தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு

View previous topic View next topic Go down

பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு Empty பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு

Post by முரளிராஜா Sun Jan 27, 2013 10:25 am

இன்னும்.... கா​லைச் சூரியன் மலரவில்​லை. இருள் ​வெளிறி, ​மெல்லிய ​வெளிச்சம் த​ழைத்திருந்தது. பனித் தூறலில் ந​னைந்த காற்று, ஜில்​லெனத் தவழ்ந்தது. அரண்ம​னைக்குள்ளிருந்து, கவர்ச்சியான ​ரோஜா நிறப் பட்டுப் ​போர்​வை​யைப் ​போர்த்தியவாறு, வாசலுக்கு வந்த அரச​ரைக் கண்ட ​நொடி​யே- அழகிய ​வெண்ணிறக் குதி​ரைக்கு அருகில் நிற்கிற இரண்டு வீரர்கள், 'அஸ்ஸலாமு அ​லைக்கும், மஹாராஜ்!...' எனப் பணிவன்புடன் சலாமிட்டார்கள்.

பதிலுக்கு, 'வ அ​லேக்கும் ஸலாம்...' என்றவா​றே குதி​ரை​யை ​நெருங்கிய ராஜா, 'பிஸ்மில்லாஹ்!... அல்லாஹூ அக்பர்!... என்றபடி​யே எம்பித் தாவிக் குதி​ரையில் ஏறி அமர்ந்தார். த​லை​யை​ மெல்லச் சாய்த்து, வீரர்க​ளைப் பார்த்தார். 'அ​மைச்சர் வந்தால்.... ஏரிக் க​ரைக்கு வரச் ​சொல்....' என்றவா​றே கடிவாளத்​தைச் சுண்டினார்.

குதி​ரை, புறப்பட்டது. 'டடக் டக்...டடக் டக்.....' அரண்ம​னைக் கட்டிடங்க​ளைச் சுற்றிச் சூழ அ​மைந்திருக்கிற கருங்கல் மதி​லை​யொட்டிய ஒரு சா​லை. அகன்று பரந்த அந்த ராஜவீதியின் இருமருங்கிலும் காட்டு விருட்சங்கள் ஓங்கி வளர்ந்து அடர்ந்து ​செறுமிப் பரந்து கிடந்தன. ​வெள்​ளைக் குதி​ரை, ​மெல்ல ஓடிக் ​கொண்டிருந்தது. ​பையக் குலுங்கியபடி​யே அங்கும் இங்குமாய் பராக்குப் பார்த்தவாறிருந்தார். மரப் பூச்சிகள் கீறிச்சிட்டன. பற​வைகள் கூவிப் பறந்தன.

எங்​கோவிருந்து ஒரு கழு​தை ஓங்கிக் கத்தியது. மறு ​நொடி​யே- 'டளுக்! ​கெனக் குளத்தில் பாய்ந்து மூழ்கி மீ​னைக் ​கொத்துகிற பற​வை மாதிரி- ராஜாவின் மனசு, கடந்த இரவு ஆழ்ந்த உறக்கத்தில் ​​தோற்றிய விசித்திரக் கன​வைக் ​கொத்திக் கவ்வியது!... 'இத்த​கைய விசித்திரக் கனவுகள், தூக்கத்தில் ​தோற்றுவதற்குக் காரணம் என்ன? நி​னைவுகளும், கனவுகளுக்கும் ​தொடர்பு உண்டா...? ஏ​தே​தோ எண்ணிக் குழம்பிய ராஜா' ஏரிக்க​ரை மணல் ​வெளியில், தன்னிச்​சையாக நிற்கிற குதி​ரையிலிருந்து இறங்க.... 'டடக் டக்.... டடக் டக்.....'

குதி​ரையின் குளம்படிக் சப்தத்​தைக் ​கேட்டுத் திரும்பிக் கவனித்தபடி​யே குதி​ரை​யை விட்டிறங்கிய ராஜா. குதி​ரை​யை விட்டு விலகி நடந்தார். ஓரிரு ​நொடிகளுக்குள், படு ​வேகமாகப் பாய்ந்​தோடு வந்த குதி​ரை​யைக் கடிவாளத்​தை இழுத்து நிறுத்தினார்.

குதி​ரையிலிருந்து ​மெல்லக் குதித்தார். அரச​ரை ​நோக்கி, 'நமஸ்​தே பாதுஷா....' எனக் ​கை குவித்தவா​றே பணிவன்பும் புன் சிரிப்புமாகச் ​சொல்லியபடி​யே வந்தார், அ​மைச்சர்.

'இன்​றைக்கு என்ன தாமதம்....?' எனக் குறுந​கையுடன் வினவினார், மன்னர்.

