Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
Page 1 of 1 • Share
ஷிகர் தவான் சதம் அடித்து அசத்தல்! 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இந்தியா தொடரை வென்றது
விசாகப்பட்டினம்,
இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம்
மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில்
விளையாடியது.
இதில் முதல் இரு ஆட்டங்களில் இரு அணிகளும் தலா
ஒன்றில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தன. இந்த
நிலையில் இந்தியா- இலங்கை அணிகள் இடையே தொடர்
யாருக்கு என்பதை நிர்ணயிக்கும் 3-வது மற்றும் கடைசி
ஒரு நாள் போட்டி கடற்கரை நகரான விசாகப்பட்டினத்தில்
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது.
போட்டியில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பீல்டிங்கை
தேர்வு செய்து விளையாடியது.
இந்திய அணியின் பந்து வீச்சாளர்கள் குல்தீப் யாதவ் மற்றும்
சாஹல் அசத்தல் காணமாக இலங்கை அணி 215 ரன்களில்
முடக்கப்பட்டது.
இலங்கை அணியின் தொடக்க ஆட்டக்காரர்களில் குணதிலகா
3.4 வது ஓவரில் வெளியேறினாலும் தரங்காவும், சமரவிக்ரமா
நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்தி இலங்கை அணிக்கு
ரன் சேர்த்தார்கள்.
இந்த கூட்டணியை 22.3 வது ஓவரில் சாஹல் உடைத்தார்.
சமரவிக்ரமா 42 ரன்களில் அவுட் ஆனார். இதனையடுத்து
தரங்கா விக்கெட்டை குல்தீப் எடுத்தார். 27.1 வது ஓவரில்
சதம் நோக்கி விளையாடிய தரங்கா 95 ரன்களில்
டோனியிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார்,
இதனையடுத்து களமிறங்கிய வீரர்களை இந்திய
பந்துவீச்சாளர்கள் நீண்ட நேரம் நிற்கவிடவில்லை.
இலங்கை அணி 44.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும்
இழந்து 215 ரன்கள் எடுத்தது, இந்திய அணிக்கு 216 ரன்கள்
வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்டது.
இதனையடுத்து இந்திய அணி 216 ரன்கள் அடித்தால் வெற்றி
என்ற இலக்கோடு பேட்டிங்கை தொடங்கி விளையாடியது
. இந்திய ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளிக்கும்
விதமாக இரண்டாவது ஒருநாள் போட்டியில் இரட்டை சதம்
அடித்து கலக்கிய கேப்டன் ரோகித் ஷர்மா, 3.4வது ஓவரில்
7 ரன்களில் வெளியேறினார்.
இதனையடுத்து ஷிகர் தவானுடன் ஸ்ரேயாஸ் அய்யர்
களமிறங்கினார். இருவரும் இலங்கை அணியின் பந்துவீச்சை
பதம் பார்த்தார்கள்,
இரு கூட்டணியும் இந்தியாவின் வெற்றியை உறுதி செய்தது.
இருவரும் அரைசதம் கடந்து விளையாடிய போது கூட்டணி
உடைந்தது. 22.4 வது ஓவரில் ஸ்ரேயாஸ் அய்யர் கேட்ச்
கொடுத்து 65 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் தினேஷ் கார்த்திக்கும், ஷிகர் தவானும் தேவையான
ரன்னை அடித்து 32.1 வது ஓவரிலே ஆட்டத்தை முடிவுக்கு
கொண்டுவந்தனர்.
இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியை
பதிவு செய்தது. 31.5 வது ஓவரில் ஷிகர் தவான் சதம் அடித்து
அசத்தினார்.
இறுதியில் ஷிகர் தவான் 100 ரன்களுடனும், தினேஷ் கார்த்திக்
26 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் நின்றனர்.
இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரை வென்றது.
ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ச்சியாக இந்தியா
தொடரை வென்று வருகிறது.
-
---------------------------------
தினத்தந்தி
\
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» கோஹ்லி, கேதர் ஜாதவ் சதம்: இந்தியா அசத்தல் வெற்றி
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» இங்கிலாந்து தொடரை வென்றது இந்திய அணி
» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
» இங்கிலாந்துக்கு எதிரான 4வது ஒரு நாள் போட்டி: 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி
» 45 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் வெற்றி
» இங்கிலாந்து தொடரை வென்றது இந்திய அணி
» ஐ பி எல் 2017: மும்பை இந்தியன்ஸ் 1 ரன் வித்தியாசத்தில் சாம்பியன் பட்டம் வென்றது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|