Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
தமிழகத்தை 2 புயல்கள் தாக்கும் என்ற செய்தி உண்மையல்ல: தமிழ்நாடு வெதர்மேன்
Page 1 of 1 • Share
தமிழகத்தை 2 புயல்கள் தாக்கும் என்ற செய்தி உண்மையல்ல: தமிழ்நாடு வெதர்மேன்
தமிழகத்தை 2 புயல்கள் தாக்கும் என்ற செய்தி உண்மையல்ல: தமிழ்நாடு வெதர்மேன்
-
அக்டோபர் 7-11 மற்றும் 15-20 தேதிகளில் தமிழகத்தில் இரண்டு
புயல்கள் அடிக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை என்று
தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில்
கூறியிருப்பதாவது:
இந்திய வானிலை மையத்தைக் காட்டி இரண்டு புயல்கள் இந்த
மாதம் தமிழகத்தைத் தாக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை,
இது வதந்தி, எனவே இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டாம் என்று
கூறியுள்ளார்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் உடனடியாக
இந்தச் செய்தியை அகற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது உண்மையல்ல, ஐஎம்டி இத்தகைய செய்திகளை எந்த
ஒரு ஊடகத்துக்கும் அளிக்கவில்லை என்பதே உண்மை.
இந்த வதந்தியை அடுத்து மக்கள் தேவையில்லாமல் அச்சத்துக்கு
ஆளாகியுள்ளனர். எனவே இந்திய வானிலை ஆய்வு மையம்
தெளிவுபடுத்துவது நல்லது.
வடகிழக்குப் பருவநிலை இன்னமும் அமையக்கூட இல்லை.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உள்ளன, இதனால் ஒடிசா, வடக்கு
ஆந்திர கடலோரப்பகுதிகள், ஆகிய இடங்களில் 7-8 தேதிகளில்
மழை பெய்யும். புயல்கள் இல்லவேயில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
--------
தி இந்து
-
அக்டோபர் 7-11 மற்றும் 15-20 தேதிகளில் தமிழகத்தில் இரண்டு
புயல்கள் அடிக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை என்று
தமிழ்நாடு வெதர்மேன் கூறியுள்ளார்.
இது குறித்து தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில்
கூறியிருப்பதாவது:
இந்திய வானிலை மையத்தைக் காட்டி இரண்டு புயல்கள் இந்த
மாதம் தமிழகத்தைத் தாக்கும் என்ற செய்தியில் உண்மையில்லை,
இது வதந்தி, எனவே இந்தச் செய்தியைப் பரப்ப வேண்டாம் என்று
கூறியுள்ளார்.
இது குறித்து செய்தி வெளியிட்டுள்ள ஊடகங்கள் உடனடியாக
இந்தச் செய்தியை அகற்றுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இது உண்மையல்ல, ஐஎம்டி இத்தகைய செய்திகளை எந்த
ஒரு ஊடகத்துக்கும் அளிக்கவில்லை என்பதே உண்மை.
இந்த வதந்தியை அடுத்து மக்கள் தேவையில்லாமல் அச்சத்துக்கு
ஆளாகியுள்ளனர். எனவே இந்திய வானிலை ஆய்வு மையம்
தெளிவுபடுத்துவது நல்லது.
வடகிழக்குப் பருவநிலை இன்னமும் அமையக்கூட இல்லை.
காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் உள்ளன, இதனால் ஒடிசா, வடக்கு
ஆந்திர கடலோரப்பகுதிகள், ஆகிய இடங்களில் 7-8 தேதிகளில்
மழை பெய்யும். புயல்கள் இல்லவேயில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
--------
தி இந்து
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» தமிழர்களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது: தமிழ்நாடு வெதர்மேன் சொன்னது உண்மையாகிறது
» தேசிய இளந்திரு விருது: தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வு
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» சென்னைக்கு மழை எப்போது?- தமிழ்நாடு வெதர்மேன்
» தோல்விகள் அல்லாத வாழ்க்கை என்பது உண்மையல்ல
» தேசிய இளந்திரு விருது: தமிழகத்தை சேர்ந்த 8 பேர் தேர்வு
» என்ன சொல்கிறார் தமிழ்நாடு வெதர்மேன்?
» சென்னைக்கு மழை எப்போது?- தமிழ்நாடு வெதர்மேன்
» தோல்விகள் அல்லாத வாழ்க்கை என்பது உண்மையல்ல
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|