17, 2017 9:47 am

ஒற்றை சிறகோடு....
பறக்க சொல்கிறாய்.....
உனக்காக முயற்சிக்கிறேன்....!

எப்படி நீ...?
கண்ணாடியின் இருந்து....
விலகும் உருவம் போல்....
வலியில்லாமல் பிரிந்தாய்....?

நான் கிழிந்த காற்றாடி.....
நீ எவ்வளவு மூச்சு விட்டலும்.....
பறக்க மாட்டேன்........!

&
முள்ளில் மலரும் பூக்கள்
காதல் கஸல் கவிதை 1068
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by கவிப்புயல் இனியவன் Sat Aug 05, 2017 8:51 pm

என் கவிதைகள்
கோடைகாலத்தில்.....
பொழியும் மழை.....
மெல்ல இதயத்தை.....
நனைக்கிறாய்.....!

அழுகை
பார்ப்பவர்களுக்கு......
துன்பம்....
கண்களுக்கு இன்பம்....
இதயத்துக்கு சுகம்.....!

என் ஒவ்வொரு வலியும்....
உனக்கு எழுதும் கவிதை....
தயவு செய்து அழுதுவிடாதே....
தாங்க மாட்டேன்.....!

-------------------------
முள்ளில் மலரும் பூக்கள் 70
-------------------------
மொத்த கஸல் கவிதைகள் 1200
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை  - Page 3 Empty Re: முள்ளில் மலரும் பூக்கள்-கஸல் கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 3 Previous  1, 2, 3

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum