Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாய்ப்புண் குணமாக மணித்தக்காளி
Page 1 of 1 • Share
வாய்ப்புண் குணமாக மணித்தக்காளி
வாய்ப்புண் குணமாக மணித்தக்காளி - இயற்கை மருத்துவம்
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் கீரை வகைகளில் மணித்தக்காளி மிகவும் முக்கியமான மூலிகையாகும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் கீரை வகைகளில் மணித்தக்காளி மிகவும் முக்கியமான மூலிகையாகும். உஷ்ணவியாதி உள்ளவர்கள் வாய்ப்புண், வயிற்றெரிச்சல், கண் எரிச்சல், மலவாய் எரிச்சல், தேக நமைச்சல் இப்படி உஷ்ணத்தால் பாதித்தவர்கள் மணித்தக்காளி இலையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உஷ்ணவியாதிகள் சரியாகும்.
வாய்ப்புண், வாய்ரணம் இப்படி உள்ளவர்கள் இந்த கீரையை பச்சையாக மென்று தின்ன வாய் ரணம் ஆறும். இப்படிப்பட்ட மருத்துவதன்மைவாய்ந்த கீரைகளை நாம் பயன்படுத்தி வந்தால் பலவித வியாதிகளிலிருந்து தப்பலாம்மணித்தக்காளி 1.5 மீ. வரை உயரமான அதிகக் கிளைகள் கொண்ட தாவரம், சிறு கிளைகள் ஒழுங்கற்று கோணலான முறையில் கிளைத்திருக்கும், இலைகள், அகன்ற முட்டை அல்லது நீள்வட்ட வடிவமானவை. மஞ்சரி, ஒரு தொகுப்பில் 7 மலர்கள் வரை காணப்படும். மலர்கள், சிறியவை, வெண்மை நிறமானவை. காய், பச்சை நிறம். பழம், கோள வடிவமானது. கருநீலம் அல்லது ஆரஞ்சு சிவப்பு நிறமானவை.
தமிழகமெங்கும், சமவெளிகள், கடற்கரையோரங்கள், முக்கியமாக ஆற்றங்கரையில் பரவலாக விளைகின்றன. மேலும், இதன் இலைகள், பழங்களின் முக்கியத்துவம் கருதி வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மணித் தக்காளி, மஞ்சரா, மிளகுத் தக்காளி, வாயசம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. காயை உலர வைத்து, பதப்படுத்தி தயாரிக்கப்பட்ட மணித்தக்காளி வற்றல் மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இலை, காய், பழங்கள் ஆகியவை மருத்துவத்தில் உபயோகமாகின்றன.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :
இலை, காய் ஆகியவை இந்திய மருத்துவத்தில் முக்கியமானதாகும். இலை, இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின்கள் பி, பி2 சத்து மிகுந்தது. வயிற்றுப்போக்கையும், வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிற நோய்களையும் குணப்படுத்தும். சிறுநீர் மற்றும் வியர்வையைப் பெருக்கும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். பழம் பேதி மருந்தாகும். உடலைப் பலப்படுத்தும். காசநோய், தோல் நோய்கள் தாகத்தைக் குறைக்கும். சிறுநீரை வெளியேற்றும்.
வாய்ப்புண் குணமாக :
மணித்தக்காளியின் பசுமையான இலைகளை, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து, வதக்கி, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். பசுமையான 5 இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இது போல ஒரு நாளைக்கு 6 முறைகள் செய்ய முழுமையான குணம் ஏற்படும்.
உடல்சூடு குணமாக :
இலைச்சாறு 5 தேக்கரண்டி அளவு, தினமும் மூன்று வேளைகள் குடித்து வர வேண்டும்.
நாக்குப்புண், குடல்புண் குணமாக :
மணித்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில், உணவில் சேர்த்துக் கொண்டுவர வேண்டும். இந்தக் காலத்தில் காரம் அதிகமில்லாத உணவாகச் சாப்பிட வேண்டும்.
நாக்குச் சுவையின்மையை நீக்கும் தன்மையும் வாந்தியுணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மையும் மணித்தக்காளி வற்றலுக்கு உண்டு. ஆதலால், கர்ப்பிணிகள் குறைந்த அளவில், தினமும் வற்றலை உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். மார்புச்சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணித்தக்காளி வற்றலை உபயோகிக்கலாம்.
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் கீரை வகைகளில் மணித்தக்காளி மிகவும் முக்கியமான மூலிகையாகும்.
நாம் அன்றாடம் பயன்படுத்தி வரும் கீரை வகைகளில் மணித்தக்காளி மிகவும் முக்கியமான மூலிகையாகும். உஷ்ணவியாதி உள்ளவர்கள் வாய்ப்புண், வயிற்றெரிச்சல், கண் எரிச்சல், மலவாய் எரிச்சல், தேக நமைச்சல் இப்படி உஷ்ணத்தால் பாதித்தவர்கள் மணித்தக்காளி இலையை அடிக்கடி உணவில் சேர்த்து வர உஷ்ணவியாதிகள் சரியாகும்.