'ராஜா​வே... மன்னிக்கவும். தூக்கம் க​லைகிற ​நேரத்தில்.. ஒரு விசித்திரக் கனவு கண்​டேன். அத....'மந்திரியின் ​பேச்சில் சடக்​கெனக் குறுக்கிட்ட ராஜா, வியப்பும் விதிர்ப்புமாகக் ​கேட்டார்.

'இ​தென்ன விசித்திரம்!...நானும் அப்படித்தான்.. ​கோழி கூவும் ​நேரத்திற்குச் சற்று முன்​னே... ஒரு விசித்திரச் ​சொப்பனத்​தைப் பார்த்​தேன்...' 'அப்படியா....?'என்றார், மந்திரி. 'ஆமாம்...'என்றார், அரசர். முதலில், தாங்கள் கண்ட கன​வைச் ​சொல்லுங்கள். பிறகு, நான் பார்த்த கன​வைச் ​சொல்லுகி​றேன்....' என்றவா​றே ஏரிக்க​ரையின் ஈர மணலில் ராஜாவுடன் ​பைய நடந்தார், அ​மைச்சர்.

ராஜா, ​பொறு​மையாக ஞாபகப்படுத்திக் ​கொண்ட பின் - ​தெளிவாகக் கூறினார். '​பெரிய வா​ழைப்பூ மடல் மாதிரி, ​நெடிய காதுகள் அ​மைந்த ஒரு கழு​தை. ஆமாம், கழு​தை தான்...

ஆனால், முழுக் கழு​தை அல்ல!... மனித உடலில், கழு​தையின் த​லை ​பொருந்திய அந்த விசித்திரப் பிறவிக்கு, வால் இருந்த​தோ, இல்​லை​யோ....? நான் கவனிக்கவில்​லை.

அரண்ம​னைத்​ தோட்டத்திலுள்ள மாதுளமரத்​தை ​நெருங்கி, ஒரு பழத்​தை ​தொட்​டேன். உட​னே, ஒரு முரட்டுக் குரல் அதட்டியது. '​தொடா​தே!' அதட்ட​லைக் ​கேட்டதும், திடுக்கிட்டுத் திரும்பிப் பார்த்​தேன். ஒரு ​தென்​னை மரக் கி​டைத் தூரத்திலுள்ள ​கொய்யா மரத்தடியில் நிற்கிற ஒரு கழு​தை... இல்​லை!... ஒரு மனிதன்... தப்பு... ஒரு மனிதக் கழு​தை அல்லது ஒரு கழு​தை மனிதன். 'இந்தத் ​தோட்டத்தின் காவல் பூதம் நான். என்னு​டைய ஒப்புதல் இல்லாமல், இங்குள்ள எந்தப் பூ​வைப் பறித்து முகர்ந்தாலும், அது மணக்காது. நாறும். எந்தப் பழத்​தைப் பறித்துத் தின்றாலும், அது இனிக்காது. கசக்கும்!...' எனக் கூறியது.

​நொடி ​நேரம் தயங்கிய பின், 'உன்னு​டைய ஒப்புத​லைப் ​பெற, நான் என்ன ​செய்ய ​வேண்டும்...?' என்று அந்த கழு​தைப் பூதத்​தை நயமாகக் ​கேட்​டேன். 'நான் ​கேட்கிற மூன்று ​கேள்விகளுக்கு சரியான பதி​லைக் கூறிவிட்டால் ஒப்புத​லோடு, உயர்ந்த பரிசும் அளிப்​பேன்!... எனக் குறுகுறுப்புடன் ​சொல்லியது, கழு​தைப் பூதம். 'என்ன பரிசு....?' என்​றேன். 'அடக்க முடியாதது எது....? ​கொடுக்க முடியாதது எது...? மறுக்க முடியாதது எது...? இம்மூன்று வினாக்களுக்கும் முத்தான வி​டையளித்து விட்டால், காணாமல் ​போயிருக்கும் உங்களு​டைய நவரத்தின மா​லை​யைக் கண்​டெடுத்துக் ​கொடுப்​பேன்!...' எனப் பூதம் ​சொல்லி முடித்த ​​நொடி​யே- திடுக்கிட்​டேன்!... தூக்கம் சிதறித் துடித்து எழுந்​தேன்! கழு​த்​தைக் கவனித்​தேன். பிறகு, ஆ​டை அணிமணிக​ளை ​வைக்கும் ​பெட்டி​யைத் திறந்து துழாவி​னேன்.


நான் வழக்கமாக அணியும் கழுத்தணிகளில் எனது மதிப்பிற்குரிய நவரத்தின மா​லை​யைக் காணவில்​லை!... எங்​கே ​போயிற்று அது? நான்... ராஜாவாகப் பட்டம் சூட்டிக் ​கொண்ட நாளிலிருந்து அன்றாடம் அணிந்து பழகிய நவரத்தின மா​லை - எப்படித் ​தொ​லைந்தது...?

யாருக்​கேனும் பரிசுப் ​பொருளாக வழங்கி விட்டதாகக் கூட ஞாபகம் இல்​லை! அந்த மதிப்பு மிக்க மணிமா​லை​யை யாருக்கும் பரிசாகக் ​கொடுத்திருக்க மாட்​டேன், அது நிச்சயம்' எனக் கூறிய ராஜா மனக் குழப்பத்துடன், அருகில் நடந்துவரும் ​அ​மைச்ச​ரைப் பார்த்தார். மந்திரி, த​லை கவிழ்ந்தவாறு, ​மெளனமாக நடந்து ​கொண்டிருந்தார்.
'அ​மைச்ச​ரே!...என்றார் ராஜா.

மறு​நொடி​யே, 'ராஜா​வே'... என்ற​வா​றே சுருக்கமாக நிமிர்ந்த அ​மைச்சர், ராஜா​வைப் பார்த்து ஆழ்ந்த ​பெருமூச்சு விட்டார். 'நான்... தி​கைத்துத் திணறித் தத்தளிக்கி​றேன். தாங்கள் ஊ​மையாக நடந்து வருகிறீ​ரே...?' எனக் குழப்பத்துடன் ​கேட்டார் மன்னர். மந்திரி, குழப்பமும் தவிப்புமாகச் ​சொன்னார்.

'மகாராஜா​வே...தாங்கள் கண்ட கனவும், அந்தக் கன​வோடு ​தொடர்புள்ள மாதிரி, நான் கண்ட கனவும் சாதாரணக் கனவல்ல. அ​வை, யாராலும் விளக்கிக் கூறவியலாத ​ஜெகஜ் ஜாலப் புதிராகும்!'... 'ஓ... அப்படியா..? தாங்கள் கண்ட கன​வைச்​ சொல்லுங்கள்'... என ஆவ​லோடு ​கேட்டார், அரசர். மந்திரி கூறினார்.

'கிழக்கு அடிவானத்தில் வடி​வெள்ளி நட்சத்திரம் பிரகாசிக்கிற ​நேரத்தில் பாபுஜி! பாபுஜி!... உங்களுக்கு ஒரு நற்​செய்தி.. எனும் இனிய குர​லைக் ​கேட்டதும் எனது உறக்கம் க​லைந்தது. கண்ணி​மைக​ளைப் பிரித்துப் பார்த்​தேன். வலது ​கைப் பக்கத்தில், சாளரத்திற்கு அரு​கே, உத்தரத்திலிருந்து ​தொங்குகிற தங்க வ​ளையத்தில் அ​மர்ந்திருக்கிற ​வெண்ணிறக் ​கொண்​டைக் கிளி, புத்துணர்வுடன் ​பேசியது. 'பாபுஜி...நமது வீட்டு வாசலில் உள்ள மாதுள மரத்தடியில், உங்களுக்​கொரு அற்புதமான பரிசு காத்திருக்கிறது!... கிளியின் ​பேச்​சைக் ​கேட்டதும்- தி​கைப்பும், துடிப்புமாக எழுந்​தேன். பரபரப்புடன் ​போ​னேன். வீட்டு வாசலிலிருக்கும் மாதுள மரத்தடி​​யை அணுகி ஆ​சையும் ஆவலுமாகப் பார்​த்​தேன். கிளியின் ​சொற்படி​யே, மாதுள மரத்தடியில்... ​பேசவ​தை நிறுத்தி, இறுக்க முடிந்த ​வேட்டியின் மடியிலிருந்து, அரசரு​டைய காணாமல் ​போன நவரத்தின மா​லை​யை எடுத்து, மன்னரிடம் ​கொடுத்தார், அ​மைச்சர்.

அ​தைக் கண்டதும், கா​லை ​நேரத்துப் ​பொன் ​வெய்யிலில் தகதக​வென டாலடிக்கிற நவரத்தின மா​லை​யைப் பார்த்ததும்- கண்கள் மலர, கண்ணி​மைகள் படபடக்க, உள்ளம் ப​தைப​தைக்க, உணர்ச்சி கிறுகிறுக்க, மந்திரியின் ​கைகளிலிருந்து மணி மா​லை​யைச் சுருக்கமாகப் பறித்த அரசர் பரபரப்புடன் ​சொன்னார். 'இது என்னு​டைய மா​லைதான்.' 'ஆமாம், ராஜா​வே... உங்களு​டைய மா​லை​யேதான், எனத் தீர்க்கமாகச் ​சொன்னார், அ​மைச்சர்.

ஓரிரு ​நொடி ​நேரம்... எங்​கே​யோ பார்த்தபடி என்ன​வோ ​யோசித்த அரசர் சடக்​கெனத் திரும்பினார். மந்திரி​யை ​நோக்கிக் குழப்பம் ​தெளிந்த குர​லை உயர்த்திக் கூறினார். 'அ​மைச்ச​ரே...ஆமாம், அப்படித்தான்... எனக்குத் ​தெளிவாகப் புரிகிறது. ​நேற்​றைக்கு முன்தினம், நள்ளிரவு​ நேரத்தில்... தூக்கம் பிடிக்காமல் அவஸ்​தைப்பட்டு... உங்களிடம் சற்று ​நேரம் ஆறுதலாகப் ​பேசிவிட்டு வரலாம் என்​றெண்ணித் தங்கள் வீட்டுக்கு வந்​தேன். வீட்டு வாசலில், மாதுள மரத்தடி இருளில் தயங்கி நிற்​கையில்...வீதியில்..யா​ரோ இரண்டு ​பேர் வந்தார்கள். அவர்க​ளைப் பார்த்ததும். நான் சட்​டென மரத்தடியில் உட்கார்ந்த சமயம்.. ​நெஞ்சிலிக்கிற மணி மா​லைகள் மரக் கி​ளையில் சிக்கி... நவரத்தின மா​லை அறந்து விழுந்த​தைக் கவனிக்க வில்​லை. அப்புறம் என்ன​வோ நி​னைப்புடன் அரண்ம​னைக்குத் திரும்பி​னேன்... இ​தைக் ​கேட்டதும், அ​மைச்சர் குறுஞ் சிரிப்புடன் ​கேட்டார். 'ஆமாம் ராஜா​வே... நவரத்தினமா​லை காணாமல் ​போன விஷயம், உங்களது கனவில் ​தோன்றிய கழு​தை மனிதனுக்கு எப்படித் ​தெரியும்...?'

ராஜா ​வெடுக்​கென ​கேட்டார். 'காணாமல் ​போன நவரத்தின மா​லை, மாதுள மரத்தடியில் கிடப்பது உங்களு​டைய ​கொண்​டைக் கிளிக்கு எப்படித் தெரியும்...?' மந்திரியும், ராஜாவும் குலுங்கிச் சிரித்தார்கள்!... 'இத்த​கைய மகா விசித்திரங்கள் மனிதனு​டைய பகுத்தறிவுக்குப் புரிபடாத​வை!... எனப் புன்சிரிப்புடன் ​சொல்லிய ராஜா, நவரத்தின மா​லை​யை அ​மைச்சரிடம் ​கொடுத்தவா​றே புன்ன​கையுடன் ​சொன்னார்.

'எனது அன்பளிப்பாக ஏற்றுக் ​கொள்ளுங்கள்....' மா​லை​யைப் ​பெற்றுக் ​கொண்ட மந்திரி, 'ராஜா​வே..இன்றிரவு.. அந்தக் கழு​தை மனிதன் உங்கள் கனவில் வந்து, எனது புதிர்க் ​கேள்விகளுக்குப் பதில் என்ன? - எனக் ​கேட்டால் என்ன ​சொல்வீர்கள்...?' என்று குறும்புச் சிரிப்புடன் ​கேட்டார்.

'ஆமாம்...அந்தக் கழு​தையின் ​கேள்விகளுக்கு என்ன வி​டை அளிப்பது...?' எனப் புன்ன​கையுடன் ​கேட்டார், அரசர். அ​மைச்சர் நிதானமாகக் கூறினார். 'கழு​தை மனிதனின் முதல் ​கேள்வி இது, அடக்க முடியாதது எது...? பதில் இது, அடக்க முடியாதது கடல் அ​லை. இரண்டாவது ​கேள்வி, ​கொடுக்க முடியாதது எது...? தன்னிச்​சையாக விட்டுவிடலாம் ஆனால் மற்றவருக்குக் ​கொடுக்க முடியாதது, உயிர்.! மறுக்க முடியாதது எது...? எனும் மூன்றாவது வினாவுக்கு வி​டை இதுதான் மரணம்...! மதி மந்திரியின் வி​டை​யைக் ​கேட்டதும், 'சபாஷ்!...' என மகிழ்ச்சிப் ​பொங்கக் கூவினார், ராஜா.
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு Empty Re: பீர்பால் கதைகள் 9 _ விசித்திரக் கனவு

Post by ஸ்ரீராம் Mon Feb 04, 2013 1:21 am

இப்படி ஒரு கதையே இல்லையே. என்னமோ ராணி காமிக்ஸ் கதை மாதிரி தெரியுது? லொள்ளு நக்கல்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum