தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சிந்தையை உயர்த்துங்கள்

View previous topic View next topic Go down

சிந்தையை உயர்த்துங்கள் Empty சிந்தையை உயர்த்துங்கள்

Post by ஜேக் Tue Dec 18, 2012 6:22 am

****** சிந்தையை உயர்த்துங்கள் ******
ஒரு மனிதன், ஒரு ஞானியை சந்தித்து தன் வாழ்கையில் வெற்றி பெற ஆலோசனை
கேட்டார். ஞானியும் ஒரு கல்லைக் எடுத்து அம்மனிதனிடம் கொடுத்து காய்கறி
சந்தைக்குப் போய் விற்பது போல நடித்து மக்களின் நிலையைத் தெரிந்து வரச்
சொன்னார்.

அம்மனிதனும் சந்தைக்கு சென்று கல்லின் அருமை பெருமைகள்
பலவற்றைக் கூறினான். ஆனால் ஒரு சிலரே அதுவும் மிகக் குறைந்த விலைக்கு
கேட்டார்கள். அம்மனிதன், ஞானியிடம் வந்து,விபரம் கூறி அங்கு கல்லை பத்து
பைசாவிற்கு மேல் விற்க முடியாது என்று கூறினான். ஞானி அடுத்து அதே கல்லை
தங்க நகைகள் விற்கும் கடை வீதிக்கு எடுத்து சென்று அதேபோலக் கவனிக்க
சொன்னார்.அம்மனிதன் கடை வீதிக்கு சென்று, திரும்பிவந்து ''இங்கு
பரவாயில்லை.கல்லை ஆயிரம் ரூபாய் வரை கேட்கிறார்கள், ''என்றான்.


பின்னர் ஞானிஅவனை அந்தக் கல்லை எடுத்துக் கொண்டு வைர வியாபாரம் நடக்கும்
இடத்திற்கு எடுத்து சென்று அதே முயற்சியை செய்ய சொன்னார்.அங்கு போய்வந்த
அம்மனிதன், ''இங்கு இந்தக் கல்லை ஐம்பதாயிரம் ரூபாய்க்கு
விற்கலாம்,''என்றான்.

இப்பொழுது ஞானி சொன்னார், உன் மனநிலையின்
மதிப்பு பத்து பைசா தான். உன்னுடைய சிந்தையும் காய்கறி சந்தை அளவில்தான்
உள்ளது அதை வைரம் விற்கும் கடையைப்போல உயர்த்து அப்பொழுது உன் வாழ்க்கை
உயரும், நீ வெற்றிபெருவாய் என்றார்.

ஆம் நண்பர்களே, உயர்ந்தவைகளையே சிந்திப்போம் அப்பொழுது நாமும் உயர்தபடுவோம்


"மேலானவைகளையே நாடுங்கள்" (கொலோசெயர் 3:3)


நன்றி: முகநூல்
ஜேக்
ஜேக்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 3935

Back to top Go down

சிந்தையை உயர்த்துங்கள் Empty Re: சிந்தையை உயர்த்துங்கள்

Post by பூ.சசிகுமார் Fri Dec 21, 2012 11:41 pm

பகிர்வுக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்
பூ.சசிகுமார்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 6836

Back to top Go down

சிந்தையை உயர்த்துங்கள் Empty Re: சிந்தையை உயர்த்துங்கள்

Post by முரளிராஜா Sat Dec 22, 2012 8:20 am

நல்ல கருத்து ஜேக் சூப்பர்
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

சிந்தையை உயர்த்துங்கள் Empty Re: சிந்தையை உயர்த்துங்கள்

Post by Manik Sat Dec 22, 2012 11:38 am

மிகவும் அருமையான பதிவு அண்ணா

சூப்பரா இருக்கு

பகிர்ந்தமைக்கு நன்றி அண்ணா
Manik
Manik
இணை வலை நடத்துனர்
இணை வலை நடத்துனர்

பதிவுகள் : 2305

Back to top Go down

சிந்தையை உயர்த்துங்கள் Empty Re: சிந்தையை உயர்த்துங்கள்

Post by mohaideen Sat Dec 22, 2012 3:57 pm

உயர்ந்தவைகளையே சிந்திப்போம் அப்பொழுது நாமும் உயர்தபடுவோம்


சிந்தையை உயர்த்துங்கள் 534526
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

சிந்தையை உயர்த்துங்கள் Empty Re: சிந்தையை உயர்த்துங்கள்

Post by மகா பிரபு Sat Dec 22, 2012 4:07 pm

அருமையான கருத்து கதை
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

சிந்தையை உயர்த்துங்கள் Empty Re: சிந்தையை உயர்த்துங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum