Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மதுரைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
Page 1 of 1 • Share
மதுரைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்
மதுரைக் கல்லூரியில் வரும் பிப்ரவரி 2 மற்றும் 3 ஆம் தேதிகளில் கல்லூரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
இதுதொடர்பாக, கல்லூரிச் செயலர் எஸ்.நடனகோபால், இணைச்செயலர் எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மதுரைக் கல்லூரி வளாகத்தில், பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்
35-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்
நடைபெறுகிறது.
இதில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல், கலை
மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர்களும், பொறியியல் கல்லூரி
மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரியில் பயின்ற
மாணவர்களும் பங்கேற்கலாம். மதுரை மட்டுமின்றி, தென் மாவட்ட மாணவர்கள்
அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 269 பேர் வேலைவாய்ப்பை
பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய நிறுவனங்கள் இதில் பங்கேற்க
இருப்பதால், நல்ல ஊதியத்தில் பணி வாய்ப்புக் கிடைக்கும். ஆகவே இவ்வாய்ப்பை
மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரி பேராசிரியர் வி.சாம்பசிவன் செல்:
9443338638 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்
தினமணி
இதுதொடர்பாக, கல்லூரிச் செயலர் எஸ்.நடனகோபால், இணைச்செயலர் எஸ்.பார்த்தசாரதி ஆகியோர் செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
மதுரைக் கல்லூரி வளாகத்தில், பிப்ரவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில்
35-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் பங்கேற்கும் வேலைவாய்ப்பு முகாம்
நடைபெறுகிறது.
இதில் பத்தாம் வகுப்பு முடித்தவர்கள் முதல், கலை
மற்றும் அறிவியல் கல்லூரி மூன்றாமாண்டு மாணவர்களும், பொறியியல் கல்லூரி
மற்றும் பாலிடெக்னிக் கல்லூரி, தொழிற்பயிற்சி கல்லூரியில் பயின்ற
மாணவர்களும் பங்கேற்கலாம். மதுரை மட்டுமின்றி, தென் மாவட்ட மாணவர்கள்
அனைவரும் இதில் பங்கேற்கலாம்.
வேலைவாய்ப்பு முகாம் நுழைவுக் கட்டணமாக ரூ.100 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நடந்த வேலைவாய்ப்பு முகாமில் 269 பேர் வேலைவாய்ப்பை
பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
மிகப்பெரிய நிறுவனங்கள் இதில் பங்கேற்க
இருப்பதால், நல்ல ஊதியத்தில் பணி வாய்ப்புக் கிடைக்கும். ஆகவே இவ்வாய்ப்பை
மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு
கல்லூரி வேலைவாய்ப்பு பிரிவு அதிகாரி பேராசிரியர் வி.சாம்பசிவன் செல்:
9443338638 எண்ணைத் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவித்தனர்
தினமணி
Similar topics
» கார் நாற்பது-மதுரைக் கண்ணங்கூத்தனார்
» முதுமொழிக் காஞ்சி-மதுரைக் கூடலூர் கிழார்
» யானைகள் உணவு நல முகாம்
» கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்!
» முதுமலை யானை முகாம் உருவானது எப்படி?
» முதுமொழிக் காஞ்சி-மதுரைக் கூடலூர் கிழார்
» யானைகள் உணவு நல முகாம்
» கடற்படை பொறியியல் கல்லூரியில் பி.டெக். படிப்பை இலவசமாகப் படிக்கலாம்!
» முதுமலை யானை முகாம் உருவானது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|