Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சப்ஜா விதை
Page 1 of 1 • Share
சப்ஜா விதை
சப்ஜா விதையின் நன்மை என்ன…?
சப்ஜா விதைகளைப் பார்த்துள்ளீர்களா? சரி, நீங்கள் ஃபளூடா சாப்பிட்டதுண்டா? அதில் உள்ள பாசிப்போன்று கருப்பு நிற விதைகளை பலரும் சுவைத்து சாப்பிட்டிருப்பீர்கள். அது தான் சப்ஜா விதைகள். பலருக்கும் ‘சப்ஜா விதைகள்’ என்று சொன்னால் தெரியாது. இந்த விதைகளை சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள்.
இந்த விதைகளால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், பல வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். இந்த விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த விதைகள் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுவோருக்கு நல்லது. சரி, இப்போது அந்த சப்ஜா விதைகளினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
எடை குறைவு
சப்ஜா விதைகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த விதைகளை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது. இதற்கு அதில் உள்ள நார்ச்சத்து காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருந்தால், உடல் எடை அதிகரிப்பதை நிச்சயம் தடுக்கலாம். எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடல் சூடு
பொதுவாக சப்ஜா விதைகளை கோடையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். எனவே நீங்கள் மிகுந்த உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், சப்ஜா விதைகளில் இரவில் படுக்கும் போது இளநீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் குடியுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
நீரிழிவு
சப்ஜா விதைகள் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. நீரிழிவு நோயாளிகள் இதனை நீரில் ஊற வைத்து, குளிர்ந்த பாலுடன் சேர்த்து, அத்துடன் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் கலந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கலாம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், சப்ஜா விதைகள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு தினமும் சப்ஜா விதைகளை நீரில் 1-2 மணிநேரம் ஊற வைத்து, படுக்கும் முன் அதனை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதை உணரலாம்.
அசிடிட்டி
சப்ஜா விதைககள் வயிற்றில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். ஒருவேளை நீங்கள் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தால், இரவில் நீரில் ஊற வைத்த சம்ஜா விதைகளை மறுநாள் காலையில் டீ/காபி குடிக்காமல், பாலுடன் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
எப்படியெல்லாம்சாப்பிடலாம்?
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்து, பின் அதனை உங்களுக்கு பிடித்த மில்க் ஷேக், ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், பால் போன்றவற்றுடன் கலந்து குடிக்கலாம்.
Relaxplzz
சப்ஜா விதைகளைப் பார்த்துள்ளீர்களா? சரி, நீங்கள் ஃபளூடா சாப்பிட்டதுண்டா? அதில் உள்ள பாசிப்போன்று கருப்பு நிற விதைகளை பலரும் சுவைத்து சாப்பிட்டிருப்பீர்கள். அது தான் சப்ஜா விதைகள். பலருக்கும் ‘சப்ஜா விதைகள்’ என்று சொன்னால் தெரியாது. இந்த விதைகளை சிலர் ‘துளசி விதைகள்’ அல்லது ‘கருப்பு கசகசா’ என்றும் அழைப்பார்கள்.
இந்த விதைகளால் உடலுக்கு எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இந்த விதைகளில் நார்ச்சத்து ஏராளமாக நிறைந்துள்ளதால், பல வயிற்றுப் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை அளிக்கும். இந்த விதைகள் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். குறிப்பாக இந்த விதைகள் உடல் சூட்டினால் அவஸ்தைப்படுவோருக்கு நல்லது. சரி, இப்போது அந்த சப்ஜா விதைகளினால் கிடைக்கும் நன்மைகள் என்னவென்று பார்ப்போம்.
எடை குறைவு
சப்ஜா விதைகள் உடல் எடையைக் குறைக்க உதவும் என்று எந்த ஒரு ஆராய்ச்சியிலும் நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் இந்த விதைகளை உட்கொண்டால், நீண்ட நேரம் பசி எடுக்காது. இதற்கு அதில் உள்ள நார்ச்சத்து காரணமாக இருக்கலாம். நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருந்தால், உடல் எடை அதிகரிப்பதை நிச்சயம் தடுக்கலாம். எனவே எடையைக் குறைக்க டயட்டில் இருக்கும் போது, இந்த விதைகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.
உடல் சூடு
பொதுவாக சப்ஜா விதைகளை கோடையில் எடுத்துக் கொள்வது மிகவும் நல்லது. ஏனெனில் இது உடல் வெப்பத்தைக் குறைத்து, உடலை குளிர்ச்சியுடன் வைத்துக் கொள்ளும். எனவே நீங்கள் மிகுந்த உடல் சூட்டினால் அவஸ்தைப்பட்டால், சப்ஜா விதைகளில் இரவில் படுக்கும் போது இளநீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் குடியுங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
நீரிழிவு
சப்ஜா விதைகள் டைப்-2 நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது. நீரிழிவு நோயாளிகள் இதனை நீரில் ஊற வைத்து, குளிர்ந்த பாலுடன் சேர்த்து, அத்துடன் சில துளிகள் வென்னிலா எசன்ஸ் கலந்து குடித்து வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கலாம்.
மலச்சிக்கல்
மலச்சிக்கலால் நீங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தால், சப்ஜா விதைகள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். அதற்கு தினமும் சப்ஜா விதைகளை நீரில் 1-2 மணிநேரம் ஊற வைத்து, படுக்கும் முன் அதனை பாலுடன் சேர்த்து கலந்து குடித்து வாருங்கள். இதனால் உங்கள் மலச்சிக்கல் பிரச்சனை நீங்குவதை உணரலாம்.
அசிடிட்டி
சப்ஜா விதைககள் வயிற்றில் உள்ள பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். ஒருவேளை நீங்கள் நெஞ்செரிச்சல் அல்லது அசிடிட்டியால் அவஸ்தைப்பட்டுக் கொண்டிருந்தால், இரவில் நீரில் ஊற வைத்த சம்ஜா விதைகளை மறுநாள் காலையில் டீ/காபி குடிக்காமல், பாலுடன் சேர்த்து குடித்து வாருங்கள். இதனால் நல்ல பலன் கிடைக்கும்.
எப்படியெல்லாம்சாப்பிடலாம்?
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்து, பின் அதனை உங்களுக்கு பிடித்த மில்க் ஷேக், ரோஸ் மில்க், நன்னாரி சர்பத், பால் போன்றவற்றுடன் கலந்து குடிக்கலாம்.
Relaxplzz
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|