Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொய் – ஒரு பக்க கதை
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பொய் – ஒரு பக்க கதை
[img][/img]
-
-
‘ஏங்க! என்னோட பர்ஸ்ல ஆயிரம் ரூபா குறையுது.
நீங்க எடுத்தீங்களா?’’ சேகரின் மனைவி அலைபேசியில்
பதட்டத்துடன் கேட்டாள்.
‘‘எம்.டி.யோடு மீட்டிங்ல இருக்கேன். கொஞ்ச நேரம் கழித்து
கூப்பிடட்டுமா?’’ என்று போனை வைத்தான் சேகர்.
என்னோட பாக்கெட்டிலும் அவ்வப்போது பணம் காணாமல்
போகும்! அவளிடம் கேட்டால், கோபத்தில் எரிந்து விழுவாள்.
இனி பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்!
எப்படி பாதுகாத்தாலும் பல ஆயிரங்கள காணாமல்
போயிருக்கிறது.
நான் யார்கிட்ட இதைப் போய் கேட்பேன். தனக்குத்தானே
பேசிக்கொண்டான் சேகர் அரை மணி கழித்து மனைவி
மீண்டும் லைனில் வந்தாள்.
‘‘இல்லம்மா! கீழ ஒரு ஆயிரம் ரூபாயைப் பார்த்தேன்.
என்னோடதா இருக்கும்னு நெனைச்சு எடுத்து வெச்சுகிட்டேன்!’’
என்றான்.
‘‘நல்ல வேளை! வேலைக்காரி, நம்ம பையன், உங்க அம்மா
எல்லார் மேலேயும் சந்தேகப்பட்டுட்டேன்! பணம் எடுத்தா
சொல்லமாட்டீங்களா?’’ என்றாள்.
‘‘ஸாரி!’’ சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினான் சேகர்.
அன்றிரவு, வீட்டுக்குச் சென்றதும், அவனை பிலு… பிலு…வென
பிடித்துவிட்டாள். ‘‘பணம் காணாமப் போச்சு!’னு பொய்
சொன்னேன். நீங்க நான்தான் எடுத்தேன்னு நாடகம் ஆடுறீங்க!
என்ன… உங்கம்மாவுக்கும், வேலைக்காரிக்கும் சப்போர்ட்டா?’’
என்றாள். அவனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டது!
–
——————————————–
-பிரகாஷ் ஷர்மா
குங்குமம்
-
-
‘ஏங்க! என்னோட பர்ஸ்ல ஆயிரம் ரூபா குறையுது.
நீங்க எடுத்தீங்களா?’’ சேகரின் மனைவி அலைபேசியில்
பதட்டத்துடன் கேட்டாள்.
‘‘எம்.டி.யோடு மீட்டிங்ல இருக்கேன். கொஞ்ச நேரம் கழித்து
கூப்பிடட்டுமா?’’ என்று போனை வைத்தான் சேகர்.
என்னோட பாக்கெட்டிலும் அவ்வப்போது பணம் காணாமல்
போகும்! அவளிடம் கேட்டால், கோபத்தில் எரிந்து விழுவாள்.
இனி பத்திரமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்!
எப்படி பாதுகாத்தாலும் பல ஆயிரங்கள காணாமல்
போயிருக்கிறது.
நான் யார்கிட்ட இதைப் போய் கேட்பேன். தனக்குத்தானே
பேசிக்கொண்டான் சேகர் அரை மணி கழித்து மனைவி
மீண்டும் லைனில் வந்தாள்.
‘‘இல்லம்மா! கீழ ஒரு ஆயிரம் ரூபாயைப் பார்த்தேன்.
என்னோடதா இருக்கும்னு நெனைச்சு எடுத்து வெச்சுகிட்டேன்!’’
என்றான்.
‘‘நல்ல வேளை! வேலைக்காரி, நம்ம பையன், உங்க அம்மா
எல்லார் மேலேயும் சந்தேகப்பட்டுட்டேன்! பணம் எடுத்தா
சொல்லமாட்டீங்களா?’’ என்றாள்.
‘‘ஸாரி!’’ சொல்லிவிட்டு வேலையில் மூழ்கினான் சேகர்.
அன்றிரவு, வீட்டுக்குச் சென்றதும், அவனை பிலு… பிலு…வென
பிடித்துவிட்டாள். ‘‘பணம் காணாமப் போச்சு!’னு பொய்
சொன்னேன். நீங்க நான்தான் எடுத்தேன்னு நாடகம் ஆடுறீங்க!
என்ன… உங்கம்மாவுக்கும், வேலைக்காரிக்கும் சப்போர்ட்டா?’’
என்றாள். அவனுக்குப் பைத்தியம் பிடித்ததுபோல் ஆகிவிட்டது!
–
——————————————–
-பிரகாஷ் ஷர்மா
குங்குமம்
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|