Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நட்புக்காலம் 02
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நட்புக்காலம் 02
செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்க தொடங்கினான். அவள் சுயநலத்தோடு கதைக்காம விட்டாள் உண்மையில் அவளுக்கு நட்பு இல்லை என பின்னாளில் உணர்ந்து கொண்டான். கண்கெட்ட பின் சூரிய நமஸ்காரமா?
ஒவ்வொருவரின் குத்து கதைகளும், நக்கல்களும். அவனை மாற்றியது, பாடசாலை போவதை குறைத்தான், படிப்பை ஏமாற்றினான். வாழ்க்கையே அவனை ஏமாற்றி விட்டது..
படிப்பை புறம் தள்ளி, ஒரு பைத்தியகாரன் போல் ஆனான். நட்பின் ஆழத்தை புரியாத அத்தனை பேரின் சாபமும் ஒரு உண்மையான நட்பினை எரித்தது. ஒரு இரு நண்பர்கள் மட்டுமே அவனை புரிந்து, அவளிடம் பரிந்து பேசினார். அவள் உண்மையாக இருந்திருந்தால் தானே நட்பு புரிய. காலம் எல்லாம் காயாத காயம் மட்டும் நெஞ்சில். அது நெஞ்சை கருக்க தொடங்கியது.
பரீட்சைகள் தாண்டி சோதனைகள் கடந்து வாழ்வில் தோல்வி அடைந்தான்.... நண்பர்கள் சுமையாக நினைத்தார்கள். விலகினார்கள். அவனுடன் இருந்த, வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாம்.. அதை மறந்தார்கள். நட்பினையும் மறந்தார்கள். அவனை கண்டால் விலகிட தோன்றுது அவர்களுக்கு. அவர்கள் அவனை நக்கலாவே பார்த்தார்கள்.
பனையால் விழுந்தவனை மாடு மிதித்தது போல் வீட்டிலும் நிம்மதி இல்லை. தினம் பல வதைகள். அப்பா கூறும் வார்த்தைகள் உயிருடன் புதைப்பவை... தன் அறைக்குள் இருந்த அவனுக்கு, வீட்டில் எதோ சத்தம் கேட்டது. காதை குடுத்து கேட்டான்.
"உன்னால நான் கலியாண வீட்டை, செத்தவீட்ட போகேலதாம்.
ரோட்ல தலையே காட்டேலாம கிடக்கு.."
என்று அப்பா கூறிக்கொண்டு அவனை விலத்தி சென்றார். ஒரு சொட்டு கண்ணீர் மேசையை நனைக்க, கண்களை கைகளால் துடைத்து விட்டு எழுந்து வெளியே வந்தான்.. நேரம் பத்து மணியை கடந்து விட்டது. கடைக்கு போவதற்காய் ஆயத்தமானான்.
"எதோ கிளிச்சவன் மாரி உடுப்பு போட்டு ஊர்மேய போறார்... சாப்பாட்ட குடன் அதானே மிஞ்சின சொத்து..."
உடுப்ப போட்டு சோ காட்டி என்னத்தை கண்டனி...
நீ என்னை கொல்ல வந்தனி.."
என்று தொடங்கினார் ... இதை சற்றுமே எதிர்பாராத ரவி
"என்னால உங்களுக்கு கஸ்ரமா? சாப்பாடு தரேலா, வீட்டால போ எண்டா போறேன்..."
அம்மா உங்களுக்கு கூடவா புரியல..." என்ற ரவி சாப்பிடாமல் கிளம்பினான்..
சைக்கிளில் போகையில் துரத்தில் வரும் நண்பன் வேகத்தை குறைத்து கொண்டு அருகில் வந்து
"என்ன மச்சான் ரிசல்ட்ஸ்...?" என ஏதும் தெரியாதது போல் கேக்க,
"காணாதடா அத விடு நீ என்ன செய்யிறாய்?"
கேட்ட ஒரு நண்பனின் கேள்விக்கு பதில் கூறி விட்டு போகும். அவனை நோக்கி போகும் வழியில் அனுதாப கனிகளை உண்பதற்கு கொடுத்தான் தலைக்கனம் ஏதும் இல்லாத இன்னொரு நண்பன்.
"நீ என்ன செய்யிறாய்..."
"முந்தி எப்படியடா படிச்சாய், ஏன்டா அவளை பாத்தாய்....."
" நீ என்ன டா ... அவள பிரண்டா தான் நினைச்சன்.. இப்பவர பிரண்டா தான் இருக்கிறான்...
எனை பொறுத்தவரை நான் உண்மையா இருக்கன். அவளுக்கு எல்லாம் மறைக்காமல் சொன்னான்,
காதல் வந்திருந்தா அதையும் நானே சொல்லியிருப்பன்...."
"அவளுக்கும் அது தெரியும், ஒருநாள் எடுத்த தப்பான முடிவால ப்ரண்ட்ஷிப்ப தப்பாகிட்டு, ஸ்கூல் முடிய கதைகிறன் எண்டவள். ஆனால் கதைக்க முடியாம இருக்காள் போல,
அப்படி அவள் கதைச்சாலும் நான் கதைக்கன்... என் உண்மை நட்பினையே சந்தேகப்பட்டவள் தானே..
