Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சங்க கால மலர்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சங்க கால மலர்கள்
சங்க கால மலர்கள்
சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. அடும்பு
2. அதிரல்
3. அவரை - நெடுங்கொடி அவரை
4. அனிச்சம்
5. ஆத்தி - அமர் ஆத்தி
6. ஆம்பல்
7. ஆரம் (சந்தன மர இலை)
8. ஆவிரை - விரிமலர் ஆவிரை
9. இருள்நாறி - நள்ளிருள் நாறி
10. இலவம்
11. ஈங்கை
12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்
13. எருவை
14. எறுழம் - எரிபுரை எறுழம்
15. கண்ணி - குறு நறுங் கண்ணி
16. கரந்தை மலர்
17. கருவிளை - மணிப்பூங் கருவிளை
18. காஞ்சி
19. காந்தள் - ஒண்செங் காந்தள்
20. காயா - பல்லிணர்க் காயா
21. காழ்வை
22. குடசம் - வான் பூங் குடசம்
23. குரலி - சிறு செங்குரலி
24. குரவம் - பல்லிணர்க் குரவம்
25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி
26. குருகிலை (குருகு இலை)
27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம்
28. குவளை (மலர்) - தண்கயக் குவளை
29. குளவி (மலர்)
30. குறிஞ்சி
31. கூவிரம்
32. கூவிளம்
33. கைதை
34. கொகுடி - நறுந்தண் கொகுடி
35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை
36. கோங்கம் - விரிபூங் கோங்கம்
37. கோடல்
38. சண்பகம் - பெருந்தண் சண்பகம்
39. சிந்து (மலர்)
40. சுள்ளி மலர்
41. சூரல்
42. செங்கோடு (மலர்)
43. செம்மல்
44. செருந்தி
45. செருவிளை
46. சேடல்
47. ஞாழல்
48. தணக்கம் (மரம்)
49. தளவம்
50. தாமரை - முள் தாள் தாமரை
51. தாழை மலர்
52. திலகம் (மலர்)
53. தில்லை (மலர்)
54. தும்பை
55. துழாஅய்
56. தோன்றி (மலர்)
57. நந்தி (மலர்)
58. நரந்தம்
59. நறவம்
60. நாகம் (புன்னாக மலர்)
61. நாகம் (மலர்)
62. நெய்தல் (நீள் நறு நெய்தல்)
63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்)
64. பகன்றை
65. பசும்பிடி
66. பயினி
67. பலாசம்
68. பாங்கர் (மலர்)
69. பாதிரி - தேங்கமழ் பாதிரி
70. பாரம் (மலர்)
71. பாலை (மலர்)
72. பிடவம்
73. பிண்டி
74. பித்திகம்
75. பீரம்
76. புன்னை - கடியிரும் புன்னை
77. பூளை - குரீஇப் பூளை
78. போங்கம்
79. மணிச்சிகை
80. மராஅம்
81. மருதம்
82. மா - தேமா
83. மாரோடம்
84. முல்லை - கல் இவர் முல்லை
85. முல்லை
86. மௌவல்
87. வகுளம்
88. வஞ்சி
89. வடவனம்
90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை
91. வள்ளி
92. வாகை
93. வாரம்
94. வாழை
95. வானி மலர்
96. வெட்சி
97. வேங்கை
98. வேரல்
99. வேரி மலர்
சங்க காலத்தில் 99 வகையான மலர்களை அக்கால மகளிர் தொடுத்தும், அணிந்தும் மகிழ்ந்ததாகக் கபிலர் தனது குறிஞ்சிப்பாட்டில் குறிப்பிட்டுள்ளார்.
அம்மலர்களின் பெயர்கள் அகரவரிசைப்படி இங்கு கொடுக்கப்பட்டுள்ளன.
1. அடும்பு
2. அதிரல்
3. அவரை - நெடுங்கொடி அவரை
4. அனிச்சம்
5. ஆத்தி - அமர் ஆத்தி
6. ஆம்பல்
7. ஆரம் (சந்தன மர இலை)
8. ஆவிரை - விரிமலர் ஆவிரை
9. இருள்நாறி - நள்ளிருள் நாறி
10. இலவம்
11. ஈங்கை
12. உந்தூழ் - உரி நாறு அமிழ்து ஒத்து உந்தூழ்
13. எருவை
14. எறுழம் - எரிபுரை எறுழம்
15. கண்ணி - குறு நறுங் கண்ணி
16. கரந்தை மலர்
17. கருவிளை - மணிப்பூங் கருவிளை
18. காஞ்சி
19. காந்தள் - ஒண்செங் காந்தள்
20. காயா - பல்லிணர்க் காயா
21. காழ்வை
22. குடசம் - வான் பூங் குடசம்
23. குரலி - சிறு செங்குரலி
24. குரவம் - பல்லிணர்க் குரவம்
25. குருக்கத்தி - பைங் குருக்கத்தி
26. குருகிலை (குருகு இலை)
27. குருந்தம் (மலர்) - மாயிருங் குருந்தம்
28. குவளை (மலர்) - தண்கயக் குவளை
29. குளவி (மலர்)
30. குறிஞ்சி
31. கூவிரம்
32. கூவிளம்
33. கைதை
34. கொகுடி - நறுந்தண் கொகுடி
35. கொன்றை - தூங்கு இணர்க் கொன்றை
36. கோங்கம் - விரிபூங் கோங்கம்
37. கோடல்
38. சண்பகம் - பெருந்தண் சண்பகம்
39. சிந்து (மலர்)
40. சுள்ளி மலர்
41. சூரல்
42. செங்கோடு (மலர்)
43. செம்மல்
44. செருந்தி
45. செருவிளை
46. சேடல்
47. ஞாழல்
48. தணக்கம் (மரம்)
49. தளவம்
50. தாமரை - முள் தாள் தாமரை
51. தாழை மலர்
52. திலகம் (மலர்)
53. தில்லை (மலர்)
54. தும்பை
55. துழாஅய்
56. தோன்றி (மலர்)
57. நந்தி (மலர்)
58. நரந்தம்
59. நறவம்
60. நாகம் (புன்னாக மலர்)
61. நாகம் (மலர்)
62. நெய்தல் (நீள் நறு நெய்தல்)
63. நெய்தல் (மணிக்குலைக் கள் கமழ் நெய்தல்)
64. பகன்றை
65. பசும்பிடி
66. பயினி
67. பலாசம்
68. பாங்கர் (மலர்)
69. பாதிரி - தேங்கமழ் பாதிரி
70. பாரம் (மலர்)
71. பாலை (மலர்)
72. பிடவம்
73. பிண்டி
74. பித்திகம்
75. பீரம்
76. புன்னை - கடியிரும் புன்னை
77. பூளை - குரீஇப் பூளை
78. போங்கம்
79. மணிச்சிகை
80. மராஅம்
81. மருதம்
82. மா - தேமா
83. மாரோடம்
84. முல்லை - கல் இவர் முல்லை
85. முல்லை
86. மௌவல்
87. வகுளம்
88. வஞ்சி
89. வடவனம்
90. வழை மரம் - கொங்கு முதிர் நறுவழை
91. வள்ளி
92. வாகை
93. வாரம்
94. வாழை
95. வானி மலர்
96. வெட்சி
97. வேங்கை
98. வேரல்
99. வேரி மலர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» சங்க கால மகளிர்
» சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்
» சங்க இலக்கியத்தில் வானியல்
» சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும்
» அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13
» சங்க இலக்கியத்தில் மழை குறிப்புகள்
» சங்க இலக்கியத்தில் வானியல்
» சங்க இலக்கியங்களில் காதலும் வீரமும்
» அமர்க்கள சங்க மறு தேர்தல் 2012-13
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|