Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொடுதலை!!!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
பொடுதலை!!!
ஒரு அரசனுக்கு ஒரு நாள் திடீர் என மூட்டு வலி ஏற்பட்டது! தாங்க முடியாத வழியால் துடித்தான்! உடனே அரண்மனை வைத்தியருக்கு தகவல் சென்றது! வைத்தியர் வந்து பார்த்துவிட்டு, "இதற்கு பொடுதலையை அறுத்து வந்து கசக்கி கட்டினால் சரியாகப்போய் விடும். நான் சென்று பொடுதலையை அரிந்து வருகிறேன்" என்று சொல்லி சென்றார்! வழியில் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அரசருக்கு தகவல் அனுப்பிவிட்டு வெளியூர் சென்று விட்டார்!
அரசனுக்கு இரண்டாம் நாள் மிக வேதனை! உடனே பணியாளை அழைத்து பொடுதலை அரிந்து கொண்டு வா என்று சொல்லி இருக்கிறான்! பணியாளுக்கு பொடுதலை என்றால் என்ன என்று புரியவில்லை! அங்கிருந்த ஓரிருவரும் விழித்தனர்! உடனே அரசன் தமிழ் பண்டிதனை அழைத்து வா என்று ஆணையிட உடனே தமிழ் பண்டிதன் அழைத்து வரப்பட்டான்!
அவனிடம் பொடுதலையை பற்றி விசாரிக்க பண்டிதனோ அகராதியை புரட்டிப்பார்த்து விட்டு "மன்னா! அகராதியில் பொடுதலை என்றால் முழு சொட்டைத்தலை என்று போட்டு இருக்கிறது. அதைதான் வைத்தியர் அறுத்து வந்து கசக்கி கட்டினால் சரியாகப்போய் விடும் என்று சொல்லி உள்ளார்! ஒரு சொட்டைத்தலையனை பிடித்து வந்து அவன் தலையை அறுத்து உரலில் இட்டு கசக்கி தங்கள் காலில் கட்டினால் சரியாக போய் விடும்! " என்று சொன்னான்!
உடனே மன்னன் முழு சொட்டையுடன் ஒருவனை பிடித்து வர உத்திரவிட பணியாளர்களும் அலைந்து ஒருத்தனை பிடித்துக்கொண்டு வந்து விட்டனர்!
அரசனோ "அவன் தலையை அரிந்து கசக்கி கொண்டு வாருங்கள் " என்று உத்திரவிட்டான்! சொட்டைத்தலையன் கலங்கிபோய் கதற தொடங்கிவிட்டான்! அவன் கதற கதற பணியாட்கள் அவனை இழுத்துக்கொண்டு சென்றனர்!
அப்போது வைத்தியர் உள்ளே நுழைந்தார்! பணியாட்களை விசாரிக்க நடந்ததை சொன்னார்கள்!
வைத்தியருக்கு அதிர்ச்சி! அவனை விடுவித்து தன்னுடன் அழைத்துக்கொண்டு அரசனை பார்க்க வந்தான்! அரசனிடம் தான் கொண்டுவந்த பச்சிலையை காட்டி "அரசே! பொடுதலை என்பது ஒருவகை பச்சிலை! இதை அரிந்து வந்து கசக்கி கட்டுவதாக தான் சொன்னேன் ! இதுதான் மூட்டுவலிக்கு மருந்து! சொட்டைத்தலை அல்ல!" என்றார்!
அரசன் தன் தவறை உணர்ந்து அந்த மனிதனுக்கு பொற்காசுகள் கொடுத்து அனுப்பினான்!
நீதி
(1) அரைகுறையிடம் அறிவுரை கேட்காதே!
(2) சொல்றவன் என்ன வேணும்னாலும் சொல்வான்! கேட்கிறவன் கேனயனா இருந்தா இப்படி தான் நடக்கும்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுதலை!!!
உங்களுக்கு மட்டும் என்ன வாழுதாம்?முரளிராஜா wrote:நான் சொன்னதுதானேரானுஜா wrote:அது சரி ...
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுதலை!!!