"புரிஞ்சு கொள்ளடா..." என்றான் ரவி.
"சாரி .. ரவி.. எனக்கு உன்னை பற்றி தெரியும்..
உன் மனச கஸ்ரப்படுத்தினதுக்கு மன்னிச்சுக்கொள்ளுடா..."
வருந்திய நண்பனை பார்த்து,
"டேய் நீயே கடைசி ஆளா இருந்தா இனி சந்தோசம்...
வேற யாரும் கேக்காட சந்தோசம்..."
என கூறி விட்டு வீடுக்கு சென்றான். நாட்கள் நகர்ந்தது. காலச்சக்கரம் வேகமாக கடந்தது. இன்று வரை துடைக்கப்படாத அந்த களங்கத்தை சுமந்து வாழும் அவன்... இழந்த வாழ்வை மீட்க புது பயணத்தை தொடங்கினான்.
கள்ளம் இல்லா அவன் மனத்தை புரிந்து கொண்டு புதிய படை எடுப்பு நடந்தது. காயப்பட்ட அவன் இதயத்தை புது உறவொன்று மயில் இறகு கொண்டு வருடியது. நாட்கள் மெதுவாய் உருள தொடங்க, உறவும் மொட்டாகி, பூத்து காயாகி கனியாகியது. அன்பொன்றே அங்கு சுவையானது. முன்பெல்லாம் அன்புக்காக மட்டும் ஏங்கிய மனம் இப்போ அன்பில் மட்டுமே நனைகிறது. இளந்ததை மீட்பதற்காய் நீச்சல் போடும் அவன் மனம், மீண்டும் சந்தோசத்தில் நனைய தொடங்கி விட்டது.
தான் நடக்கும் யாரும் இல்லாத பாதையில் தன் நிழலென வந்த அன்பை துணையாக கொண்டு... எலோரும் இருந்தும் யாருக்கும் பாரம் இல்லாமல்....வேடர்கள் வராத காட்டில், தனி மரத்தில் இரு கிளையில் ஒரு கூடினை கட்டி சந்தோஷ வானில் பறக்கும் கிளிகளாக சிறகடிக்க தொடங்கினான்...
முற்றும்
நன்றி
அன்புடன் தமிழ் நிலா.
ஒவ்வொருவரின் குத்து கதைகளும், நக்கல்களும். அவனை மாற்றியது, பாடசாலை போவதை குறைத்தான், படிப்பை ஏமாற்றினான். வாழ்க்கையே அவனை ஏமாற்றி விட்டது..
படிப்பை புறம் தள்ளி, ஒரு பைத்தியகாரன் போல் ஆனான். நட்பின் ஆழத்தை புரியாத அத்தனை பேரின் சாபமும் ஒரு உண்மையான நட்பினை எரித்தது. ஒரு இரு நண்பர்கள் மட்டுமே அவனை புரிந்து, அவளிடம் பரிந்து பேசினார். அவள் உண்மையாக இருந்திருந்தால் தானே நட்பு புரிய. காலம் எல்லாம் காயாத காயம் மட்டும் நெஞ்சில். அது நெஞ்சை கருக்க தொடங்கியது.
பரீட்சைகள் தாண்டி சோதனைகள் கடந்து வாழ்வில் தோல்வி அடைந்தான்.... நண்பர்கள் சுமையாக நினைத்தார்கள். விலகினார்கள். அவனுடன் இருந்த, வீட்டுக்கு வந்தவர்கள் எல்லாம்.. அதை மறந்தார்கள். நட்பினையும் மறந்தார்கள். அவனை கண்டால் விலகிட தோன்றுது அவர்களுக்கு. அவர்கள் அவனை நக்கலாவே பார்த்தார்கள்.
பனையால் விழுந்தவனை மாடு மிதித்தது போல் வீட்டிலும் நிம்மதி இல்லை. தினம் பல வதைகள். அப்பா கூறும் வார்த்தைகள் உயிருடன் புதைப்பவை... தன் அறைக்குள் இருந்த அவனுக்கு, வீட்டில் எதோ சத்தம் கேட்டது. காதை குடுத்து கேட்டான்.
"உன்னால நான் கலியாண வீட்டை, செத்தவீட்ட போகேலதாம்.
ரோட்ல தலையே காட்டேலாம கிடக்கு.."
என்று அப்பா கூறிக்கொண்டு அவனை விலத்தி சென்றார். ஒரு சொட்டு கண்ணீர் மேசையை நனைக்க, கண்களை கைகளால் துடைத்து விட்டு எழுந்து வெளியே வந்தான்.. நேரம் பத்து மணியை கடந்து விட்டது. கடைக்கு போவதற்காய் ஆயத்தமானான்.
"எதோ கிளிச்சவன் மாரி உடுப்பு போட்டு ஊர்மேய போறார்... சாப்பாட்ட குடன் அதானே மிஞ்சின சொத்து..."
