Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூன்றுக்குப் பெருமை!
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1 • Share
மூன்றுக்குப் பெருமை!
மூன்றுக்குப் பெருமை!
இந்து சமயக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் மூன்று கடவுள்கள் முப்பெரும் தெய்வங்கள் என்றும் இவர்களுக்குத் துணையாக உள்ள சரஸ்வதி, லெட்சுமி, சக்தி எனும் முப்பெரும் தேவியர்கள் உள்ளனர் என்றும் இந்து சமய நம்பிக்கை உள்ளது. இவை எண் மூன்றுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இது போல் தமிழர்களிடையே மூன்றுக்கு பெருமை தரும் வேறு சில தகவல்களும் உள்ளன. அவை எவையென்று உங்களுக்குத் தெரியுமா?
பொருள் - அறம், பொருள், இன்பம்
சுடர் - சூரியன், சந்திரன், நெருப்பு
உலகம் - பூலோகம், பரலோகம், பாதாளம்
தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்
அரசர் - சேரர், சோழர், பாண்டியர்
தமிழ் - இயல், இசை, நாடகம்
நூல் - முதல், வழி, சார்பு
காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு
இடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
பாவினம் - தாழிசை, துறை, விருத்தம்
முப்பொருள் - பதி, பசு, பாசம்
மலம் - ஆணவம், கன்மம், மாயை
பொறி - மனம், வாக்கு, காயம்
குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம்
குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்
சக்தி - இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி
தீ - ஆகவனீயம், தக்கிணாக்கீனியம், காருசுபத்தியம்
உயிர்த்தீ - உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ
பிணி - வாதம், பித்தம், கபம்
கடுகம் - சுக்கு, திப்பிலி, மிளகு
காய் - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
கனி - மா, பலா, வாழை
முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
இந்து சமயக் கடவுள்களான பிரம்மா, விஷ்ணு, சிவன் எனும் மூன்று கடவுள்கள் முப்பெரும் தெய்வங்கள் என்றும் இவர்களுக்குத் துணையாக உள்ள சரஸ்வதி, லெட்சுமி, சக்தி எனும் முப்பெரும் தேவியர்கள் உள்ளனர் என்றும் இந்து சமய நம்பிக்கை உள்ளது. இவை எண் மூன்றுக்கு பெருமை சேர்ப்பதாக உள்ளது. இது போல் தமிழர்களிடையே மூன்றுக்கு பெருமை தரும் வேறு சில தகவல்களும் உள்ளன. அவை எவையென்று உங்களுக்குத் தெரியுமா?
பொருள் - அறம், பொருள், இன்பம்
சுடர் - சூரியன், சந்திரன், நெருப்பு
உலகம் - பூலோகம், பரலோகம், பாதாளம்
தொழில் - ஆக்கல், காத்தல், அழித்தல்
அரசர் - சேரர், சோழர், பாண்டியர்
தமிழ் - இயல், இசை, நாடகம்
நூல் - முதல், வழி, சார்பு
காலம் - இறப்பு, நிகழ்வு, எதிர்வு
இடம் - தன்மை, முன்னிலை, படர்க்கை
பாவினம் - தாழிசை, துறை, விருத்தம்
முப்பொருள் - பதி, பசு, பாசம்
மலம் - ஆணவம், கன்மம், மாயை
பொறி - மனம், வாக்கு, காயம்
குணம் - சாத்துவிகம், இராசதம், தாமதம்
குற்றம் - காமம், வெகுளி, மயக்கம்
சக்தி - இச்சாசக்தி, கிரியாசக்தி, ஞானசக்தி
தீ - ஆகவனீயம், தக்கிணாக்கீனியம், காருசுபத்தியம்
உயிர்த்தீ - உதரத்தீ, விந்துத்தீ, சினத்தீ
பிணி - வாதம், பித்தம், கபம்
கடுகம் - சுக்கு, திப்பிலி, மிளகு
காய் - கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய்
கனி - மா, பலா, வாழை
முந்நீர் - ஆற்றுநீர், ஊற்றுநீர், மழைநீர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|