Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
Page 1 of 1 • Share
ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
1) பூரிக்கட்டையை எளிதில் மனைவி கைக்கு எட்டாத தூரத்தில் வைக்கவும்.
2) கனமான கரண்டிகள், சொம்புகள் வாங்கி கொடுப்பதை தவிர்த்து இலகுவானதாக வாங்கித் தரவும். அடி பலமாக விழாது.
3) இப்போது ரிமோட்டை கூட ஆயுதமாக பயன்னடுத்துகின்றனர் சில மனைவிகள். எனவே ரிமோட்டிற்கு பஞ்சு மெத்தை போல கவர் வாங்கி போடலாம்.
4) நீங்கள் கிரிக்கெட் பிரியரக இருந்தால் ஸ்டம்ப் பேட் போன்றவற்றை திருமணமாக நண்பரிடம் கொடுத்து வைப்பது சிறந்தது !
5) முடிந்தால் தலையில் ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.
2) கனமான கரண்டிகள், சொம்புகள் வாங்கி கொடுப்பதை தவிர்த்து இலகுவானதாக வாங்கித் தரவும். அடி பலமாக விழாது.
3) இப்போது ரிமோட்டை கூட ஆயுதமாக பயன்னடுத்துகின்றனர் சில மனைவிகள். எனவே ரிமோட்டிற்கு பஞ்சு மெத்தை போல கவர் வாங்கி போடலாம்.
4) நீங்கள் கிரிக்கெட் பிரியரக இருந்தால் ஸ்டம்ப் பேட் போன்றவற்றை திருமணமாக நண்பரிடம் கொடுத்து வைப்பது சிறந்தது !
5) முடிந்தால் தலையில் ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
மகா பிரபு wrote:1) பூரிக்கட்டையை எளிதில் மனைவி கைக்கு எட்டாத தூரத்தில் வைக்கவும்.
2) கனமான கரண்டிகள், சொம்புகள் வாங்கி கொடுப்பதை தவிர்த்து இலகுவானதாக வாங்கித் தரவும். அடி பலமாக விழாது.
3) இப்போது ரிமோட்டை கூட ஆயுதமாக பயன்னடுத்துகின்றனர் சில மனைவிகள். எனவே ரிமோட்டிற்கு பஞ்சு மெத்தை போல கவர் வாங்கி போடலாம்.
4) நீங்கள் கிரிக்கெட் பிரியரக இருந்தால் ஸ்டம்ப் பேட் போன்றவற்றை திருமணமாக நண்பரிடம் கொடுத்து வைப்பது சிறந்தது !
5) முடிந்தால் தலையில் ஹெல்மெட் அணிந்து கொள்ளுங்கள்.
உங்களிடம் இருந்து இன்னும் எதிர்பார்க்கிறேன்.
nilavu- பண்பாளர்
- பதிவுகள் : 290
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
தொடர்ச்சி......
முடிந்த வரையில் பழமை விரும்பி என்று சொல்லிக்கொண்டு அம்மி உரல் ஆகியவற்றை வைத்துக்கொண்டிருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவும்(உயிர் மேல் ஆசை இருந்தால்)
இலகு ரக அலைபேசிகளை பயன்படுத்தவும்(அதிலும் அலாரம் வசதி இருக்க வேண்டும்)ஒரு மணிக்கு ஒருமுறை அலாரம் வைத்துக்கொண்டால் நலம்.
வீட்டுக்கதவை சிரிதளளவு திறந்தே வைக்கவும்.ஆபத்திற்கு உதவி தேவை என்றால்.இல்லை நான் எதையும் தாங்கும் இதயம் என்றால் உள்புறம் கண்டிப்பாக தாழிடவும்.(குறைந்த பட்ச அவமானத்தோடு நின்று போகும்)
குழந்தைகளுக்கு பசில் விளையாட்டுக்கள் மற்றும் உலோகங்களால் ஆனவற்றை விளையாடுவதற்கு வாங்கித்தரவேண்டாம்.நாளடைவில் அவைகள் ஆயுதங்களாக மாறும் வாய்ப்பு மிக அதிகம்.
இப்படிக்கு
அமைதி விரும்பி
முடிந்த வரையில் பழமை விரும்பி என்று சொல்லிக்கொண்டு அம்மி உரல் ஆகியவற்றை வைத்துக்கொண்டிருந்தால் உடனடியாக அப்புறப்படுத்தவும்(உயிர் மேல் ஆசை இருந்தால்)
இலகு ரக அலைபேசிகளை பயன்படுத்தவும்(அதிலும் அலாரம் வசதி இருக்க வேண்டும்)ஒரு மணிக்கு ஒருமுறை அலாரம் வைத்துக்கொண்டால் நலம்.
வீட்டுக்கதவை சிரிதளளவு திறந்தே வைக்கவும்.ஆபத்திற்கு உதவி தேவை என்றால்.இல்லை நான் எதையும் தாங்கும் இதயம் என்றால் உள்புறம் கண்டிப்பாக தாழிடவும்.(குறைந்த பட்ச அவமானத்தோடு நின்று போகும்)
குழந்தைகளுக்கு பசில் விளையாட்டுக்கள் மற்றும் உலோகங்களால் ஆனவற்றை விளையாடுவதற்கு வாங்கித்தரவேண்டாம்.நாளடைவில் அவைகள் ஆயுதங்களாக மாறும் வாய்ப்பு மிக அதிகம்.
இப்படிக்கு
அமைதி விரும்பி
திருநாவுக்கரசர்- பண்பாளர்
- பதிவுகள் : 56
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
அடடா இவர் நிலைமை நம்ம மகா பிரபு நிலமையவிட மோசமா இருக்கும் போலருக்கே
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
பத்தாண்டுகள் கடந்துவிட்டன...தற்காபிற்கு என்ன வழிமுறைகள் என எங்களுக்கும் சொல்லலாமே?
திருநாவுக்கரசர்- பண்பாளர்
- பதிவுகள் : 56
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
என் மனைவியும் அமர்க்களத்தை தற்பொழுது பார்த்துகொண்டிருக்கிறாள்
அதனால் பிறகு சொல்கிறேன்
அதனால் பிறகு சொல்கிறேன்
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
முரளிராஜா wrote:ஒரே ஒரு தடவை
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
முரளி, பிரபுவுக்காக...பரிதாபப்படுகிறேன்...
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
அவரே வழி தெரியாமதான் அல்லாடிகிட்டு இருக்காரு!திருநாவுக்கரசர் wrote:பத்தாண்டுகள் கடந்துவிட்டன...தற்காபிற்கு என்ன வழிமுறைகள் என எங்களுக்கும் சொல்லலாமே?
அவருகிட்ட போய் கேட்கலாமா?
அவருக்கே தெரியாது வழி,
அதனால்தான் பிதுங்குது விழி,
தினமும் கடும் வலி,
அதை நினைத்தாலே முள்ளி அண்ணாவுக்கு கிலி,
யாரால் மாற்ற முடியும் ,இதுதான் அவரின் சுழி,
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
அப்ப அவர் வீட்டுல எலி வெளியில புலி.செந்தில் wrote:அவரே வழி தெரியாமதான் அல்லாடிகிட்டு இருக்காரு!திருநாவுக்கரசர் wrote:பத்தாண்டுகள் கடந்துவிட்டன...தற்காபிற்கு என்ன வழிமுறைகள் என எங்களுக்கும் சொல்லலாமே?
அவருகிட்ட போய் கேட்கலாமா?
அவருக்கே தெரியாது வழி,
அதனால்தான் பிதுங்குது விழி,
தினமும் கடும் வலி,
அதை நினைத்தாலே முள்ளி அண்ணாவுக்கு கிலி,
யாரால் மாற்ற முடியும் ,இதுதான் அவரின் சுழி,
திருநாவுக்கரசர்- பண்பாளர்
- பதிவுகள் : 56
Re: ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
செந்தில் wrote:
அவருக்கே தெரியாது வழி,
அதனால்தான் பிதுங்குது விழி,
தினமும் கடும் வலி,
அதை நினைத்தாலே முள்ளி அண்ணாவுக்கு கிலி,
யாரால் மாற்ற முடியும் ,இதுதான் அவரின் சுழி,
Similar topics
» ஆண்களின் தற்காப்பிற்கான வழிமுறைகள்
» ஆண்களின் ஏழு பருவங்கள்..!
» ஆண்களின் காதல்...!!!
» இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்…!
» ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்..
» ஆண்களின் ஏழு பருவங்கள்..!
» ஆண்களின் காதல்...!!!
» இது ஆண்களின் அன்பு வேண்டுகோள்…!
» ஆண்களின் தலைமுறை மாற்றங்கள்..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|