Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Page 1 of 1 • Share
உன் ஞாபங்கள் வலிக்கிறது
உன் .....
காதலுக்கு.....
நன்றி......
நீ சென்றபின்னும்....
என்னோடு வாழ்கிறது......
உன் நினைவுகள்.....
புண் பட்ட இதயத்துக்கு.....
புனித நீராய் சுகம்.....
தருகிறது.........!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
காதலுக்கு.....
நன்றி......
நீ சென்றபின்னும்....
என்னோடு வாழ்கிறது......
உன் நினைவுகள்.....
புண் பட்ட இதயத்துக்கு.....
புனித நீராய் சுகம்.....
தருகிறது.........!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
காதலில் தோற்ற இதயம்.....
சஹாரா பாலவனம்.....
புரிந்துகொண்டேன்......
உன் காரணமில்லாத.....
பிரிவால் - உன் பிரிவு.....
காயமாக இருந்தாலும்.....
உன் வலிகளில் சுகமும்.....
இருக்கத்தான் செய்கிறது.....
நான் எப்படியோ போகிறேன்....
நீ மட்டும் இதயத்தில்.....
பத்திரமாய் இருக்கிறாய்.....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
சஹாரா பாலவனம்.....
புரிந்துகொண்டேன்......
உன் காரணமில்லாத.....
பிரிவால் - உன் பிரிவு.....
காயமாக இருந்தாலும்.....
உன் வலிகளில் சுகமும்.....
இருக்கத்தான் செய்கிறது.....
நான் எப்படியோ போகிறேன்....
நீ மட்டும் இதயத்தில்.....
பத்திரமாய் இருக்கிறாய்.....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
சேர்ந்து .......
வாழும் காதலில்.....
சுகம் உண்டு.....
பிரிந்து வாழும் காதலிலும்.....
சுகமிருக்கும் ........
பிரிந்து வாழும் காதலில்....
இதயம் ஒரு சுமைதாங்கி.....!
தாங்க முடியாமல் .....
துடிக்கிறது இதயம்.....
உன் இதயத்தையும்.....
வாடகையாய் கொடு....
வலியை சுமக்க கூலி.....
தருகிறேன்.........
இல்லையேல் மரணத்தை....
பரிசாக தருகிறேன்.......!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
வாழும் காதலில்.....
சுகம் உண்டு.....
பிரிந்து வாழும் காதலிலும்.....
சுகமிருக்கும் ........
பிரிந்து வாழும் காதலில்....
இதயம் ஒரு சுமைதாங்கி.....!
தாங்க முடியாமல் .....
துடிக்கிறது இதயம்.....
உன் இதயத்தையும்.....
வாடகையாய் கொடு....
வலியை சுமக்க கூலி.....
தருகிறேன்.........
இல்லையேல் மரணத்தை....
பரிசாக தருகிறேன்.......!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
உன்னை ......
பார்க்கமுன்னர்.....
நான்கு வார்த்தை திட்டனும்.....
நாக்கு புடுங்கும் வகையில்....
கேள்வி கேட்கனும்......
என்றெல்லாம் ஜோசிப்பேன்......
உன்னை கண்ட நொடியில்....
இரக்கத்தோடு பார்க்கும்.....
கண்களாளும்......
படபடக்கும் இதயத்தாலும்....
தோற்றுவிடுகிறேன்.....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
பார்க்கமுன்னர்.....
நான்கு வார்த்தை திட்டனும்.....
நாக்கு புடுங்கும் வகையில்....
கேள்வி கேட்கனும்......
என்றெல்லாம் ஜோசிப்பேன்......
உன்னை கண்ட நொடியில்....
இரக்கத்தோடு பார்க்கும்.....
கண்களாளும்......
படபடக்கும் இதயத்தாலும்....
தோற்றுவிடுகிறேன்.....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
இன்னும்
தேடிக்கொண்டு இருக்கிறேன்.......
உன் இதயத்தை கவரும்.....
கவிதை எழுத்தும் வார்தைகளை....
முடியாமல் தவிக்கிறேன்....
உன் காதலுக்காய்.....!
உன் நிவைவுகளை......
தொகுத்து ஒரு அகராதி......
எழுத முடியும் ஆனால்........
உனக்கு என் கவிதை
பிடிக்கவேண்டுமே..........
தவிக்கிறேன் உனக்காக.....
ஒரு கவிதை எழுத உயிரே....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 05
தேடிக்கொண்டு இருக்கிறேன்.......
உன் இதயத்தை கவரும்.....
கவிதை எழுத்தும் வார்தைகளை....
முடியாமல் தவிக்கிறேன்....
உன் காதலுக்காய்.....!
உன் நிவைவுகளை......
தொகுத்து ஒரு அகராதி......
எழுத முடியும் ஆனால்........
உனக்கு என் கவிதை
பிடிக்கவேண்டுமே..........
தவிக்கிறேன் உனக்காக.....
ஒரு கவிதை எழுத உயிரே....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 05
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
நீ
கலைந்தே போனாலும்
கலையவில்லை....
உன் கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்
விலகவில்லை
உன் நினைவுகள்...!
நீ
மறந்தே போனாலும்.....
மறக்க வைக்கவில்லை.....
உன் நினைவு பரிசுகள்....!
நீ
சேர்ந்தே போனாலும்....
சேதமாகவில்லை....
என் காதல்.......!
&
கவிப்புயல் இனியவன்
கலைந்தே போனாலும்
கலையவில்லை....
உன் கனவுகள். . !
நீ
பிரிந்தே போனாலும்
விலகவில்லை
உன் நினைவுகள்...!
நீ
மறந்தே போனாலும்.....
மறக்க வைக்கவில்லை.....
உன் நினைவு பரிசுகள்....!
நீ
சேர்ந்தே போனாலும்....
சேதமாகவில்லை....
என் காதல்.......!
&
கவிப்புயல் இனியவன்
கவிநாடியரசர் இனியவன்- புதியவர்
- பதிவுகள் : 8
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
பொல்லாதவன்.....
ஆக்கியவளே.............
உன் ஒவ்வொரு அசைவையும்......
திருட மனசை தூண்டியவளே......
உன் கொலுசைகூட........
திருடவைத்துவிட்டாய்.........
இத்தனை தவறுகளையும்......
செய்யவைத்துவிட்டு.......
எதுவுமே செய்யாதவள்........
போல் உன்னால் எப்படி.......
இருக்க முடிகிறது....................?
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
ஆக்கியவளே.............
உன் ஒவ்வொரு அசைவையும்......
திருட மனசை தூண்டியவளே......
உன் கொலுசைகூட........
திருடவைத்துவிட்டாய்.........
இத்தனை தவறுகளையும்......
செய்யவைத்துவிட்டு.......
எதுவுமே செய்யாதவள்........
போல் உன்னால் எப்படி.......
இருக்க முடிகிறது....................?
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
என் கவிதையை.......
ஒவ்வொன்றாக படித்துபார்.....
காதலின் மறுபக்கம்.......
உனக்கு தெரியும்.........
படித்தவுடன் உன் கண்ணில்......
ஒரு துளி கண்ணீர் நிச்சயம்.......
வடியும்.................
அது போதும் என் காதலை.......
நீ புரிந்ததற்கு..................!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
ஒவ்வொன்றாக படித்துபார்.....
காதலின் மறுபக்கம்.......
உனக்கு தெரியும்.........
படித்தவுடன் உன் கண்ணில்......
ஒரு துளி கண்ணீர் நிச்சயம்.......
வடியும்.................
அது போதும் என் காதலை.......
நீ புரிந்ததற்கு..................!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
எனக்கு ஒரே ஒரு வலி......
உன் மீது அளவில்லாத.......
காதலை என்னைவிட.......
உன்னை விரும்புபவர்கள்.......
யாரும் இருக்க போவதில்லை....!
என்னை விட்டு உன்னால்......
காதலோடு யாருடனும்.....
வாழவும் முடியாது.........
காதலோடு வாழவேண்டும்.....
காதலாய் வாழவேண்டும்.....
உயிரே வந்துவிடு.......!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
உன் மீது அளவில்லாத.......
காதலை என்னைவிட.......
உன்னை விரும்புபவர்கள்.......
யாரும் இருக்க போவதில்லை....!
என்னை விட்டு உன்னால்......
காதலோடு யாருடனும்.....
வாழவும் முடியாது.........
காதலோடு வாழவேண்டும்.....
காதலாய் வாழவேண்டும்.....
உயிரே வந்துவிடு.......!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது
Re: உன் ஞாபங்கள் வலிக்கிறது
நீ
எனக்காக அழுகிறாய்
என்றால் என்னை நீ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ
உனக்காக அழுகிறாய்
என்றால் உன் தப்பை
உணர்ந்து அழுகிறாய்
என்று அர்த்தம் ...!
நிச்சயம்.........
என்னைவிட உன்னை.....
விரும்பும் உறவு உன்னில்....
இல்லவே இல்லை என்பேன்....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 11
எனக்காக அழுகிறாய்
என்றால் என்னை நீ
நேசிக்கிறாய்
என்று அர்த்தம்...!
நீ
உனக்காக அழுகிறாய்
என்றால் உன் தப்பை
உணர்ந்து அழுகிறாய்
என்று அர்த்தம் ...!
நிச்சயம்.........
என்னைவிட உன்னை.....
விரும்பும் உறவு உன்னில்....
இல்லவே இல்லை என்பேன்....!
&
கவிப்புயல் இனியவன்
உன் ஞாபங்கள் வலிக்கிறது 11
Similar topics
» உயிரே வலிக்கிறது ...
» தலைகளுக்குத்தான் எப்போது வலிக்கிறது
» இதயம் வலிக்கிறது..
» நினைத்தாலே வலிக்கிறது
» நினைத்து பார்த்தால் வலிக்கிறது
» தலைகளுக்குத்தான் எப்போது வலிக்கிறது
» இதயம் வலிக்கிறது..
» நினைத்தாலே வலிக்கிறது
» நினைத்து பார்த்தால் வலிக்கிறது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|