தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அர்ஜூனனின் வீரம்!

View previous topic View next topic Go down

அர்ஜூனனின் வீரம்! Empty அர்ஜூனனின் வீரம்!

Post by rammalar Fri Aug 12, 2016 1:09 pm

[img]அர்ஜூனனின் வீரம்! J0vdqs[/img]
-

இந்திரலோகத்தில், அர்ஜுனன் மிக இன்பமாக
இருந்தான். ஒருநாள் –

இந்திரன் அவனைத் தனியே அழைத்து, ”அர்ஜுனா,
நிவாதகவசர்கள் என்ற மூன்றுகோடி அரக்கர்கள்,
நாற்புறமும் சமுத்திரத்தினால் சூழப்பட்ட ஒரு தீவில்
வசிக்கின்றனர். அவர்கள் என் பகைவர்கள்.
நீ அவர்களுடன் போரிட்டு அழிக்க வேண்டும்,” என்றான்.

இந்திரதேவன் அழகிய ரதத்தை வரவழைத்தான். மாதலி
சாரதியாக ஏறி அமர்ந்தான். இந்திரன் தன் கரத்தால் மணி
மகுடம் சூட்டி ஆபரணங்கள் பூட்டினான். எவ்விதக்
கூரம்பினாலும் துளைக்க முடியாத கவசத்தை அணிவித்தான்.
காண்டீபத்தைக் கரத்தில் அளித்தான்.

ரதம் புறப்பட்டது. வெகுவிரைவில் ரதம் சமுத்திரத்தை தாண்டிச்
சென்றது. மேகங்களின் முழக்கம் போல், அதன் ஒலி திசைகளை
நடுங்கச் செய்தது. நிவாதகவசர்கள் வசித்த தீவை அடைந்ததும்
ரதம் பூமியில் இறங்கியது. உடனே தேவ தத்தமெனும் சங்கை
எடுத்து ஊதினான் அர்ஜுனன்.

கவசமணிந்து இரும்பினாலான பற்பல ஆயுதங்களைத் தாங்கிய
ஆயிரக்கணக்கான நிவாத கவசர்கள், அர்ஜுனனை நோக்கி
கடல்புரண்டு வருவதைப் போல் ஆர்ப்பரித்து ஓடி வரலாயினர்.

அர்ஜுனன் துணிவுடன் நின்றான். சற்றும் பதறாது அம்புகளை
எய்தான். கடுமையான போர் நடந்தது. ரதத்தை மேலே செல்ல
விடாது அரக்கர்கள் தடுத்தனர். கூரிய முனையுடைய
சூலாயுதங்கள் அர்ஜுனனைத் தாக்கின. காண்டீபத்தின் முழக்கம்
வெகுதூரம் கேட்டது.

அர்ஜுனனின் வீரத்திற்கு முன் நிற்க முடியாத எதிரிகள்,
யுத்த களத்தை விட்டு ஓடலாயினர்.

எதிரிகள் குவியல் குவியலாக யுத்தகளத்தில் சரிந்து வீழ்ந்தனர்.
குருதி வெள்ளம் ஓடியது.

இனி அர்ஜுனனைப் போரில் வெல்ல முடியாதெனக் கண்ட
நிவாதகவசர்கள், மாய யுத்தம் புரியத் துவங்கினர்.

திடீர் என அர்ஜுனன் மீது கற்கள் விழுந்தன. இந்திராஸ்திரத்தைப்
பிரயோகித்து அர்ஜுனன் அக்கற்களைப் பொடிப் பொடியாக்கினான்.

பெரும் மழை பெய்ய ஆரம்பித்தது. எங்கும் இருள் சூழ்ந்து
வானத்திலிருந்து பெரும், பெரும் துளிகள் விழுந்தன.
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

அர்ஜூனனின் வீரம்! Empty Re: அர்ஜூனனின் வீரம்!

Post by rammalar Fri Aug 12, 2016 1:10 pm

விசேஷன்’ என்ற அஸ்திரத்தை பிரயோகித்து, மழையைத் தடுத்து
விட்டான் அர்ஜுனன். புயல்போல் பெருங்காற்று வீசியது.
வருணதேவன் அளித்த அஸ்திரம் காற்றின் வேகத்தை நொடியில்
அடக்கியது. ஆயினும் மனம் தளராத அரக்கர்கள் மெய்சிலிர்க்க
வைக்கும் அஸ்திரங்களையும், நெருப்பையும் வாரி வீசினர்.

அரக்கர்களின் மாயையால் ஏற்பட்டிருந்த இருளை, ஒரு அம்பால்
விலக்கினான் அர்ஜுனன்.
அர்ஜுனனை இவ்விதமாகப் பயமுறுத்த முடியாதெனக் கண்ட
அரக்கர்கள், இன்னுமொரு தந்திரத்தைக் கையாண்டனர்.
மாயாவிகளான அவர்கள் கண்களுக்குப் புலப்படாமல் மறைந்து நின்று
போரிட்டனர்.

குரலும், வில்லை நாணேற்றும் ஒலியும் கேட்டனவே தவிர, எதிரிகள்
புலப்படவில்லை.
அர்ஜுனன் மனம் தளரவில்லை. ஒலி வரும் இலக்கை நோக்கி
அம்பெய்வதில் அவன் வல்லவனாயிற்றே? குரு துரோணரிடம், ‘சப்தவேதி’
பாணம் எய்வதைக் கற்றிருந்தான். ஆகையால் கண்களுக்குப் புலப்படாது
நின்ற எதிரிகள் கூட மடிந்து வீழ்ந்தனர்.

அர்ஜுனன் வென்று வெற்றிமாலையை சூடினான் என்பதைச்
சொல்லவும் வேண்டுமா?

————————————
நன்றி-சிறுவர் மலர்
avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum