தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நட்பு என்பது...?

View previous topic View next topic Go down

  நட்பு என்பது...? Empty நட்பு என்பது...?

Post by தமிழ்நிலா Wed Jan 02, 2013 9:02 pm


நட்பு என்பது இருவர் இடையேவோ பலரிடமோ ஏற்படும் ஒரு உறவாகும். வயது, மொழி, இனம், ஜாதி, நாடு, மதம் என எந்த எல்லைகளும் இன்றி, புரிந்து கொள்ளுதலையும், அதை என்றும் அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது.
நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை மறந்து ஒருவரை ஒருவர் அனுசரித்துச் செல்வார்கள். நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உண்மையாக நட‌ந்து கொள்வார்கள். இன்பத்திலும் துன்பத்திலும் தானாகவே முன்வந்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

காலம் கடந்தாலும் கடக்காத நட்பு, இளமை மறைந்து முதுமை விரட்டி வந்தாலும் நரைக்காதது ஆசை மட்டும் அல்ல நட்பும் தான். நட்பு என்பது பற்றி ஒரு வரைவிலக்கணம் குடுத்து அதை கமண்டலத்துக்குள் கங்கையை அடக்குவது போல் அடக்கிட முடியாது. யாராலையும் அதை புரிந்து கொள்ள முடியாது.

மனித வாழ்க்கையில் விலை மதிக்க முடியாதது நட்பு. உடலுக்கும் உயிருக்கும் துணையாகி, சுகதுக்கங்களிலே பங்கு கொள்ளும் மனப்பாண்மையே நட்பு ஆகும். நல்ல நண்பர்கள் கிடைப்பதும் அவர்களைத் தேர்ந்தெடுப்பதும் எல்லோருக்கும் சுலபமான ஒன்றல்ல. உண்மையான நட்பை நேசிப்பவனை எந்த நண்பர் / நண்பிகளும் நேசிப்பது கிடையாது. இது ஒரு வகையில் என் அனுபவமும் கூட.

ஒரு நீதிபதி தன்முன் குற்றம் சுமத்தப்பட்டு எதிரில் நிற்கும் குற்றவாளியை அவன் நிரபராதியாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்தே விசாரணை நடத்துவார். அவன் குற்றவாளி என்று திர்ப்பை விசாரணை முடிந்த பின்னரே அறிய முடிகிறது. அதுவரையில் அந்த தீர்ப்பு தள்ளி வைக்கப்படுகிறது. அது போல, எந்த ஒரு ஆண் அல்லது பெண்ணும் தனது நண்பன் அல்லது நண்பியை புரிந்து கொள்வதில்லை.

அவ்வாறு தனது நண்பன்/ நண்பி மேல் குற்றம் பழி சுமத்தினால், அதை ஆராயாமல் முடிவெடுப்பது எங்கனம் சரியாகும்? நீங்கள் அதுவரை வைத்திருந்தது நட்பா என்ற கேள்விக்கே இடம் உண்டு. உங்கள் நண்பன்/ நண்பியை புரியாமல் இருப்பது எவ்வாறு நட்பாகும். சிறிது நேரத்தை உங்களதாக்கி யோசித்து பார்த்த பின்னே முடிவுகளை எடுங்கள்.

நட்பு இங்கு பலவாக பிரிக்கப்படுகிறது. ஆண்‍‍‍-ஆண் நட்பு, பெண்-பெண் நட்பு, ஆண்-பெண் நட்பு. ஆண் களின் நட்பு என்பது சுயநலம் இல்லாதது, எதையும் எதிர்பாராதது. இருபினும் உயிர் நண்பர்கள் உயிர் கொல்லும் நண்பர்களாக மாறும், மாறி விட்ட காலம். ஆண் பெண் நட்பு என்பது, இன்று பலரால் தவறாக இனம் காணப்படுகிறது. அது தவறாகும். நட்பு காதலாகலாம். ஆகாமல் விடலாம். உண்மையில் நட்புக்கும் கற்புண்டு.

நட்பு எந்த முறையிலும் உருவாகலாம். குரு-சீடன், கணவன்-மனைவி, காதலன்-காதலி, ஆசிரியர்-மாணவன், அண்ணன்-தம்பி, அக்கா-தங்கை அகிய எந்த முறையிலும் நட்பு உருவாகலாம்.

சிந்தனையில்லாமல் கொண்ட நட்பு, அத்த‌கைய நண்பர்கள் மேல் கொண்ட நம்பிக்கை பல விபரீதங்களை உலகில் விளைவித்துள்ளது. இது நாங்கள் கண்ட உண்மைகள். துரோகிகள் நட்பினால் தமது சொத்துக்களை இழந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்காது. போலி நண்பர்கள் துரோகத்திற்க்கு உயிரைப் பலி கொடுத்தவர்கள்தான் கொஞ்சமா? நண்பர்கள் என்ற போலி முத்திரையில் உலவும் நயவஞ்சகர்கள் அடுத்த செக்கானில் என்ன செய்வார்கள் என்று கூட புரிந்து கொள்ள முடியாது.

எவ்வளவு ஆழமான நட்பாக இருந்தாலும் இருவருக்கிடையே தான் அது வலுவுள்ளதாக இருக்க முடியும். மூன்றாவது நபர் ஒரு நட்பில் இணைந்தால் ந‌ட்புக்கு எந்த வித‌த்திலேனும் கெடுதலையே விளைவாக உண்டாகிவிடும். இது எனது அனுபவத்திலும் நடந்த உண்மை. ஒருவனுக்கு எமை பிடிக்காவிடில் விலகி நடப்பின் பிரச்சனைகளை ஓரளவு குறைக்கலாம்.

அறிவோடும், விழிப்போடும் எல்லோரிடமும் அன்பாய்ப் பழகி, அகலாமலும், நெருங்காமலும் வாழ்ந்து . சுயநலத்தை பாராமல், மனதினை புரிந்து கொண்டு. உண்மையாக வாழ்வோம். ஒருவர் மனதை புண்படுத்தும் நட்பினை புறம் தள்ளி உண்மையான நட்பிற்காக போராடுவோம்.

(உயிர்த் தமிழ்)
தமிழ் நிலா .
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

  நட்பு என்பது...? Empty Re: நட்பு என்பது...?

Post by மகா பிரபு Sat Jan 05, 2013 3:35 pm

நன்றி நிலா..   நட்பு என்பது...? 2695542999   நட்பு என்பது...? 2695542999
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

  நட்பு என்பது...? Empty Re: நட்பு என்பது...?

Post by தமிழ்நிலா Tue Jan 08, 2013 7:28 am

நன்றி அண்ணா
தமிழ்நிலா
தமிழ்நிலா
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 757

http://onemanspoems.blogspot.com/

Back to top Go down

  நட்பு என்பது...? Empty Re: நட்பு என்பது...?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum