Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மாங்காயில் இவ்வளவு விஷயம் இருக்கா ? அட இது தெரியாம போச்சே !!
Page 1 of 1 • Share
மாங்காயில் இவ்வளவு விஷயம் இருக்கா ? அட இது தெரியாம போச்சே !!
மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா?
மாங்காயின் இலை, வேறு, பூ பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
அதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மாங்காய் குழம்பு செய்யும் முறை
முதலில், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கசகசா, கடுகு உள்ளிட்ட பொருள்களை லேசாக வதக்கி, அரைக்க வேண்டும்.
மாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவினால் மாங்காய் குழம்பு தயார்.
மாங்காய் குழம்பின் பயன்கள்
மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை குணப்படுத்தும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவுவதோடு புற்றுநோய் தாக்கமால் இருக்கவும் உதவுகிறது.
மாங்கொட்டை கஷாயம் செய்யும் முறை
முதலில் மாங்கொட்டை பருப்பை எடுத்து நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் வாணலியில் நீர் வைத்து, அதை கொதிக்கவிட்டு அந்த பொடியை அதில் போட்டு கலக்கினால் மாங்கொட்டை கஷாயம் தயார்.
மாங்கொட்டை கஷாயத்தின் பயன்கள்
அந்தக் கஷாயத்தை சாப்பிடுவதால், நம்முடைய வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகள் நீங்கும். அதோடு, சர்ம எரிச்சலை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தும் ஆகும்.
முகநூல்
மாங்காயின் இலை, வேறு, பூ பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.
சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.
அதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.
நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.
தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.
மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.
கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.
மாங்காய் குழம்பு செய்யும் முறை
முதலில், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கசகசா, கடுகு உள்ளிட்ட பொருள்களை லேசாக வதக்கி, அரைக்க வேண்டும்.
மாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
பிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.
மாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவினால் மாங்காய் குழம்பு தயார்.
மாங்காய் குழம்பின் பயன்கள்
மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை குணப்படுத்தும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவுவதோடு புற்றுநோய் தாக்கமால் இருக்கவும் உதவுகிறது.
மாங்கொட்டை கஷாயம் செய்யும் முறை
முதலில் மாங்கொட்டை பருப்பை எடுத்து நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.
பிறகு அதனை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.
இறுதியில் வாணலியில் நீர் வைத்து, அதை கொதிக்கவிட்டு அந்த பொடியை அதில் போட்டு கலக்கினால் மாங்கொட்டை கஷாயம் தயார்.
மாங்கொட்டை கஷாயத்தின் பயன்கள்
அந்தக் கஷாயத்தை சாப்பிடுவதால், நம்முடைய வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகள் நீங்கும். அதோடு, சர்ம எரிச்சலை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தும் ஆகும்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» முட்டைக்கோஸ்ல இவ்வளவு விஷயம் இருக்கா ?? இது தெரியாம போச்சே !!
» ஐஸ்கிரீம்ல இவ்வளவு விஷயம் இருக்கா ? இது தெரியாம போச்சே !!
» பப்பாளியில் இவ்வளவு விஷயம் இருக்கா !! இது தெரியாம போச்சே !!
» அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!
» அடடே !! காளானில் இவ்வளவு விஷயம் இருக்கா ? தெரியாம போச்சே ..
» ஐஸ்கிரீம்ல இவ்வளவு விஷயம் இருக்கா ? இது தெரியாம போச்சே !!
» பப்பாளியில் இவ்வளவு விஷயம் இருக்கா !! இது தெரியாம போச்சே !!
» அட! வெந்நீரில் இவ்வளவு விஷயம் இருக்கா…?!!
» அடடே !! காளானில் இவ்வளவு விஷயம் இருக்கா ? தெரியாம போச்சே ..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|