Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவிப்புயலின் காதல் வெண்பா
Page 1 of 1 • Share
கவிப்புயலின் காதல் வெண்பா
உனக்குள்ளே நானிருப்பதால் ,இங்கு
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
எனக்குள்ளே மூச்சு வெந்து துடிக்குதடி
தனியாக பேசி இன்பம் காணாமல்
துணையாக பேசி இன்பம் காண்போம் வா
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
வரைந்தேன் கண்ணால் உருவத்தை நானே
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
கரைந்தேன் அவள் நினைவுக்குள் தானே
துடி துடிக்குது ஏக்கத்தோடு இதயம்
அடிக்கடி சமாதானம் சொல்லுது மனம்
&
காதல் வெண்பா
கவிப்புயல் இனியவன்
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
காதல் வெண்பா
------------------------
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா
------------------------
எங்கே வருகிறாய் ஏங்கி துடிக்குது - இதயம்
அங்கேயே சுழன்று தெரியுது மனசு -நீ
பூவுக்குள் உதயமாகியவள் - நீ அனுமதித்தால்
பூ மாலையாக மாற துடிக்கிறேன் ....!!!
அன்ன நடை நடந்து என்னை கொன்றவளே
அன்னம் தண்ணியில்லாமல் தவிக்க வைத்தவளே
உள்ளம் ஒரு காதல் கோயிலடி - அதில் நீ
உள்ளிருக்கும் கருவறை தெய்வமடி....!!!
சொல்லாமல் கொள்ளாமல் இதயத்தில் நுழைந்து
கொல்லாமல் கொல்லுகிறாய் விடலை என்னை
சித்தியை துணைக்கு அழைத்துவந்து -இதயத்தை
சித்தரவதை முகாம் ஆக்கி விட்டாய் .....!!!
விழி அழகி என்று நீ பெயர் கொண்டதாலோ
விழி மூடாமல் என்னை செய்து விட்டாய்
தெருவெங்கும் நிற்கும் மாந்தரெல்லாம் -உன்
திருமுகமாய் தெரிய என்ன செய்தாய் ...?
காலமெல்லாம் காத்திருப்பேன் உனக்காக
காலனிடம் கெஞ்சி கேட்பேன் என் ஆயுளை
மாதவம் செய்தேனும் உனை அடைவேன் -அன்றேல்
மாண்டு விடுவேன் உன் காலடியில் மண்ணிட்டு...!!!
&
கவி நாட்டியரசர் இனியவன்
காதல் வெண்பா
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
எனக்குள்ளே உயிராய் கலந்திருப்பதால்,இதயம்
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09
தனக்குள்ளே பேசி இன்பம் காண்கிறது
யாமிருக்க பயமேன் என்கிறார் இறைவன்
நானிருக்க பயமேன் நம்காதலுக்குயிரே
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 09
Re: கவிப்புயலின் காதல் வெண்பா
தேடினேன் நீ வரும் வழினெடுகிலும்
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 10
வாடினேன் உன் நிழல்கூட தெரியாததால்
துடிக்கின்ற இதயம் துடிக்க மறந்து
வடிக்கின்ற கண்களாய் மாறிவிட்டதடி
&
கவிப்புயல் இனியவன்
காதல் வெண்பா 10
Similar topics
» காதல் நட்பு வெண்பா (01)
» காதல் வெண்பா - புள்ளிக்கோலமே
» காதல் வெண்பா . எல்லாமே நீ
» காதல் வெண்பா - தொடர்வேன்
» காதல் வெண்பா - போலி தியானம்
» காதல் வெண்பா - புள்ளிக்கோலமே
» காதல் வெண்பா . எல்லாமே நீ
» காதல் வெண்பா - தொடர்வேன்
» காதல் வெண்பா - போலி தியானம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|