Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பக்கவிளைவுகள் அற்ற இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைகள்
Page 1 of 1 • Share
பக்கவிளைவுகள் அற்ற இந்தியாவின் பண்டைய மருத்துவ முறைகள்
உங்களுக்கு ஒன்று தெரியுமா நீங்கள் உண்ணும் எந்தவொரு ஆங்கில மருந்தும் தற்காலிக தீர்வை மட்டும் தான் அளிக்குமே தவிர, நிரந்தர தீர்வளிப்பது அல்ல. இது பல ஆய்வுகள் மூலமாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து கூறப்பட்டது. நமது முன்னோர்கள் மருத்துவத்தை உணவிலேயே வைத்திருந்தனர்.
சொல்லப் போனால் மருந்தை தான் அவர்கள் உணவாகவே உண்டனர். இதனால், எந்த ஒரு உடல்நலக் கோளாறும் அவர்களிடத்தில் நிலைபெற்று இருக்கவில்லை. நீங்கள் எப்போதாவது சமீபத்தில் இயற்கை மரணம் அடைந்த ஒருவரை கண்டுள்ளீர்களா? அதற்கான வாய்ப்பே இல்லாத அளவு உலகில் நோய்கிருமிகள் அதிகரித்துவிட்டன.
இதற்கு ஒருவகையில் காரணம் தற்காலிக தீர்வளிக்கும் ஆங்கில மருத்துவம். இனி, எந்த பக்கவிளைவுகளும் இல்லாத நமது முன்னோர்கள் பண்டையக் காலத்தில் பயன்படுத்தி வந்த மருத்துவ பொருட்களை பற்றி பார்க்கலாம்.
ரோஸ்மேரி :-
தசை சார்ந்த மற்றும் இரத்த ஓட்டம் சீராக இருக்க, உடலை சுத்திகரிக்க ரோஸ்மேரி பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஜின்செங் :-
ஜின்செங் வேர்கள் பயன்படுத்தி வைக்கப்படும் டீ மயக்கம், உடற் சோர்வை போக்கவும், நோய் எதிர்ப்பு மண்டலத்தை ஊக்குவிக்கவும். நுரையீரல், கல்லீரலுக்கு சக்தி அளிக்கவும் பயன்படுத்தப்பட்டு வந்தது.
இஞ்சி :-
செரிமானம் சீராக இரத்த ஓட்டம் சீராக இஞ்சி டீ பயன்படுத்தப்பட்டது.
அதிமதுரம் :-
அதிமதுரம் சளி மற்றும் காய்ச்சலுக்கு உகந்தது. மேலும், அதிமதுரம் தொண்டை கரகரப்பு, பல் வலில், ஈறு சார்ந்த பிரச்சனைகளுக்கும் சிறந்த நிவாரணியாக திகழ்கிறது
சீமைச்சாமந்தி:-
சீமைச்சாமந்தி டீ குடல் சார்ந்த பிரச்சனைகளுக்கும், குமட்டல் குறையவும் பயனளிக்கும் திறன் கொண்டதாகும்.
யூக்கலிப்டஸ் எண்ணெய் :-
தொண்டை கரகரப்பு, காய்ச்சல், ஃப்ளூ, இருமல் போன்றவைக்கு யூக்கலிப்டஸ் எண்ணெய் சிறந்த நிவாரணம் அளிக்கவல்லது.
ப்ளாக் ராஸ்பெர்ரி :-
ப்ளாக் ராஸ்பெர்ரி வேர்கள் கொண்டு தயாரிக்கப்படும் டீ, வயிற்றுப்போக்கு, இருமல், மற்றும் குடல் சார்ந்த கோளாறுகளுக்கு பயன் அளிக்கும் திறன் கொண்டது.
சிவப்பு மிளகாய் :-
சிவப்பு மிளகாய் வலியை குறைக்கும் தன்மை கொண்டதாகும். மேலும், இது அஜீரண கோளாறு மற்றும் இரத்த ஓட்டத்தை சீராக்க உதவுகிறது.
கற்றாழை :-
காயங்கள் ஆற்றவும், புண்கள் சரியாகவும், பூச்சிக் கடிகளுக்கு மருந்தாகவும் ஓர் மூலிகை மருந்தாக கற்றாழை பயன்படுத்தி வரப்பட்டுள்ளது.
பிளாக்பெர்ரி :-
பிளாக்பெர்ரியின் இலைகள் மற்றும் வேர்கள் கொண்டு தயாரிக்கப்படும் டீ எரிச்சல் உணர்வு குறைய, வயிற்றுப்போக்கை சரிசெய்ய, வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்க, தொண்டை கரகரப்பு சரியாக பயன்படுத்தப்பட்டுள்ளது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» உடல் மெலிந்தவர்களுக்கு...எளிய வைத்திய முறைகள்.----மருத்துவ டிப்ஸ்
» பண்டைய உலக அதிசயங்கள்
» பண்டைய தமிழ் மணி:
» விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு
» விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு.
» பண்டைய உலக அதிசயங்கள்
» பண்டைய தமிழ் மணி:
» விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு
» விரும்பிய இணையத்தளங்களை இணைய இணைப்பு அற்ற வேளைகளில் படிப்பதற்கு.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|