Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
சிலந்தியிடம் பாடம் கற்ற அரசன்
போரில் தோல்வி அடைந்த அரசன் தன் உயிரைக்
காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான்.
அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை
மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல
முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால்
வெற்றி பெற்றான்.
தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை
வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன்
காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து
கொண்டான்.
தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான்.
மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன்
அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள்
ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல்
அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்
ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து
கொண்டிருந்தது.
சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல்
அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக்
கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில்
வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது.
அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன்
முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்”
என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய
தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே
சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு
படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர்
புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான்.
அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான்.
தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே
மறக்கவில்லை.
–
——————————
காப்பாற்றிக்கொள்ள ஓடி ஒளிந்தான்.
அரசன் மிகவும் வீரத்துடன் போரிட்டாலும் அவனின் படை
மிகவும் சிறியதாக இருந்ததினால் அவனால் வெல்ல
முடியவில்லை. எதிரியிடம் மாபெரும் படை இருந்ததினால்
வெற்றி பெற்றான்.
தோல்வியுற்ற அரசனை கொலை செய்யுமாறு அவனை
வென்ற அரசன் கட்டளை பிறப்பித்தான். அதனால் அவன்
காட்டிற்கு ஓடிச் சென்றுஅங்கு இருந்த ஒரு குகையில் ஒளிந்து
கொண்டான்.
தோல்வி கண்ட அரசன் மிகவும் மனவருத்தம் கொண்டான்.
மனச்சோர்வினால் துணிவு இழந்தான். ஒருநாள் சோம்பலுடன்
அரசன் குகையில் படுத்திருந்தான். அந்தக் குகையினுள்
ஒரு சிலந்தி வாழ்ந்து வந்தது. அந்த சிறிய சிலந்தியின் செயல்
அவன் கவனத்தைக் கவர்ந்தது. குகையின் ஒரு பகுதியினுள்
ஒரு வலையைப் பின்னக் கடுமையாக முயற்சி செய்து
கொண்டிருந்தது.
சுவரின் மீது ஊர்ந்து செல்லும் போது வலையினில் பின்னிய நூல்
அறுந்து சிலந்தி கீழே விழுந்து விட்டது.
இவ்வாறு பலமுறை நடந்தது. ஆனாலும், அது தன் முயற்சியைக்
கடைவிடாமல் மறுபடியும் மறுபடியும் முயன்றது. கடைசியில்
வெற்றிகரமாக வலையைப் பின்னி முடித்தது.
அரசன் “இச் சிறு சிலந்தியே பல முறை தோல்வியடைந்தும் தன்
முயற்சியைக் கைவிடவில்லை. நான் ஏன் விடவேண்டும்?
நானோ அரசன். நான் மறுபடியும் முயற்சி செய்ய வேண்டும்”
என்று எண்ணினான் மறுபடியம் தன் எதிரியுடன் போர் புரிய
தீர்மானித்தான். அரசன் தான் வசித்த காட்டிற்கு வெளியே
சென்று தன் நம்பிக்கையான ஆட்களைச் சந்தித்தான்.
தன் நாட்டில் உள்ள வீரர்களை ஒன்று சேர்த்து பலம் மிகுந்த ஒரு
படையை உருவாக்கினான். தன் எதிரிகளுடன் தீவிரமாகப் போர்
புரிந்தான். கடைசியில் போரில் வெற்றியும் பெற்றான்.
அதனால் தன் அரசைத் திரும்பப் பெற்றான்.
தனக்கு அறிவுரை போதித்த அந்த சிலந்தியை அவன் என்றுமே
மறக்கவில்லை.
–
——————————
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சிலந்தியிடம் இருந்து நாம் கற்றுக்கொள்ளக்கூடிய சில பாடங்கள் -
» மக்களின் அரசன் -
» பூவுக்கெல்லாம் அரசன்
» மக்களின் அரசன்
» பிச்சைக்கார அரசன்
» மக்களின் அரசன் -
» பூவுக்கெல்லாம் அரசன்
» மக்களின் அரசன்
» பிச்சைக்கார அரசன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|