Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஹிரோ…! – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
ஹிரோ…! – ஒரு பக்க கதை
டாப் ஸ்டார் தமிழரசனை வைத்து, புதிய படமொன்றை
இயக்கிக் கொண்டிருந்தார் பிரபல இயக்குநர் ராகவேந்தர்.
படத்தை அடுத்த மாதமே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்ததால்
ஷூட்டிங் ஸ்பாட்டில் ராகவேந்தரின் யூனிட் ஆட்கள் பம்பரமாய்
சுழன்று கொண்டிருந்தனர்.
–
கேமராமேனுடன் அடுத்த ஷாட் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த
ராகவேந்தரை நெருங்கிய அந்த வடநாட்டு ஹீரோயின், தயங்கித்
தயங்கிப் பேசினாள்.
–
‘‘சார்! நாளைக்கு காலை மும்பைல ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்
இருக்கு, என் காட்சிகளை எல்லாம் இன்னைக்கு ராத்திரியே முடிச்சிட்டா
நல்லாயிருக்கும்!’’சற்று யோசனையில் ஆழ்ந்த ராகவேந்தர்,
–
‘‘கொஞ்சம் இரும்மா… ஹீரோகிட்ட கேட்டுச் சொல்றேன்!’’ என்றார்.
கேரவன் கதவைத் தட்டி உள்ளே சென்று ராகவேந்தர் விஷயத்தைச்
சொன்னதும், தமிழரசன் தாம் தூம் என்று குதித்தான்.
–
‘‘நைட் ஷூட்டிங்கா? காலைல இருந்து ஷூட்டிங்ல இருக்குறதே
கண்ணெல்லாம் எரியுது. ராத்திரியில கண் விழிச்சி எனக்குப்
பழக்கமில்லை. என்னால முடியாது!’’ என்றான். அமாவாசை என்ற
பெயரோடு ஒரு தொழிற்சாலையில் நைட் வாட்ச்மேன் வேலை
பார்த்துக்கொண்டிருந்தவனை, தற்செயலாகப் பார்த்து, அவனுக்கு
‘தமிழரசன்’ என்று பெயர் வைத்து, அவனை டாப் ஸ்டார் ஆக்கிய
தனது முட்டாள்தனத்தை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டார்
ராகவேந்தர்.
–
——————————————–
-ஜெ.கண்ணன்
குங்குமம்
இயக்கிக் கொண்டிருந்தார் பிரபல இயக்குநர் ராகவேந்தர்.
படத்தை அடுத்த மாதமே ரிலீஸ் செய்யத் திட்டமிட்டிருந்ததால்
ஷூட்டிங் ஸ்பாட்டில் ராகவேந்தரின் யூனிட் ஆட்கள் பம்பரமாய்
சுழன்று கொண்டிருந்தனர்.
–
கேமராமேனுடன் அடுத்த ஷாட் குறித்து விவாதித்துக் கொண்டிருந்த
ராகவேந்தரை நெருங்கிய அந்த வடநாட்டு ஹீரோயின், தயங்கித்
தயங்கிப் பேசினாள்.
–
‘‘சார்! நாளைக்கு காலை மும்பைல ஒரு ஆடியோ ரிலீஸ் ஃபங்ஷன்
இருக்கு, என் காட்சிகளை எல்லாம் இன்னைக்கு ராத்திரியே முடிச்சிட்டா
நல்லாயிருக்கும்!’’சற்று யோசனையில் ஆழ்ந்த ராகவேந்தர்,
–
‘‘கொஞ்சம் இரும்மா… ஹீரோகிட்ட கேட்டுச் சொல்றேன்!’’ என்றார்.
கேரவன் கதவைத் தட்டி உள்ளே சென்று ராகவேந்தர் விஷயத்தைச்
சொன்னதும், தமிழரசன் தாம் தூம் என்று குதித்தான்.
–
‘‘நைட் ஷூட்டிங்கா? காலைல இருந்து ஷூட்டிங்ல இருக்குறதே
கண்ணெல்லாம் எரியுது. ராத்திரியில கண் விழிச்சி எனக்குப்
பழக்கமில்லை. என்னால முடியாது!’’ என்றான். அமாவாசை என்ற
பெயரோடு ஒரு தொழிற்சாலையில் நைட் வாட்ச்மேன் வேலை
பார்த்துக்கொண்டிருந்தவனை, தற்செயலாகப் பார்த்து, அவனுக்கு
‘தமிழரசன்’ என்று பெயர் வைத்து, அவனை டாப் ஸ்டார் ஆக்கிய
தனது முட்டாள்தனத்தை எண்ணி மனதுக்குள் சிரித்துக் கொண்டார்
ராகவேந்தர்.
–
——————————————–
-ஜெ.கண்ணன்
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: ஹிரோ…! – ஒரு பக்க கதை
ஹா ஹா பணம் வந்துட்டா எல்லாம் மறந்துடும்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Similar topics
» வலி – ஒரு பக்க கதை
» கஷ்டம் - ஒரு பக்க கதை
» அவசரம் -ஒரு பக்க கதை
» காதல் – ஒரு பக்க கதை
» ஞானோதயம் – ஒரு பக்க கதை
» கஷ்டம் - ஒரு பக்க கதை
» அவசரம் -ஒரு பக்க கதை
» காதல் – ஒரு பக்க கதை
» ஞானோதயம் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|