உடுப்ப போட்டு சோ காட்டி என்னத்தை கண்டனி...
நீ என்னை கொல்ல வந்தனி.."
என்று தொடங்கினார் ... இதை சற்றுமே எதிர்பாராத ரவி
"என்னால உங்களுக்கு கஸ்ரமா? சாப்பாடு தரேலா, வீட்டால போ எண்டா போறேன்..."
அம்மா உங்களுக்கு கூடவா புரியல..." என்ற ரவி சாப்பிடாமல் கிளம்பினான்..
சைக்கிளில் போகையில் துரத்தில் வரும் நண்பன் வேகத்தை குறைத்து கொண்டு அருகில் வந்து
"என்ன மச்சான் ரிசல்ட்ஸ்...?" என ஏதும் தெரியாதது போல் கேக்க,
"காணாதடா அத விடு நீ என்ன செய்யிறாய்?"
கேட்ட ஒரு நண்பனின் கேள்விக்கு பதில் கூறி விட்டு போகும். அவனை நோக்கி போகும் வழியில் அனுதாப கனிகளை உண்பதற்கு கொடுத்தான் தலைக்கனம் ஏதும் இல்லாத இன்னொரு நண்பன்.
"நீ என்ன செய்யிறாய்..."
"முந்தி எப்படியடா படிச்சாய், ஏன்டா அவளை பாத்தாய்....."
" நீ என்ன டா ... அவள பிரண்டா தான் நினைச்சன்.. இப்பவர பிரண்டா தான் இருக்கிறான்...
எனை பொறுத்தவரை நான் உண்மையா இருக்கன். அவளுக்கு எல்லாம் மறைக்காமல் சொன்னான்,
காதல் வந்திருந்தா அதையும் நானே சொல்லியிருப்பன்...."
"அவளுக்கும் அது தெரியும், ஒருநாள் எடுத்த தப்பான முடிவால ப்ரண்ட்ஷிப்ப தப்பாகிட்டு, ஸ்கூல் முடிய கதைகிறன் எண்டவள். ஆனால் கதைக்க முடியாம இருக்காள் போல,
அப்படி அவள் கதைச்சாலும் நான் கதைக்கன்... என் உண்மை நட்பினையே சந்தேகப்பட்டவள் தானே..
"புரிஞ்சு கொள்ளடா..." என்றான் ரவி.
"சாரி .. ரவி.. எனக்கு உன்னை பற்றி தெரியும்..
உன் மனச கஸ்ரப்படுத்தினதுக்கு மன்னிச்சுக்கொள்ளுடா..."
வருந்திய நண்பனை பார்த்து,
"டேய் நீயே கடைசி ஆளா இருந்தா இனி சந்தோசம்...
வேற யாரும் கேக்காட சந்தோசம்..."
என கூறி விட்டு வீடுக்கு சென்றான். நாட்கள் நகர்ந்தது. காலச்சக்கரம் வேகமாக கடந்தது. இன்று வரை துடைக்கப்படாத அந்த களங்கத்தை சுமந்து வாழும் அவன்... இழந்த வாழ்வை மீட்க புது பயணத்தை தொடங்கினான்.
கள்ளம் இல்லா அவன் மனத்தை புரிந்து கொண்டு புதிய படை எடுப்பு நடந்தது. காயப்பட்ட அவன் இதயத்தை புது உறவொன்று மயில் இறகு கொண்டு வருடியது. நாட்கள் மெதுவாய் உருள தொடங்க, உறவும் மொட்டாகி, பூத்து காயாகி கனியாகியது. அன்பொன்றே அங்கு சுவையானது. முன்பெல்லாம் அன்புக்காக மட்டும் ஏங்கிய மனம் இப்போ அன்பில் மட்டுமே நனைகிறது. இளந்ததை மீட்பதற்காய் நீச்சல் போடும் அவன் மனம், மீண்டும் சந்தோசத்தில் நனைய தொடங்கி விட்டது.
தான் நடக்கும் யாரும் இல்லாத பாதையில் தன் நிழலென வந்த அன்பை துணையாக கொண்டு... எலோரும் இருந்தும் யாருக்கும் பாரம் இல்லாமல்....வேடர்கள் வராத காட்டில், தனி மரத்தில் இரு கிளையில் ஒரு கூடினை கட்டி சந்தோஷ வானில் பறக்கும் கிளிகளாக சிறகடிக்க தொடங்கினான்...
முற்றும்
நன்றி
அன்புடன் தமிழ் நிலா.
Re: நட்புக்காலம் 02
அருமையான கதை
இலங்கையில் ஒரு குடும்பத்துக்குள் சென்ற அனுபவம்
நன்றி நண்பரே
இலங்கையில் ஒரு குடும்பத்துக்குள் சென்ற அனுபவம்
நன்றி நண்பரே
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
Re: நட்புக்காலம் 02
நன்றி அண்ணாKingstar wrote:அருமையான கதை
இலங்கையில் ஒரு குடும்பத்துக்குள் சென்ற அனுபவம்
நன்றி நண்பரே
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|