வாய்ப்புண், வாய்ரணம் இப்படி உள்ளவர்கள் இந்த கீரையை பச்சையாக மென்று தின்ன வாய் ரணம் ஆறும். இப்படிப்பட்ட மருத்துவதன்மைவாய்ந்த கீரைகளை நாம் பயன்படுத்தி வந்தால் பலவித வியாதிகளிலிருந்து தப்பலாம்மணித்தக்காளி 1.5 மீ. வரை உயரமான அதிகக் கிளைகள் கொண்ட தாவரம், சிறு கிளைகள் ஒழுங்கற்று கோணலான முறையில் கிளைத்திருக்கும், இலைகள், அகன்ற முட்டை அல்லது நீள்வட்ட வடிவமானவை. மஞ்சரி, ஒரு தொகுப்பில் 7 மலர்கள் வரை காணப்படும். மலர்கள், சிறியவை, வெண்மை நிறமானவை. காய், பச்சை நிறம். பழம், கோள வடிவமானது. கருநீலம் அல்லது ஆரஞ்சு சிவப்பு நிறமானவை.
தமிழகமெங்கும், சமவெளிகள், கடற்கரையோரங்கள், முக்கியமாக ஆற்றங்கரையில் பரவலாக விளைகின்றன. மேலும், இதன் இலைகள், பழங்களின் முக்கியத்துவம் கருதி வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. மணித் தக்காளி, மஞ்சரா, மிளகுத் தக்காளி, வாயசம் ஆகிய மாற்றுப் பெயர்களும் இதற்கு உண்டு. காயை உலர வைத்து, பதப்படுத்தி தயாரிக்கப்பட்ட மணித்தக்காளி வற்றல் மளிகை மற்றும் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். இலை, காய், பழங்கள் ஆகியவை மருத்துவத்தில் உபயோகமாகின்றன.
மருத்துவப் பயன்கள் மற்றும் மருந்து முறைகள் :
இலை, காய் ஆகியவை இந்திய மருத்துவத்தில் முக்கியமானதாகும். இலை, இனிப்புச் சுவையும், குளிர்ச்சித் தன்மையும் கொண்டது. வைட்டமின்கள் பி, பி2 சத்து மிகுந்தது. வயிற்றுப்போக்கையும், வயிற்றுப்புண் மற்றும் வயிறு சம்பந்தமான பிற நோய்களையும் குணப்படுத்தும். சிறுநீர் மற்றும் வியர்வையைப் பெருக்கும். தோல் நோய்களைக் கட்டுப்படுத்தும். பழம் பேதி மருந்தாகும். உடலைப் பலப்படுத்தும். காசநோய், தோல் நோய்கள் தாகத்தைக் குறைக்கும். சிறுநீரை வெளியேற்றும்.
வாய்ப்புண் குணமாக :
மணித்தக்காளியின் பசுமையான இலைகளை, தேவையான அளவு நெய்யுடன் சேர்த்து, வதக்கி, துவையல் செய்து சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். பசுமையான 5 இலைகளை மென்று சாற்றை விழுங்கலாம். இது போல ஒரு நாளைக்கு 6 முறைகள் செய்ய முழுமையான குணம் ஏற்படும்.
உடல்சூடு குணமாக :
இலைச்சாறு 5 தேக்கரண்டி அளவு, தினமும் மூன்று வேளைகள் குடித்து வர வேண்டும்.
நாக்குப்புண், குடல்புண் குணமாக :
மணித்தக்காளி இலையை ஏதாவது ஒரு வகையில், உணவில் சேர்த்துக் கொண்டுவர வேண்டும். இந்தக் காலத்தில் காரம் அதிகமில்லாத உணவாகச் சாப்பிட வேண்டும்.
நாக்குச் சுவையின்மையை நீக்கும் தன்மையும் வாந்தியுணர்வைக் கட்டுப்படுத்தும் தன்மையும் மணித்தக்காளி வற்றலுக்கு உண்டு. ஆதலால், கர்ப்பிணிகள் குறைந்த அளவில், தினமும் வற்றலை உணவில் சேர்த்துக் கொண்டு வரலாம். மார்புச்சளி இளகி வெளிப்படவும், மலச்சிக்கல் குறையவும் மணித்தக்காளி வற்றலை உபயோகிக்கலாம்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» குதிகால் வாதம் தீர, கட்டிகள் உடைய,இருமல் குணமாக,மார்புக்கோழை தீர,காய்ச்சல் குணமாக,காய்ச்சல் குணமாக
» கட்டிகள் உடைய,மஞ்சள் காமாலை குணமாக,மூல நோய் குணமாக,சுரம் (காய்ச்சல்) சரியாக,
» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
» காது வலி குணமாக :-
» வாய்ப்புண் குறைய
» கட்டிகள் உடைய,மஞ்சள் காமாலை குணமாக,மூல நோய் குணமாக,சுரம் (காய்ச்சல்) சரியாக,
» வாய்ப்புண் தொல்லையால் அவதிப்படுகிறீர்களா?
» காது வலி குணமாக :-
» வாய்ப்புண் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|