Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்
Page 1 of 1 • Share
வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்
வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்
வள்ளலார் உணவு மாறுபாட்டினாலும், கவனக்குறைவு மற்றும் ஊழ் வகையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட பல அரிய மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் திருவருட்பாவில் எழுதியிருக்கிறார். அதில் சில மூலிகையினால் கிடைக்கும் பயன்கள்:
கரிசலாங்கண்ணி – உடல் வசீகரம் அதிகரிப்பதுடன் உடல் வலுவடையும்.
பொற்றாலைக் கையாந்தகரை – உடல் வலுவாகும்.
தூதுவளை – சளித்தொல்லைகளைப் போக்கி புத்தி அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரை – காம உணர்வுகளை அகற்றி ஞான உணர்வு அளிக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
புளியாரை – காயசித்தி, பித்தமர்த்தினி
பொன்னாங்கண்ணி – கண்ணொளி, வெப்பசமனி
அரைக்கீரை – சுரம் போக்கும்
அகத்தி – வேக்காடு போகும்
முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி
கீழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி
மணத்தக்காளி – தணலாற்றி
துளசி – தோசம் போக்கி
முடக்கொத்தான் – வாதம் போக்கி
இருவாட்சி – ரத்த பித்தம் போக்கி
செண்பகம் – பருக்கள் போக்கி
குப்பைமேனி – உப்புக்கட்டு
பொடுதலை – வயிற்றுக் கடுப்பு, போக்கும், வெட்டை போக்கும், நீரொழுக்குப் போக்கும்
குமட்டி – வாதம் மாற்றும்
கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி
சிறுவழுதலை – சுவாச காச மர்த்தனி
கொன்றை – கிருமி மர்த்தனி
விளா – பித்தம் போக்கி
பாகல் – பாஷான தோச மர்த்தனி
அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
பூவரசு – சகல குஷ்டம் போக்கி
ஆடாதொடை – சுரம் போக்கி
வேம்பு – பித்தம் போக்கி
தாமரை – கண் குளிர்ச்சி
நந்தியாவட்டம் – கண்ணுக்குக் குளிர்ச்சி
எலுமிச்சை – பித்தம் போக்கி
முந்திரிப்பழம் – தோசம் போக்கி
திப்பிலி – தாது விருத்தி
வெற்றிலை – ஜீரணகாரி
சுண்டை – சுரம்போம்
பூசணி – ஊறல் போக்கும், வசீகரி
விலாமிச்சை – பித்தம் போக்கி
நன்னாரி – தேக சித்தி
சர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி
கரும்பு – கல்லுடைப்பு போக்கி
வெண்கரும்பு – க்ஷயம் போக்கி
முருங்கை – கண் ரணம் போக்கி
முருங்கைக் கீரை – மலம் போக்கி
பேயன் வாழை – காயசித்தி
பேயன் தண்டு – சர்வ விச நாசினி
பேயன் பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி
வாழைப்பூ – பெரும்பாடு போக்கி
இப்படி சுமார் 480 மூலிகைகள் குறித்தும் மருத்துவக் குறிப்புகள் குறித்தும் வள்ளலார் தெரிவித்துள்ளார்.
வள்ளலார் உணவு மாறுபாட்டினாலும், கவனக்குறைவு மற்றும் ஊழ் வகையாலும் ஏற்படும் நோய்களிலிருந்து விடுபட பல அரிய மூலிகைகளையும், மருத்துவ முறைகளையும் திருவருட்பாவில் எழுதியிருக்கிறார். அதில் சில மூலிகையினால் கிடைக்கும் பயன்கள்:
கரிசலாங்கண்ணி – உடல் வசீகரம் அதிகரிப்பதுடன் உடல் வலுவடையும்.
பொற்றாலைக் கையாந்தகரை – உடல் வலுவாகும்.
தூதுவளை – சளித்தொல்லைகளைப் போக்கி புத்தி அதிகரிக்கச் செய்யும்.
வல்லாரை – காம உணர்வுகளை அகற்றி ஞான உணர்வு அளிக்கும். ஞாபகத்திறன் அதிகரிக்கும்.
புளியாரை – காயசித்தி, பித்தமர்த்தினி
பொன்னாங்கண்ணி – கண்ணொளி, வெப்பசமனி
அரைக்கீரை – சுரம் போக்கும்
அகத்தி – வேக்காடு போகும்
முசுமுசுக்கை – க்ஷயமர்த்தனி
கீழாநெல்லி – காமாலை போக்கி, பித்தம் போக்கி
மணத்தக்காளி – தணலாற்றி
துளசி – தோசம் போக்கி
முடக்கொத்தான் – வாதம் போக்கி
இருவாட்சி – ரத்த பித்தம் போக்கி
செண்பகம் – பருக்கள் போக்கி
குப்பைமேனி – உப்புக்கட்டு
பொடுதலை – வயிற்றுக் கடுப்பு, போக்கும், வெட்டை போக்கும், நீரொழுக்குப் போக்கும்
குமட்டி – வாதம் மாற்றும்
கண்டங்கத்தரி – சுவாச மர்த்தனி
சிறுவழுதலை – சுவாச காச மர்த்தனி
கொன்றை – கிருமி மர்த்தனி
விளா – பித்தம் போக்கி
பாகல் – பாஷான தோச மர்த்தனி
அத்தி – பெரும்பாடு போக்கி, உஷ்ண சமனி
பூவரசு – சகல குஷ்டம் போக்கி
ஆடாதொடை – சுரம் போக்கி
வேம்பு – பித்தம் போக்கி
தாமரை – கண் குளிர்ச்சி
நந்தியாவட்டம் – கண்ணுக்குக் குளிர்ச்சி
எலுமிச்சை – பித்தம் போக்கி
முந்திரிப்பழம் – தோசம் போக்கி
திப்பிலி – தாது விருத்தி
வெற்றிலை – ஜீரணகாரி
சுண்டை – சுரம்போம்
பூசணி – ஊறல் போக்கும், வசீகரி
விலாமிச்சை – பித்தம் போக்கி
நன்னாரி – தேக சித்தி
சர்க்கரை – தாகம் போக்கி, மயக்கம் போக்கி
கரும்பு – கல்லுடைப்பு போக்கி
வெண்கரும்பு – க்ஷயம் போக்கி
முருங்கை – கண் ரணம் போக்கி
முருங்கைக் கீரை – மலம் போக்கி
பேயன் வாழை – காயசித்தி
பேயன் தண்டு – சர்வ விச நாசினி
பேயன் பழம் – ஜீரணகாரி, மலம் போக்கி
வாழைப்பூ – பெரும்பாடு போக்கி
இப்படி சுமார் 480 மூலிகைகள் குறித்தும் மருத்துவக் குறிப்புகள் குறித்தும் வள்ளலார் தெரிவித்துள்ளார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள்
வள்ளலார் சொன்ன மருத்துவ மூலிகைகள் அனைத்தும் மிகவும் நமக்கு உதவும்
நன்றி
நன்றி
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Similar topics
» வள்ளலார் அருளுரைகள்
» வாழைத் தண்டு, வாழைப் பூ மருத்துவ பண்புகள்!!!-- மருத்துவ டிப்ஸ்
» வள்ளலார் கருணை உள்ளம்
» வள்ளலார் பிறந்த நாள்
» மனித நேய மாண்பாளர் வள்ளலார்
» வாழைத் தண்டு, வாழைப் பூ மருத்துவ பண்புகள்!!!-- மருத்துவ டிப்ஸ்
» வள்ளலார் கருணை உள்ளம்
» வள்ளலார் பிறந்த நாள்
» மனித நேய மாண்பாளர் வள்ளலார்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|