Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நீங்கள் வெற்றிக்கு சொந்தக்காரர்கள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நீங்கள் வெற்றிக்கு சொந்தக்காரர்கள்
ஒரு பிரபல பல்கலைக்கழகத்தை தோற்றுவித்த
ஒருவர் அதை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டார். அவர்
மனம் தளராது ஊர் ஊராகச் சென்று, செல்வந்தர்களையும்,பெரிய
வணிகர்களையும்
நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும்
பார்த்து நிதி உதவி கோரினார். கோபத்திலிருந்த நவாப் அவர் காலிலிருந்த
செருப்பைக் கழட்டிஅவர் மீது எறிந்தார்.அந்த நபரும் ஏதும் பேசாமல் அந்த
செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின்
செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி
அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன் செருப்பு குறைந்த விலையில்
ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று எண்ணிய நவாப் உடனே தன
ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச்
சொன்னார்.அந்த நபரும் தன் காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக்கழக
நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஆம்! நண்பர்களே, ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது, அவனது திறமையின்மையோ, தகுதிக் குறைவோ அல்ல.
இனி தனக்கு வாய்ப்பே இல்லை, விடிவு காலமே இல்லை என்று அவன் ஒரு முடிவுக்கு
வருவதுதான். முயன்றால் முடியாதது எதுவுமில்லை,சாதிக்க வேண்டும் ம் என்று
முடிவு செய்தபின் எதைக்கண்டும் சோர்ந்துவிடக்கூடாது.
நீங்கள்
குறிப்பிட்ட காரியத்தை அல்லது குறிப்பிட்ட தரிசனத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற
சிந்தையை உங்களுக்கு கொடுத்தது கர்த்தர் தான். அதனால் நீங்கள் தொடர்ந்து
முன்னேறி சென்று கொண்டிருங்கள், காரியங்களை அவர் (கர்த்தர்) வாய்க்க
செய்வார். நிச்சயம் நீங்கள் ஜெயிப்பீர்கள் ஏனென்றால், நீங்கள் உலகத்தை
வென்ற இயேசு ராஜாவின் பிள்ளைகள்.
“ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.”
எபிரெயர் 10:35
நன்றி: முகநூல்
ஒருவர் அதை ஆரம்பிக்க அவர் பொருளாதார ரீதியில் மிகவும் சிரமப்பட்டார். அவர்
மனம் தளராது ஊர் ஊராகச் சென்று, செல்வந்தர்களையும்,பெரிய
வணிகர்களையும்
நேரில் சந்தித்துநிதி உதவி கோரினார்.இதற்காக அவர் ஹைதராபாத் நவாபையும்
பார்த்து நிதி உதவி கோரினார். கோபத்திலிருந்த நவாப் அவர் காலிலிருந்த
செருப்பைக் கழட்டிஅவர் மீது எறிந்தார்.அந்த நபரும் ஏதும் பேசாமல் அந்த
செருப்பை எடுத்துக் கொண்டு கடை வீதிக்கு வந்து,''இது நவாப் அவர்களின்
செருப்பு.இப்போது இதை நான் ஏலம் விடப் போகிறேன்,''என்று கூவி
அழைத்தார்.தகவல் நவாபுக்கு எட்டியது தன் செருப்பு குறைந்த விலையில்
ஏலத்தில் சென்றால் தனது கௌரவத்திற்கு இழுக்கு என்று எண்ணிய நவாப் உடனே தன
ஆட்களிடம் ஒரு பெரிய தொகையைக் கொடுத்துவிட்டு செருப்பை ஏலத்தில் எடுக்கச்
சொன்னார்.அந்த நபரும் தன் காரியம் பலித்தது என அந்தத் தொகையை பல்கலைக்கழக
நிதியில் சேர்த்துக் கொண்டார்.
ஆம்! நண்பர்களே, ஒருவனை முன்னேற விடாமல் தடுப்பது, அவனது திறமையின்மையோ, தகுதிக் குறைவோ அல்ல.
இனி தனக்கு வாய்ப்பே இல்லை, விடிவு காலமே இல்லை என்று அவன் ஒரு முடிவுக்கு
வருவதுதான். முயன்றால் முடியாதது எதுவுமில்லை,சாதிக்க வேண்டும் ம் என்று
முடிவு செய்தபின் எதைக்கண்டும் சோர்ந்துவிடக்கூடாது.
நீங்கள்
குறிப்பிட்ட காரியத்தை அல்லது குறிப்பிட்ட தரிசனத்தை நிறைவேற்ற வேண்டுமென்ற
சிந்தையை உங்களுக்கு கொடுத்தது கர்த்தர் தான். அதனால் நீங்கள் தொடர்ந்து
முன்னேறி சென்று கொண்டிருங்கள், காரியங்களை அவர் (கர்த்தர்) வாய்க்க
செய்வார். நிச்சயம் நீங்கள் ஜெயிப்பீர்கள் ஏனென்றால், நீங்கள் உலகத்தை
வென்ற இயேசு ராஜாவின் பிள்ளைகள்.
“ஆகையால், மிகுந்த பலனுக்கேதுவான உங்கள் தைரியத்தை விட்டுவிடாதிருங்கள்.”
எபிரெயர் 10:35
நன்றி: முகநூல்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: நீங்கள் வெற்றிக்கு சொந்தக்காரர்கள்
நல்ல தன்னம்பிக்கை பதிவு
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» நீங்கள் கருப்பாக ? நீங்கள் தான் ஆரோக்கியமானவர்!
» வெற்றிக்கு வழி
» வெற்றிக்கு வழி
» வெற்றிக்கு!!!
» வெற்றிக்கு வழி
» வெற்றிக்கு வழி
» வெற்றிக்கு வழி
» வெற்றிக்கு!!!
» வெற்றிக்கு வழி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|