தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மனஅழுத்தம் இனி மாயமாகும்!

View previous topic View next topic Go down

மனஅழுத்தம் இனி மாயமாகும்! Empty மனஅழுத்தம் இனி மாயமாகும்!

Post by முழுமுதலோன் Thu Jun 09, 2016 3:16 pm

இயல்பான வாழ்க்கையில் மனக்கலக்கம், பதற்றம், கவலை போன்ற சோதனைகள் அவ்வப்போது எதிர்பாராத விதத்தில் நிகழ்வதுண்டு. இவை எதனால் உண்டாகின்றன? இதுபோன்ற நேரங்களில் மூளை என்னென்ன வேலைகளைச் செய்கிறது என்று இங்கிலாந்தில் உள்ள லீசஸ்டர் பல்கலைக்கழகத்தினர் ஆராய்ச்சியை மேற்கொண்டுள்ளனர். அதில் வெளியான தகவல்கள் சுவாரசியமானவை.

மூளையின் அமைப்பு விசித்திரமானது. பதற்றத்துடனும், மனஅழுத்தத்துடனும் கூடிய கடினமான சூழ்நிலையை சமாளித்து இயல்பு நிலைக்கு மாற்றுவதில் மூளை முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதைக் கண்டறிந்துள்ளனர்.

இதற்கான பரிசோதனையை முதலில் சுண்டெலிகளை வைத்து மேற்கொண்டனர். மூளையில் பய உணர்வை வெளிப்படுத்தும் மையத்தின் பெயர் அமிக்டலா. இந்த மையத்தில் இருந்து நியூரோஸ்பின் என்ற புரதம் உண்டாகிறது என்று ஆய்வாளர்கள் கண்டறிந்தனர்.

மனஅழுத்தத்திற்குள்ளாகும்போது மூளையானது அதிகளவில் நியூரோஸ்பின்களை உருவாக்கி, வேகமாக வேதிவினை புரியச்செய்கிறது. இதனால், மூளையில் உள்ள பயஉணர்வு மையம் தூண்டப்படுகிறது. அதனால், ஒருவித பதற்றத்துடன் கூடிய மனக்கலக்கம் ஏற்படுகிறது.

மூளைக்கு இந்த புரதச்சத்து கிடைப்பதில் தடை ஏற்படும்போது, பய உணர்வை உண்டாக்கும் மையங்களும் வேலை செய்யாமல் இயல்பு நிலையில் இருந்து விடுகிறது. தொடர்ந்து போதை பொருட்களை பயன்படுத்துவதாலும் இதுபோன்ற மனஅழுத்தம் உண்டாகிறது.

இந்த ஆய்வு பற்றி டாக்டர் ராபர்ட் பாவ்லக் கூறுகையில், “மனஅழுத்தத்தால் உண்டாகும் சிக்கலான பிரச்சினைகளுக்கு புதிய வழியில் தீர்வு கண்டுள்ளோம். எலிகளை வைத்து மேற்கொண்ட ஆய்வில், அமிக்டலா என்ற புரதமையத்தின் செயல்பாடுகளைத் தடுத்து நிறுத்திய போது, அவை பயஉணர்வில் இருந்து விடுபட்டு இயல்பு நிலைக்கு திரும்பியதைக் காண முடிந்தது. இந்த ஆய்வில் இருந்து நியூரோஸ்பின் என்ற புரதம் தான் மனஅழுத்தத்தை உண்டாக்குகிறது என்பதைக் கண்டறிந்திருக்கிறோம்.

எலிகளை வைத்து நாங்கள் நடத்திய இந்த பரிசோதனை முயற்சி வெற்றி பெற்றாலும், இதை அடிப்படையாக வைத்து தொடர்ந்து மனிதர்களுக்கும் பயன்படும் வகையில் புதிய மருந்தைக் கண்டறிந்து மனஅழுத்தத்திற்கு விடுதலை கொடுப்போம்” என்கிறார், டாக்டர் பாவ்லாக்.

சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளால் தான் பெரும்பாலானவர்கள் மனஅழுத்தத்திற்கு ஆளாகின்றனர். அவர்களில் ஐந்தில் ஒருவருக்கு இதுபோன்ற பதற்றத்துடன் கூடிய மனக்கலக்கம் உண்டாகின்றன என்றும் அவர் சொல்கிறார்.

மருத்துவம்
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum