Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு என்ன வழி?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு என்ன வழி?
குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு என்ன வழி?
ஒருநாள் கபீர்தாசர் வீட்டிற்கு பக்தர் ஒருவர் வந்தார். அவர் கபீர்தாசர் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரைக் கண்ட கபீர்தாசர், “உங்களுக்கு என்ன வேண்டும்? இப்படி இங்கு வந்து அமர்ந்து கொண்டு அமைதியாக இருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
அவர் பதில் சொல்லத் தயங்கினார்.
கபீர் அவரைக் கவனித்து விட்டு, “தங்கள் முகவாட்டத்தைப் பார்க்கும் போது, தங்கள் இல்லற வாழ்க்கை இன்பமில்லாதது போல் தோன்றுகிறது...உண்மையா?” என்று கேட்டார்.
“ஆமாம். என் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. எங்களுக்குள் நிம்மதியில்லை. நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை. அவள் சொன்னாலும் நான் கேட்பதில்லை...”
“சரி இருங்கள்.” என்ற கபீர்தாசர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரத்திற்குப் பின்பு அவருடன் அமைதியாக அமர்ந்து கொண்டார்.
அப்போது கபீர்தாசரின் துணைவியார் இரண்டு டம்ளர்களில் பாலைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார்.
இரண்டு பேரும் ஆளுக்கொரு டம்ளரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தனர்.
வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. அவரால் அந்தப் பாலைக் குடிக்கவே முடியவில்லை. ஆனால், கபீர்தாசர் முகத்தில் எந்த வித்தியாசமுமில்லை.
அந்த அம்மையார் பாலில் சர்க்கரைக்குப் பதில் உப்பைப் போட்டிருந்தார். அந்த அம்மையார் “பாலில் இனிப்பு போதுமா? இல்லை இனியும் சிறிது போடட்டுமா?” என்று கேட்டார்.
கபீர் “இது போதும்!” என்று பதிலளித்தார்.
வந்தவர் கபீரைப் பார்த்து, “என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே?” என்று கேட்டார்.
அதற்கு கபீர்தாசர், “நான் இப்போது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னேனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில். எந்தக் குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவர் குற்றத்தை மற்றொருவர் பார்க்காமல் எளிதாக எடுத்துக் கொள்கிறார்களோ? அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்” என்றார்.
வந்தவருக்குப் புரிந்தது.
ஒருநாள் கபீர்தாசர் வீட்டிற்கு பக்தர் ஒருவர் வந்தார். அவர் கபீர்தாசர் வீட்டிலேயே அமைதியாக அமர்ந்திருந்தார்.
அவரைக் கண்ட கபீர்தாசர், “உங்களுக்கு என்ன வேண்டும்? இப்படி இங்கு வந்து அமர்ந்து கொண்டு அமைதியாக இருக்கிறீர்களே?” என்று கேட்டார்.
அவர் பதில் சொல்லத் தயங்கினார்.
கபீர் அவரைக் கவனித்து விட்டு, “தங்கள் முகவாட்டத்தைப் பார்க்கும் போது, தங்கள் இல்லற வாழ்க்கை இன்பமில்லாதது போல் தோன்றுகிறது...உண்மையா?” என்று கேட்டார்.
“ஆமாம். என் குடும்பத்தில் மகிழ்ச்சி இல்லை. எனக்கும் என் மனைவிக்கும் அடிக்கடி சண்டை வருகிறது. எங்களுக்குள் நிம்மதியில்லை. நான் என்ன சொன்னாலும் அவள் கேட்பதில்லை. அவள் சொன்னாலும் நான் கேட்பதில்லை...”
“சரி இருங்கள்.” என்ற கபீர்தாசர் வீட்டிற்குள் சென்றார். சிறிது நேரத்திற்குப் பின்பு அவருடன் அமைதியாக அமர்ந்து கொண்டார்.
அப்போது கபீர்தாசரின் துணைவியார் இரண்டு டம்ளர்களில் பாலைக் கொண்டு வந்து அவர்கள் முன் வைத்தார்.
இரண்டு பேரும் ஆளுக்கொரு டம்ளரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்தனர்.
வந்திருந்தவரின் முகம் சுருங்க ஆரம்பித்தது. அவரால் அந்தப் பாலைக் குடிக்கவே முடியவில்லை. ஆனால், கபீர்தாசர் முகத்தில் எந்த வித்தியாசமுமில்லை.
அந்த அம்மையார் பாலில் சர்க்கரைக்குப் பதில் உப்பைப் போட்டிருந்தார். அந்த அம்மையார் “பாலில் இனிப்பு போதுமா? இல்லை இனியும் சிறிது போடட்டுமா?” என்று கேட்டார்.
கபீர் “இது போதும்!” என்று பதிலளித்தார்.
வந்தவர் கபீரைப் பார்த்து, “என் கேள்விக்குப் பதில் சொல்லவில்லையே?” என்று கேட்டார்.
அதற்கு கபீர்தாசர், “நான் இப்போது என் மனைவிக்கு என்ன பதில் சொன்னேனோ அதுதான் உங்கள் கேள்விக்கும் பதில். எந்தக் குடும்பத்தில் கணவனும் மனைவியும் ஒருவர் குற்றத்தை மற்றொருவர் பார்க்காமல் எளிதாக எடுத்துக் கொள்கிறார்களோ? அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்” என்றார்.
வந்தவருக்குப் புரிந்தது.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குடும்பத்தின் மகிழ்ச்சிக்கு என்ன வழி?
ஒருவர் குற்றத்தை மற்றொருவர் பார்க்காமல் எளிதாக எடுத்துக் கொள்கிறார்களோ? அந்தக் குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்”
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» குடும்ப மகிழ்ச்சிக்கு சில வழிமுறைகள்
» மகிழ்ச்சிக்கு 8
» மகிழ்ச்சிக்கு காரணம்!
» மகிழ்ச்சிக்கு 10 வழிகள்.
» மகிழ்ச்சிக்கு 10 வழிகள்
» மகிழ்ச்சிக்கு 8
» மகிழ்ச்சிக்கு காரணம்!
» மகிழ்ச்சிக்கு 10 வழிகள்.
» மகிழ்ச்சிக்கு 10 வழிகள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|