Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கல்கண்டு சாதம்.
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1 • Share
கல்கண்டு சாதம்.
கல்கண்டு சாதம்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 400 கிராம்.
பால்- 2 லிட்டர்
கற்கண்டு- 1 கிலோ (பொடி செய்து கொள்ளவும்)
நெய்- 150 மில்லி கிராம்.
முந்திரிப் பருப்பு- 20 எண்ணம்.
கிஸ்மிஸ்பழம்- 20 எண்ணம்.
ஏலக்காய்- 5 எண்ணம்.
தேங்காய்- பாதியளவு.
செய்முறை:
1. பச்சரிசியை அதைப் போல் மூன்று மடங்கு அளவுள்ள தண்ணீரில் வேக வைக்கவும். நன்றாகக் குழைய விடவும்.
2. அந்த சாதத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றிக் கிளறி விடவும்.
3. முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை நெய்யில் பொறித்தெடுக்கவும். அதில் தேங்காயைத் துருவிப் போட்டு வதக்கவும்.
4. இந்த வதக்கல் அனைத்தயும் சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும்.
5. பொடி செய்த கல்கண்டை அந்த சாதத்தில் கல்ந்து சிறு நெருப்பில் வேக விடவும்.
6. கடைசியில் ஏலக்காயை பொடித்துப் போட்டு அடிப்பிடித்து விடாமல் கிளறி இறக்கவும்.
தேவையான பொருட்கள்:
பச்சரிசி- 400 கிராம்.
பால்- 2 லிட்டர்
கற்கண்டு- 1 கிலோ (பொடி செய்து கொள்ளவும்)
நெய்- 150 மில்லி கிராம்.
முந்திரிப் பருப்பு- 20 எண்ணம்.
கிஸ்மிஸ்பழம்- 20 எண்ணம்.
ஏலக்காய்- 5 எண்ணம்.
தேங்காய்- பாதியளவு.
செய்முறை:
1. பச்சரிசியை அதைப் போல் மூன்று மடங்கு அளவுள்ள தண்ணீரில் வேக வைக்கவும். நன்றாகக் குழைய விடவும்.
2. அந்த சாதத்தில் 2 லிட்டர் பாலை ஊற்றிக் கிளறி விடவும்.
3. முந்திரிப் பருப்பு, கிஸ்மிஸ் பழம் ஆகியவற்றை நெய்யில் பொறித்தெடுக்கவும். அதில் தேங்காயைத் துருவிப் போட்டு வதக்கவும்.
4. இந்த வதக்கல் அனைத்தயும் சாதத்துடன் சேர்த்து கிளறி விடவும்.
5. பொடி செய்த கல்கண்டை அந்த சாதத்தில் கல்ந்து சிறு நெருப்பில் வேக விடவும்.
6. கடைசியில் ஏலக்காயை பொடித்துப் போட்டு அடிப்பிடித்து விடாமல் கிளறி இறக்கவும்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கல்கண்டு சாதம்.
இந்த சந்தேகம் எனக்கு இருக்கிறது. செய்துவிட்டு சொல்லுங்கள்.சாப்பாடு இனிக்குமே
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கல்கண்டு சாதம்.
mohaideen wrote:இந்த சந்தேகம் எனக்கு இருக்கிறது. செய்துவிட்டு சொல்லுங்கள்.சாப்பாடு இனிக்குமே
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கல்கண்டு சாதம்.
மணி 11 இருக்குமே இன்னுமா தூங்கல
ஆச்சர்யமா இருக்கு.
ஆச்சர்யமா இருக்கு.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கல்கண்டு சாதம்.
mohaideen wrote:மணி 11 இருக்குமே இன்னுமா தூங்கல
ஆச்சர்யமா இருக்கு.
இன்னும் 15 நிமிசம் இருக்கு சீரியல் முடிய அப்புற்ம் தூங்கிடுவேன்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கல்கண்டு சாதம்.
சாப்பாடு முடிஞ்சதா? அல்லது அதுவும் சீரியல் முடிஞ்சப்புறமா?
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கல்கண்டு சாதம்.
mohaideen wrote:சாப்பாடு முடிஞ்சதா? அல்லது அதுவும் சீரியல் முடிஞ்சப்புறமா?
அதெல்லாம் 10 மணிக்குள்ள சாப்புட்டுறுவோம்...நீங்க சாப்பிட்டாச்சா
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கல்கண்டு சாதம்.
mohaideen wrote:இப்பத்தான் முடிஞ்சது.
சரி நான் தூங்கப் போறேன் நாளை சந்திக்கலாம்
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: கல்கண்டு சாதம்.
[You must be registered and logged in to see this image.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
தகவல்.நெட் :: மகளிர் களம் :: சமைக்கலாம் வாங்க :: சாதம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|