Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
‘‘பல் சுத்தமா, பளிச்னு இருந்தா மட்டும் போதாது
Page 1 of 1 • Share
‘‘பல் சுத்தமா, பளிச்னு இருந்தா மட்டும் போதாது
‘‘பல் சுத்தமா, பளிச்னு இருந்தா மட்டும் போதாது. கூடுதல் அழகோட இருக்கணும்னு விரும்பறவங்களுக்கான லேட்டஸ்ட் விஷயம்தான் இது. பற்களை வேற எந்த முறையிலயும் அலங்கரிக்க முடியாது. பற்கள்ல ஒட்டறதுக்காகவே இப்ப பிரத்யேகமான கிளாஸ் கிரிஸ்டல் கற்கள் கிடைக்குது. ‘பல்லுல கல்லா? அப்படின்னா, பல்லை ட்ரில்லிங் பண்ணி, ஓட்டை போட்டு செய்வாங்களோ’னு நிறைய பேர் நினைக்கலாம். அப்படியெல்லாம் இல்லை. கொஞ்சமும் வலியோ, வேதனையோ இல்லாம, மயக்க மருந்து தேவையில்லாம, ரொம்ப சுலபமா பல் மேல கல் ஒட்டிடலாம்.
இந்த கிரிஸ்டல் கற்கள், பல்லுக்காகவே ஸ்பெஷலா டிசைன் செய்யப்பட்டு வருது. பார்க்கிறதுக்கு வைரக் கல் தோற்கும். அவ்வளவு
பளபளப்பா, அதே சமயம் கூர்மையான முனைகள் இல்லாததா இருக்கும்.
1 மி.மீ பருமனும், 2 மி.மீ விட்டமும் கொண்டதா இருக்கும். எல்லா கலர்கள்லயும், விதவிதமான வடிவங்கள்லயும் கிடைக்குது.
இந்தக் கல்லை, அதுக்கான ஸ்பெஷல் பசை வச்சு, பல் மேல ஒட்ட வேண்டியதுதான். அந்தப் பசை பற்களோட எனாமலை எந்த வகைலயும் பாதிக்காது. ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். இதை எப்ப வேணாலும் எடுக்கலாம். மறுபடி ஒட்டிக்கலாம். தினசரி பல் தேய்க்கறதுல எந்த சிக்கலும் இருக்காது. பற்களை முறைப்படி சுத்தப்படுத்திக்கிட்டு, அப்புறம் பல் மருத்துவர்கிட்ட இதை ஒட்டிக்கிறதுதான் பாதுகாப்பானது.
ஒருவேளை இந்தக் கல், நழுவி, சாப்பிடும் போது தொண்டை வழியா, வயிற்றுக்குள்ள போயிட்டா?& இந்தச் சந்தேகமும் நிறைய பேருக்கு உண்டு. பயப்படவே வேண்டாம். அப்படியே போனாலும், இந்தக் கல் ஒரு பிரச்னையும் பண்ணாது. இயற்கையா வெளியேறிடும்’’ என்கிற டாக்டர் யஷ்வந்த், குழந்தைகளுக்கு இந்த அழகு சிகிச்சை அறிவுறுத்தக் கூடியதில்லை என்பதை கண்டிப்பாகச் சொல்கிறார்.
& ஆர்.வைதேகி
நன்றி: தினகரன்
இந்த கிரிஸ்டல் கற்கள், பல்லுக்காகவே ஸ்பெஷலா டிசைன் செய்யப்பட்டு வருது. பார்க்கிறதுக்கு வைரக் கல் தோற்கும். அவ்வளவு
பளபளப்பா, அதே சமயம் கூர்மையான முனைகள் இல்லாததா இருக்கும்.
1 மி.மீ பருமனும், 2 மி.மீ விட்டமும் கொண்டதா இருக்கும். எல்லா கலர்கள்லயும், விதவிதமான வடிவங்கள்லயும் கிடைக்குது.
இந்தக் கல்லை, அதுக்கான ஸ்பெஷல் பசை வச்சு, பல் மேல ஒட்ட வேண்டியதுதான். அந்தப் பசை பற்களோட எனாமலை எந்த வகைலயும் பாதிக்காது. ஒரு வருஷம் வரை அப்படியே இருக்கும். இதை எப்ப வேணாலும் எடுக்கலாம். மறுபடி ஒட்டிக்கலாம். தினசரி பல் தேய்க்கறதுல எந்த சிக்கலும் இருக்காது. பற்களை முறைப்படி சுத்தப்படுத்திக்கிட்டு, அப்புறம் பல் மருத்துவர்கிட்ட இதை ஒட்டிக்கிறதுதான் பாதுகாப்பானது.
ஒருவேளை இந்தக் கல், நழுவி, சாப்பிடும் போது தொண்டை வழியா, வயிற்றுக்குள்ள போயிட்டா?& இந்தச் சந்தேகமும் நிறைய பேருக்கு உண்டு. பயப்படவே வேண்டாம். அப்படியே போனாலும், இந்தக் கல் ஒரு பிரச்னையும் பண்ணாது. இயற்கையா வெளியேறிடும்’’ என்கிற டாக்டர் யஷ்வந்த், குழந்தைகளுக்கு இந்த அழகு சிகிச்சை அறிவுறுத்தக் கூடியதில்லை என்பதை கண்டிப்பாகச் சொல்கிறார்.
& ஆர்.வைதேகி
நன்றி: தினகரன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு சுத்தமா இருந்தா ஜீரணம் ஈசியாகும்!
» தூக்கம் வராமல் தவிப்பவர்கள், புலம்பினால் மட்டும் போதாது
» வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி
» “எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு ‘கிளாஸ்’ போடுங்க..
» கலித்தொகையும் குறுந்தொகையும் போதாது…!!
» தூக்கம் வராமல் தவிப்பவர்கள், புலம்பினால் மட்டும் போதாது
» வெற்றிக்கு வீரம் மட்டும் போதாது ;அரசியலில் ஜெயிக்க வியூகம் மிக முக்கியம்- ரஜினிகாந்த் பேட்டி
» “எழுத்தெல்லாம் பளிச்னு தெரியணும்னா ஒரு ‘கிளாஸ்’ போடுங்க..
» கலித்தொகையும் குறுந்தொகையும் போதாது…!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|