தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பனையும், பதநீரும்

View previous topic View next topic Go down

பனையும், பதநீரும் Empty பனையும், பதநீரும்

Post by முழுமுதலோன் Thu May 05, 2016 3:01 pm

பனையும், பதநீரும் - இயற்கை மருத்துவம்
பனை மரத்தின் அனைத்துப் பாகமும் மனிதனுக்கு பயன்படுகிறது. பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரில் ஆண் மஞ்சரி, பெண் மஞ்சரி என்று இரண்டு வகையுண்டு.
இவை இரண்டில் இருந்துமே பதநீரை எடுக்கலாம். இந்த பதநீர் சுவை மிக்கதாகவும் சிறிது அமிலத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். மழை மற்றும் காற்று அதிகம் வீசும் காலங்களில் பதநீரின் தரம் குறைந்துவிடும். பொதுவாக ஒரு பனைமரம் வருடத்தில் 3 முதல் 5 மாதங்களுக்கு பதநீரை சுரக்கும். அதிலும் மூன்று மாதங்கள் மட்டுமே அதிகமாக கிடைக்கும். பதநீர் பெற இடையூறாக இருக்கும் சில ஓலைகளை வெட்டி எடுத்துவிட்டால் போதும். இந்த ஓலை வெட்டுதலை 30 சதவீதம் வரை அதிகப்படுத்தினால் பதநீர் சுரப்பு காலம் மேலும் அதிகரிக்கும்.
பெண் பனைகள் எப்போதும் ஆண் பனைகளைக் காட்டிலும் 33 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை கூடுதலான பதநீரை தரும். ஆண் பனைகள் டிசம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையும், பெண் பனையில் பிப்ரவரி முதல் நவம்பர் வரையிலும் பதநீர் கிடைக்கும். ஒரு பனை மரம் 150 ஆண்டுகள் வரை ஆயுள் கொண்டது. 12 ஆண்டுகளில் இருந்து பதநீர் சுரக்கத் தொடங்கும். முதல் ஆண்டு 60 லிட்டர் பதநீர் கிடைக்கும். அடுத்து வரும் ஒவ்வொரு ஆண்டும் ஆண்டுக்கு 10 லிட்டர் என்ற கணக்கில் கூடுதலாக கிடைக்கும்.
இந்த அளவு 100 லிட்டரை அடைந்தவுடன் மேற்கொண்டு கூடாமல் அதே அளவில் 100 ஆண்டுகள் தொடர்ந்து கிடைக்கும். அதன்பின் படிப்படியாக குறைந்து 150 வயதில் முற்றிலுமாக நின்று போகும். பதநீரின் நன்மைகள் ஏராளம். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்கிறது. கோடையில் நிலவும் அதிக வெப்பத்தால் ஏற்படும் சோர்வை நீக்கும். பதநீர் வயிற்றுப் புண்ணை சரிசெய்யும். மலச் சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு பதநீர் நல்ல மருந்து. இதில் உள்ள நார்ச்சத்து குடலியக்கங்களை சரி செய்து ஜீரணம் சீராக நடக்க உதவும்.
பதநீரில் உள்ள கால்சியம் பற்களை வலிமையாக்குகிறது. ஈறுகளில் ஏற்படும் ரத்தக் கசிவை தடுக்கிறது. பித்தத்தை குறைக்கிறது. ரத்த சோகையை போக்குகிறது. இனப்பெருக்க உறுப்புகளை புத்துணர்வோடு செயல்பட வைப்பதால் இல்லறம் சிறக்கிறது. எனவே பதநீர் பருகுவோம். உடல் நலனை பேணுவோம்!


பனையும், பதநீரும் 13094240_1089160471106267_8864566666627553218_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

பனையும், பதநீரும் Empty Re: பனையும், பதநீரும்

Post by முரளிராஜா Fri May 06, 2016 1:10 pm

பனையின் பயன்களை அறியத்தந்தமைக்கு நன்றி அண்ணா
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum