Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
நம்பிக்கையை பற்றி சில தத்துவங்கள்:
வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால்
முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.
நம்பிக்கையின் மீது மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள்
நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.
நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால்
வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும்,
நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும்
இருக்கும்.
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை
காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது.
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.
வெற்றிக்கு மிகச்சிறந்த வழி என்னால்
முடியும் என்ற தீவிரமான நம்பிக்கை மட்டுமே.
நம்பிக்கையின் மீது மட்டும் நம்பிக்கை இழக்காதீர்கள்
நம்பினோர் கெடுவதில்லை. நான்குமறை(வேதம்) தீர்ப்பு.
நம் எல்லோர் வாழ்க்கையினும் நம்பிக்கையால்
வெற்றி பெற்ற நிமிடங்களும் இருக்கும்,
நம்பிக்கையில்லாமல் தவறவிட்ட தோல்விகளும்
இருக்கும்.
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை
காப்பாற்றும் பொழுது பல பிரச்சனைகள் தீர்க்கபடுகிறது.
ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் நம்பிக்கையை
இழக்கும் போது பிரச்சனைகள் உருவாகுகிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
-
நமக்கு நல்லது செய்வார்கள் என்று நம்பி ஓட்டளித்த
மக்களின் நம்பிக்கைக்கு உண்மையாக் இல்லாமல்
அரசியல்வாதிகள் அதை இழப்பதால்தான் இங்கே
ஊழல் அதிகார துஷ்பிரயோகமும் கொடிகட்டி பறக்கிறது.
ஊழியர்கள் உண்மையாக நடந்து கொள்வார்கள் என்ற
நம்பிக்கையில் நிறுவனங்கள் பெரிய பொறுப்புகளை
ஒப்படைக்கும்பொழுது சிலர் அதற்கு மாறாக நடப்பதால்
தான் திருட்டு தனமும் சுயநலமும் அதிகறிக்கிறது.
படிக்கவும் வேலைக்கும் செல்லும் தங்கள் பிள்ளைகள்
படிப்பிலும் வேலையிலும் மட்டுமே கவனம்
செலுத்துவார்கள் என்ற பெற்றோர்களின் நம்பிக்கைக்கு
மாறாக பிள்ளைகள் நடக்கும் பொழுதுதான் பலரது
வாழ்க்கை பாதை மாறிப்போய்விடுகிறது.
நல்ல விஷயங்களுக்கு மட்டுமே பயன்படும் என்று
கணிப்பொறி வாங்கி தருபவர்களின் நம்பிக்கைக்கு
மாறாக நடக்கும் பொழுதுதான் கணிப்பொறியால்
கலாச்சாரம் சீரழிகிறது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: அழுத்தமான நம்பிக்கையும், உழைப்பும் வெற்றிக்கு வழி கோலும் !!
-
இப்படி எல்லா பிரச்சனைகளுக்கும் காரணம்
நம் மீது பிறர் வைத்திருக்கும் நல்ல நம்பிக்கைக்கு
மாறாக நாம் நடந்து கொள்வது தான்.
இதுவரை எப்படி இருந்தாலும் இனி நான் நன்றாக
வாழ்வேன் என்று ஒருவன் நம்ப ஆரம்பிக்கும் போது
அவனது வாழ்க்கையை அந்த நம்பிக்கையை மாற்றி
அமைத்து விடுகிறது.
உலகின் மிகப்பெரிய வெற்றியாளர்கள் முதல் உங்கள்
பக்கத்து வீட்டில் முன்னேறிக்கொண்டிருப்பவர்கள் வரை
யாரை வேண்டுமானாலும் எடுத்துக்கொள்ளுங்கள்.
அவர்கள் ஒரு காலத்தில் சாதாரணமானவர்களாகவும்
தோல்வியை சந்தித்தவர்களாகவும் தான் இருப்பார்கள்.
அவரது வெற்றிக்கு காரணம் அழுத்தமான நம்பிக்கையும்
அதனால் வந்த உழைப்புமே காரணமாகும்.
நீ எதுவாக நினைக்கிறாயோ அதுவாகவே ஆகும் தன்மை
உனக்கு உண்டு என்று எல்லா மதமும் சொல்கிறது.
நம்முடைய வாழ்க்கை எப்படி இருந்தாலும் அதை மாற்றும்
தன்மை நல்ல நம்பிக்கைக்கு உண்டு.
–
———————
படித்ததில் பிடித்தது.
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நயன்தாராவின் அழுத்தமான பதிவு!
» தன்னம்பிக்கை நன்னம்பிக்கையோடு தெய்வ நம்பிக்கையும் வேண்டும்
» வெற்றிக்கு வழி
» சமைத்தல் எளிதானது இல்லை. அது ஒரு கலை. ஈடுபாடும், உழைப்பும், அக்கறையும் ஒன்று சேர்ந்தது.
» வெற்றிக்கு வழி
» தன்னம்பிக்கை நன்னம்பிக்கையோடு தெய்வ நம்பிக்கையும் வேண்டும்
» வெற்றிக்கு வழி
» சமைத்தல் எளிதானது இல்லை. அது ஒரு கலை. ஈடுபாடும், உழைப்பும், அக்கறையும் ஒன்று சேர்ந்தது.
» வெற்றிக்கு வழி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|