தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


‘உணவே மருந்து, மருந்தே உணவு'

View previous topic View next topic Go down

‘உணவே மருந்து, மருந்தே உணவு' Empty ‘உணவே மருந்து, மருந்தே உணவு'

Post by முழுமுதலோன் Thu Mar 14, 2013 3:57 pm

‘உணவே மருந்து, மருந்தே உணவு'

‘உணவே மருந்து, மருந்தே உணவு'னு வாழ்ந்த சமூகம் நம்மளோடது. இப்ப, ‘மருந்தே உணவுனு மட்டுமே வாழ்ந்துட்டு இருக்கோம். ஆயிரக்கணக்கான வருஷமா, எந்தெந்த உணவுகளைச் சாப்பிடணும்; எப்படியெப்படி சாப்பிடணும்னு பலவிதத்துலயும் அனுபவிச்சி, ஆராய்ஞ்சி சொல்லி வெச்சுருக்காங்க.

ஆனா, அதையெல்லாம் விட்டுப்போட்டு... பீட்சா, பர்கர்னு இப்ப உணவு முறைகளையே மாத்திக்கிட்டிருக்கோம். ஊருக்கெல்லாம், சோறு போடற விவசாயிகளுக்கு... எந்தெந்த உணவுல என்னென்ன சத்து இருக்குனு தெரியல. நாம உற்பத்தி செய்யற பொருளோட மகத்துவம் நமக்கு தெரிஞ்சாதான்... அது மேல நமக்கெல்லாம் ஒரு ஈர்ப்பு வரும்.

அஞ்சறைப் பெட்டியில இருக்கற பொருளும்... வைத்தியர் பெட்டியில இருக்கிற மருந்தும் ஒண்ணுருனு நம்ம ஊர்ல சொல்லக் கேட்டிருப்பீங்க. ஆனா, கண்ட கண்ட ரசாயனத்தைத்தான் இப்போவெல்லாம் மருந்துங்கற பேர்ல நம்ம தலையில கட்டுறாங்க. இப்படி மருந்தெல்லாம் ரசாயனத்துக்கு மாறினதுமே... உணவுகளும் மாறிப்போச்சுது. உப்பு தொடங்கி... பாயசம் செய்யுற இனிப்பு வரைக்கும் ரசாயனம் வந்தாச்சு.

நிஜத்துல... வெள்ளைச் சர்க்கரையைவிட, வெல்லம்தான் நல்லது. இந்தியாவுல இருக்கற பாதிக்கும் மேலான பொண்ணுங்க, ரத்தசோகையில... சோர்ந்து போறாங்க. இதைத் தீர்த்து வைக்கறதுக்கு எந்த மருந்து, மாத்திரையும் தேவையே இல்லை. உணவே போதும். அதாவது, தினமும் உணவுல சுத்தமான வெல்லம் இருக்கற மாதிரி பார்த்துகிட்டாலே போதும்.


ஊர்ப்பக்கம், கருவாட்டுக் குழம்பு வைக்கும்போது... சுரைக்காயையும் வெட்டிப் போடுவாங்க. ஏன்னா, கருவாட்டுல கொஞ்சமா, விஷத்தன்மை இருக்குமாம். அதை முறிக்குறத் தன்மை சுரைக்காய்க்கு உண்டுங்கறதுதான். இந்த ‘விஷ'யம் தெரியாததால... கருவாட்டுக் குழம்புல சுரைக்காய் போடற வழக்கமே கொஞ்சம் கொஞ்சமா காணா போயிட்டிருக்கு. ‘நேத்து கருவாட்டுக் குழம்பு சாப்பிட்டேன், உடம்பு ஒரு மாதிரியா' இருக்குனு சொல்றவங்கள்லாம், இனி ஒரு நிமிஷம் யோசிச்சுப் பாருங்க... உண்மை உறைக்கும்!


- பசுமை விகடன் இதழிலிருந்து
‘உணவே மருந்து, மருந்தே உணவு' 537494_432813153460301_2060975042_n
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

‘உணவே மருந்து, மருந்தே உணவு' Empty Re: ‘உணவே மருந்து, மருந்தே உணவு'

Post by செந்தில் Thu Mar 14, 2013 4:15 pm

சூப்பர்
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

‘உணவே மருந்து, மருந்தே உணவு' Empty Re: ‘உணவே மருந்து, மருந்தே உணவு'

Post by ஸ்ரீராம் Thu Mar 14, 2013 6:03 pm

ரொம்பவும் உபோயோகமான பகிர்வு
நன்றி முழுமுதலோன்
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

‘உணவே மருந்து, மருந்தே உணவு' Empty Re: ‘உணவே மருந்து, மருந்தே உணவு'

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum