Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பூண்டு சாதம்
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
பூண்டு சாதம்
பூண்டு சாதம்
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 200 மில்லி
கடலெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணை - 3 மேசை கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 16
சோயா சாஸ் - 2 மேசை கரண்டி
வெங்காயத்தாள் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் பாசுமதி அரிசியை நன்றாகக்களைந்து, ஒரு பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி, அரிசியை நேரடியாக அடுப்பில் வேகவைத்து, முக்கால் பதம் வந்தவுடன் சாதத்தை இறக்கி தண்ணீரை வடித்து விடவும்.
3. வெங்காயம், 10 பூண்டு, வெங்காயத்தாள் இம்மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. மீதமுள்ள ஆறு பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றவும். நன்றாக சூடானதும் முதலில் வெங்காயத்தை போடவும். பொன்னிறம் வந்தவுடன் அரைத்த பூண்டு விழுதை போடவும். பச்சைவாசனை போக நன்றாக வதக்கவும்.
6. பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டை அதனுடன் சேர்க்கவும். அது பொன்னிறம் வந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. பத்து நிமிடம் கழித்து சோயா சாஸ் ஊற்றி, அதன் பிறகு உப்பு சேர்க்கவும். பின்னர் இறக்குகிற நேரத்தில் வெங்காயத்தாள் சேர்த்து ஹாட் பேக்கில் வைத்துவிடவும்.
தேவையான பொருட்கள்:
பாசுமதி அரிசி - 200 மில்லி
கடலெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணை - 3 மேசை கரண்டி
பெரிய வெங்காயம் - 1
பூண்டு பல் - 16
சோயா சாஸ் - 2 மேசை கரண்டி
வெங்காயத்தாள் - இரண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் பாசுமதி அரிசியை நன்றாகக்களைந்து, ஒரு பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி, அரிசியை நேரடியாக அடுப்பில் வேகவைத்து, முக்கால் பதம் வந்தவுடன் சாதத்தை இறக்கி தண்ணீரை வடித்து விடவும்.
3. வெங்காயம், 10 பூண்டு, வெங்காயத்தாள் இம்மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. மீதமுள்ள ஆறு பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றவும். நன்றாக சூடானதும் முதலில் வெங்காயத்தை போடவும். பொன்னிறம் வந்தவுடன் அரைத்த பூண்டு விழுதை போடவும். பச்சைவாசனை போக நன்றாக வதக்கவும்.
6. பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டை அதனுடன் சேர்க்கவும். அது பொன்னிறம் வந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. பத்து நிமிடம் கழித்து சோயா சாஸ் ஊற்றி, அதன் பிறகு உப்பு சேர்க்கவும். பின்னர் இறக்குகிற நேரத்தில் வெங்காயத்தாள் சேர்த்து ஹாட் பேக்கில் வைத்துவிடவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|