முரளிராஜா wrote:நான் சொன்னதுதானேரானுஜா wrote:அது சரி ...
என்ன சொன்னிங்க
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பொடுதலை!!!
நம்மளுக்குள்ள சண்டை மூட்டி விட பார்க்குறாரு முள்ளி அண்ணன் நீங்க மாட்டாதீங்க ரானுஜா!ரானுஜா wrote:முரளிராஜா wrote:நான் சொன்னதுதானேரானுஜா wrote:அது சரி ...
என்ன சொன்னிங்க
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுதலை!!!
நம்ம செந்திலும் முழு வழக்கைத் தான் நல்லவேளை அவர் அப்ப பொறக்கலைரானுஜா wrote:முரளிராஜா wrote:நான் சொன்னதுதானேரானுஜா wrote:அது சரி ...
என்ன சொன்னிங்க
இல்லினா அவர் தலையை அரைச்சிருப்பாங்க
Re: பொடுதலை!!!
செந்தில் wrote:நம்மளுக்குள்ள சண்டை மூட்டி விட பார்க்குறாரு முள்ளி அண்ணன் நீங்க மாட்டாதீங்க ரானுஜா!ரானுஜா wrote:முரளிராஜா wrote:நான் சொன்னதுதானேரானுஜா wrote:அது சரி ...
என்ன சொன்னிங்க
அதனால தான் காது கேக்காத மாதிரி என்ன சொன்னிங்கனு கேட்டேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பொடுதலை!!!
காது கேக்காதத எப்படியெல்லாம் சமாளிக்கறி ங்க
Last edited by முரளிராஜா on Tue Jan 22, 2013 3:19 pm; edited 1 time in total
Re: பொடுதலை!!!
முரளிராஜா wrote:காது கேக்காதத எப்படியெல்லாம் சமாளிக்கறி ங்க
சும்மா சும்மா பல்லை காட்டாதிங்க பயமா இருக்குல
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: பொடுதலை!!!
முரளிராஜா wrote:காது கேக்காதத எப்படியெல்லாம் சமாளிக்கறி ங்க
'காத்து' வா? இல்லை 'காது'வா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொடுதலை!!!
ரானுஜா wrote:செந்தில் wrote:நம்மளுக்குள்ள சண்டை மூட்டி விட பார்க்குறாரு முள்ளி அண்ணன் நீங்க மாட்டாதீங்க ரானுஜா!ரானுஜா wrote:முரளிராஜா wrote:நான் சொன்னதுதானேரானுஜா wrote:அது சரி ...
என்ன சொன்னிங்க
அதனால தான் காது கேக்காத மாதிரி என்ன சொன்னிங்கனு கேட்டேன்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுதலை!!!
பாத்தீங்களா ஜி உங்ககிட்டயே முள்ளி அண்ணன் படம் காட்டுறாரு !ஸ்ரீராம் wrote:மாற்றி விட்டீர்களா... எனக்கே டவுட்டா போச்சு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுதலை!!!
ஆமாம் செந்தில்
பாருங்க முள்ளி ராஜாவை என்ன செய்யலாம் ?
பாருங்க முள்ளி ராஜாவை என்ன செய்யலாம் ?
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: பொடுதலை!!!
ஒருநாள் நான் ,நீங்க பிரபு,மாணிக் ,சிவா ,சசி ,மற்றும் வரமுடிந்த அமர்க்களம் நண்பர்கள் எல்லோரும் நேரில் போய் அவரை பார்த்து சுவீட் வாங்கி கொண்டு குடுத்துட்டுஸ்ரீராம் wrote:ஆமாம் செந்தில்
பாருங்க முள்ளி ராஜாவை என்ன செய்யலாம் ?
எங்கேயாவது வெளில கூட்டிகிட்டு ஜாலியா சுத்திட்டு வருவோம்.இதுதான் அவருக்கு சரியான தண்டனை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பொடுதலை!!!
பண்ணுற வேலை எல்லாம் பண்ணிட்டு சிரிப்பா பாருங்க அப்பாவி மாதுரிமுரளிராஜா wrote:
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|