Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நினைவு – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நினைவு – ஒரு பக்க கதை
பல வருடங்களுக்குப் பிறகு சொந்த கிராமத்துக்கு ஆர்வத்துடன்
போனாள் வேணி. ‘சென்னைக்கு வந்து குடியேறும்போது,
கிராமத்தில் அப்பா விற்றுவிட்ட நம்ம வீட்டை ஒரு பார்வை
பார்க்கணும்.
–
இப்போதெல்லாம் வீட்டை வாங்கினதும் இடிச்சு உருவையே
மாத்திடறாங்க. சின்ன வயசில நான் ஓடியாடின கல்யாணக்
கூடம் இப்ப எந்த ரூபத்தில் இருக்கோ?
சிறுவயதில் விளையாடிய பொம்மைகளை எல்லாம் பரணில்
வைத்துவிட்டு வந்தோமே, அதெல்லாம் எந்த காயலான் கடைக்குப்
போனதோ?
–
சுவரில் மாட்டியிருந்த பழைய குடும்பப் படங்களை எல்லாம்
அதனுடைய அருமை தெரியாமல் கழற்றி வீசியிருப்பார்களோ
என்னவோ? நமக்கு அவை பொக்கிஷமாக இருக்கலாம். வீட்டை
வாங்கியவர்களுக்கு அவர்களது ரசனைதானே முக்கியம்…’
–
நினைப்பு கண்களை நனைத்தது. அவளே ஆச்சரியப்படும்விதமாக
வீடு பழமைத் தோற்றம் மாறாமல், ஆனால் பொலிவுடன் இருந்தது.
பார்த்துவிட்டுக் கிளம்பும்போது வீட்டுக்காரர் சொன்னார்,
‘‘உங்க அப்பா, தாத்தா மாட்டி வச்சிருந்த பழைய போட்டோவை
எல்லாம் பத்திரமா பரண்ல வச்சிருக்கோம்…
ஊருக்குப் போகிறப்ப கொண்டு போய் அவங்க நினைவாக வச்சிக்குங்க!’’
வேணி கைகளைப் பிசைந்தாள். ‘‘அதெல்லாம் இங்கேயே இருக்கட்டுமே
அங்கிள்! டவுன் வீட்ல அதுக்கெல்லாம் இடமில்லை!’’ வீட்டுக்காரர்
சிரித்தார். அதன் அர்த்தம் புரியாதது போல் நின்றாள் வேணி.
–
—————————————–
-பம்மல் நாகராஜன்
போனாள் வேணி. ‘சென்னைக்கு வந்து குடியேறும்போது,
கிராமத்தில் அப்பா விற்றுவிட்ட நம்ம வீட்டை ஒரு பார்வை
பார்க்கணும்.
–
இப்போதெல்லாம் வீட்டை வாங்கினதும் இடிச்சு உருவையே
மாத்திடறாங்க. சின்ன வயசில நான் ஓடியாடின கல்யாணக்
கூடம் இப்ப எந்த ரூபத்தில் இருக்கோ?
சிறுவயதில் விளையாடிய பொம்மைகளை எல்லாம் பரணில்
வைத்துவிட்டு வந்தோமே, அதெல்லாம் எந்த காயலான் கடைக்குப்
போனதோ?
–
சுவரில் மாட்டியிருந்த பழைய குடும்பப் படங்களை எல்லாம்
அதனுடைய அருமை தெரியாமல் கழற்றி வீசியிருப்பார்களோ
என்னவோ? நமக்கு அவை பொக்கிஷமாக இருக்கலாம். வீட்டை
வாங்கியவர்களுக்கு அவர்களது ரசனைதானே முக்கியம்…’
–
நினைப்பு கண்களை நனைத்தது. அவளே ஆச்சரியப்படும்விதமாக
வீடு பழமைத் தோற்றம் மாறாமல், ஆனால் பொலிவுடன் இருந்தது.
பார்த்துவிட்டுக் கிளம்பும்போது வீட்டுக்காரர் சொன்னார்,
‘‘உங்க அப்பா, தாத்தா மாட்டி வச்சிருந்த பழைய போட்டோவை
எல்லாம் பத்திரமா பரண்ல வச்சிருக்கோம்…
ஊருக்குப் போகிறப்ப கொண்டு போய் அவங்க நினைவாக வச்சிக்குங்க!’’
வேணி கைகளைப் பிசைந்தாள். ‘‘அதெல்லாம் இங்கேயே இருக்கட்டுமே
அங்கிள்! டவுன் வீட்ல அதுக்கெல்லாம் இடமில்லை!’’ வீட்டுக்காரர்
சிரித்தார். அதன் அர்த்தம் புரியாதது போல் நின்றாள் வேணி.
–
—————————————–
-பம்மல் நாகராஜன்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|