Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நல்ல குடிமகன்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
நல்ல குடிமகன்
கணவன் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறான். சமையலறைக்கு அருகில்
வரும் போது மனைவி ஏதோ கேட்பது தெரியாமல் முழுவதும் வாந்தி எடுத்து விட்டு
கீழ விழுந்து விடுகிறான்.
காலையில் தனது படுக்கையிலிருந்து எழுவதை உணர்ந்து அய்யய்யோ இன்னிக்கு
மனைவியோட எந்த சண்டையும் வந்திடக் கூடாதேவென்று படபடப்புடன் சமையலறையை
சுத்தம் செய்து மன்னிப்பு கேட்கலாம் என்று செல்கிறான்.
மனைவியில்லை. போச்சுடா இன்னிக்குன்னு நினைக்கும் போது, சமையலறை சுத்தமாக
இருப்பதை பார்க்கிறான். மனைவியின் கடிதம் மேஜை மேல் இருக்கு. எடுத்துப்
பார்த்தால், honey நான் கடை வரை போய் வருகிறேன் என்று மட்டும் இருப்பதைப்
பார்த்து வியப்புடன் தனது மகன் சிறுவனிடம் என்ன நடக்குதுன்னு கேட்கிறான்.
சிறுவன், அப்பா! நீ நேற்று குடித்து விட்டு அறை முழுவதும் வாந்தி எடுத்தது
மட்டுமில்லாமல் உன் உடல் பூரா வாந்தி மற்றும் சரக்கு அப்பி இருந்தது. உன்னை
தூக்கி அம்மா சுத்தம் செய்ய முற்ப்பட்ட போது, நீ 'ஏய்! பெண்ணே! நான்
திருமணமானவன். என்னை விட்டு விடு என்றாய்!'. அதற்கு மேல் நீ முற்றிலும்
சுயநினைவு இழந்து விட்டாய். அம்மா ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றையும்
சுத்தம் செய்து உன்னை படுக்கையில் கிடத்தினாள்.
நன்றி: சிறு ஓலை
வரும் போது மனைவி ஏதோ கேட்பது தெரியாமல் முழுவதும் வாந்தி எடுத்து விட்டு
கீழ விழுந்து விடுகிறான்.
காலையில் தனது படுக்கையிலிருந்து எழுவதை உணர்ந்து அய்யய்யோ இன்னிக்கு
மனைவியோட எந்த சண்டையும் வந்திடக் கூடாதேவென்று படபடப்புடன் சமையலறையை
சுத்தம் செய்து மன்னிப்பு கேட்கலாம் என்று செல்கிறான்.
மனைவியில்லை. போச்சுடா இன்னிக்குன்னு நினைக்கும் போது, சமையலறை சுத்தமாக
இருப்பதை பார்க்கிறான். மனைவியின் கடிதம் மேஜை மேல் இருக்கு. எடுத்துப்
பார்த்தால், honey நான் கடை வரை போய் வருகிறேன் என்று மட்டும் இருப்பதைப்
பார்த்து வியப்புடன் தனது மகன் சிறுவனிடம் என்ன நடக்குதுன்னு கேட்கிறான்.
சிறுவன், அப்பா! நீ நேற்று குடித்து விட்டு அறை முழுவதும் வாந்தி எடுத்தது
மட்டுமில்லாமல் உன் உடல் பூரா வாந்தி மற்றும் சரக்கு அப்பி இருந்தது. உன்னை
தூக்கி அம்மா சுத்தம் செய்ய முற்ப்பட்ட போது, நீ 'ஏய்! பெண்ணே! நான்
திருமணமானவன். என்னை விட்டு விடு என்றாய்!'. அதற்கு மேல் நீ முற்றிலும்
சுயநினைவு இழந்து விட்டாய். அம்மா ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றையும்
சுத்தம் செய்து உன்னை படுக்கையில் கிடத்தினாள்.
நன்றி: சிறு ஓலை
Re: நல்ல குடிமகன்
என்ன தம்பி புரியவில்லையா. கணவன் தன்னை தவிர வேறு எந்த பெண்ணையும் ஏறடுத்துகூட பார்ப்பதில்லை என்று தெரிகிறதே.
நீங்க திருமணமானவர்தானே இது கூட புரியலே.
நீங்க திருமணமானவர்தானே இது கூட புரியலே.
Last edited by ஸ்ரீராம் on Thu Dec 27, 2012 9:51 am; edited 1 time in total
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: நல்ல குடிமகன்
எனக்கு 21 வயதுதான் ஆகிறது அண்ணா திருமணம் ஆகவில்லை
அதான் புரியவில்லை போல
நீங்க விளக்கிய பின் புரிந்தது அண்ணா
அதான் புரியவில்லை போல
நீங்க விளக்கிய பின் புரிந்தது அண்ணா
Kingstar- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 480
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|