Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மனைவி ஒருத்தி...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
மனைவி ஒருத்தி...
மனைவி ஒருத்தி அவ கணவனுக்காக காலை டிஃபனுக்கு முட்டை வறுவல் பண்ணிக்கிட்டிருந்தா...
திடீர்ன்னு ஹஸ்பன்ட் கிச்சனுக்குள்ள வந்துட்டான்...
வந்தவன் சும்மா இருந்தானா...பார்த்து... பார்த்து! ஒரு காரியத்தை கவனமா பண்ணனும்ன்னு நினைப்பே இல்லையா உனக்கு?
சரி இன்னும் கொஞ்சம் வெண்ணெய் போடு...
என்ன பார்த்துக்கிட்டு சும்மா நிக்கிறே..திருப்பேன் அதை...
ஐயோ இன்னும் வெண்ணெய் வேணுமே...எங்க போறது வெண்ணெய்க்கு...
முட்டை கருகப் போகுது...ஜாக்கிரதை...
ஜாக்கிரதைன்னு சொல்றேன்...நீ எப்பவும் என் பேச்சை கேட்கிறதே இல்ல...
சீக்கிரமா திருப்பி விடு...நீ என்ன லூசா? சொல்றேன் ஜடமா நிக்கிறியே...
மூளையை எங்க கொண்டு போய் அடகு வெச்சே...
உப்பு போட மறக்காத...ஹிஹிஹி..உனக்கு தெரியுமா...எப்பவும் உப்பு போட மறந்தே போய்டுற நீ...
மனைவிக்கு கோபம்...மொறைச்சு பார்த்தா...
நீங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க...இந்த முட்டையை கூட எனக்கு சரியா
வறுக்க தெரியாம தான் உங்க கூட வாழ்ந்து குப்பை கொட்டுறேனா?
இப்ப ஹஸ்பன்ட் அமைதியா சொன்னான் பாருங்க...
உனக்கு ஒரு ட்ரயல் காட்டினேன்..எதுக்கு தெரியுமா...
நான் கார் ஓட்டும் போது நீ இப்படி குறுக்க குறுக்க அட்வைஸ் பண்ணினா, எனக்கு எப்படி ஆத்திரம் வரும்ன்னு...
நீங்களே சொல்லுங்க...அவனுக்கு ஆத்திரம் வர்ரதுல என்ன தப்பு இருக்கு...
இனியாவது வெளில கிளம்பினா,
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
பின்குறிப்பு:
இதை வாசித்த நான், எனது மனைவியை வாசிக்கும்படி சொன்னேன். முடிவில் என்னைப் பார்த்தாள் பாருங்கள் ஒரு பார்வை... நான் என்ன செய்திருப்பேன் என நினைக்கிறீர்கள்? இப்படித்தான்...
திடீர்ன்னு ஹஸ்பன்ட் கிச்சனுக்குள்ள வந்துட்டான்...
வந்தவன் சும்மா இருந்தானா...பார்த்து... பார்த்து! ஒரு காரியத்தை கவனமா பண்ணனும்ன்னு நினைப்பே இல்லையா உனக்கு?
சரி இன்னும் கொஞ்சம் வெண்ணெய் போடு...
என்ன பார்த்துக்கிட்டு சும்மா நிக்கிறே..திருப்பேன் அதை...
ஐயோ இன்னும் வெண்ணெய் வேணுமே...எங்க போறது வெண்ணெய்க்கு...
முட்டை கருகப் போகுது...ஜாக்கிரதை...
ஜாக்கிரதைன்னு சொல்றேன்...நீ எப்பவும் என் பேச்சை கேட்கிறதே இல்ல...
சீக்கிரமா திருப்பி விடு...நீ என்ன லூசா? சொல்றேன் ஜடமா நிக்கிறியே...
மூளையை எங்க கொண்டு போய் அடகு வெச்சே...
உப்பு போட மறக்காத...ஹிஹிஹி..உனக்கு தெரியுமா...எப்பவும் உப்பு போட மறந்தே போய்டுற நீ...
மனைவிக்கு கோபம்...மொறைச்சு பார்த்தா...
நீங்க மனசுல என்ன நினைச்சிட்டிருக்கீங்க...இந்த முட்டையை கூட எனக்கு சரியா
வறுக்க தெரியாம தான் உங்க கூட வாழ்ந்து குப்பை கொட்டுறேனா?
இப்ப ஹஸ்பன்ட் அமைதியா சொன்னான் பாருங்க...
உனக்கு ஒரு ட்ரயல் காட்டினேன்..எதுக்கு தெரியுமா...
நான் கார் ஓட்டும் போது நீ இப்படி குறுக்க குறுக்க அட்வைஸ் பண்ணினா, எனக்கு எப்படி ஆத்திரம் வரும்ன்னு...
நீங்களே சொல்லுங்க...அவனுக்கு ஆத்திரம் வர்ரதுல என்ன தப்பு இருக்கு...
இனியாவது வெளில கிளம்பினா,
நன்றி: உங்களுக்கு வந்த பதிவு
பின்குறிப்பு:
இதை வாசித்த நான், எனது மனைவியை வாசிக்கும்படி சொன்னேன். முடிவில் என்னைப் பார்த்தாள் பாருங்கள் ஒரு பார்வை... நான் என்ன செய்திருப்பேன் என நினைக்கிறீர்கள்? இப்படித்தான்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Similar topics
» ஒரு ஊரில ஜல்சாஸ்ரீ -ன்னு ஒருத்தி இருந்தாளாம்..!
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» மனைவி...
» கணவன் VS மனைவி
» மனைவி அமைவதெல்லாம்!
» ராமனின் மனைவி பெயர் தெரியும். இலக்குவன் மனைவி பெயர்?
» மனைவி...
» கணவன் VS மனைவி
» மனைவி அமைவதெல்லாம்!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|