Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மணக்கும் மாட்டு சாணம்...!ஒரு கண்ணோட்டம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
மணக்கும் மாட்டு சாணம்...!ஒரு கண்ணோட்டம்
மணக்கும் மாட்டு சாணம்...!
இந்தோனேசியா நாட்டில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் திறன் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாலியட், ரியூதியா என்ற பெயருடைய 2 மாணவிகள் புதிய நறுமணம் வீசும் வாசனை திரவியம் (ஏர் பிரஷ்னெர்) ஒன்றை அறிமுகம் செய்து முதல் பரிசை தட்டிச் சென்றார்கள். இவர்கள் கண்டுபிடித்த இந்த வாசனை திரவியம் எதில் இருந்து தயாரித்தார்கள் என்பதை அறிந்தால் அதிர்ந்து போவீர்கள். மாட்டு சாணத்தில் இருந்தே இதை தயாரித்திருக்கிறார்கள். அதாவது ஜாவா தீவிலுள்ள பண்ணையில் இருந்து மாட்டு சாணத்தை வரவழைத்தார்கள்.
அதை 3 நாட்களுக்கு ஊற வைத்து நீரை பிரித்து எடுக்கிறார்கள். பிறகு அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு, ‘டிஸ்டில்’ முறையில் நீராக்கி மருத்துவ மூலிகை சேர்த்து இந்த நறுமணம் திரவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் ரசாயன பொருள் சேர்க்கப்படாததால் உடல்நலத்துக்கு நல்லது. தீங்கு எதுவும் ஏற்படுத்தாது என்று மாணவிகளும், அதை பரிசோதித்த விஞ்ஞானிகளும் தெரிவித்தனர். இந்த இரு மாணவிகளும் விரைவில் இஸ்தான்புல் நகரில் நடக்க இருக்கும் கண்காட்சியிலும் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மாட்டு சாணத்தை பயன்படுத்தி சோப்பு, ஷாம்பு, வாசனை பவுடர்.....
என்று 20 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
நன்றி பசுமை விகடன்
இந்தோனேசியா நாட்டில் பள்ளிக்கூட மாணவ, மாணவிகளுக்கான அறிவியல் திறன் போட்டி நடத்தப்பட்டது. இதில் பங்கேற்ற நாலியட், ரியூதியா என்ற பெயருடைய 2 மாணவிகள் புதிய நறுமணம் வீசும் வாசனை திரவியம் (ஏர் பிரஷ்னெர்) ஒன்றை அறிமுகம் செய்து முதல் பரிசை தட்டிச் சென்றார்கள். இவர்கள் கண்டுபிடித்த இந்த வாசனை திரவியம் எதில் இருந்து தயாரித்தார்கள் என்பதை அறிந்தால் அதிர்ந்து போவீர்கள். மாட்டு சாணத்தில் இருந்தே இதை தயாரித்திருக்கிறார்கள். அதாவது ஜாவா தீவிலுள்ள பண்ணையில் இருந்து மாட்டு சாணத்தை வரவழைத்தார்கள்.
அதை 3 நாட்களுக்கு ஊற வைத்து நீரை பிரித்து எடுக்கிறார்கள். பிறகு அதனுடன் தேங்காய் தண்ணீரை சேர்த்து கொதிக்கவிட்டு, ‘டிஸ்டில்’ முறையில் நீராக்கி மருத்துவ மூலிகை சேர்த்து இந்த நறுமணம் திரவியத்தை உருவாக்கி இருக்கிறார்கள்.
இதில் ரசாயன பொருள் சேர்க்கப்படாததால் உடல்நலத்துக்கு நல்லது. தீங்கு எதுவும் ஏற்படுத்தாது என்று மாணவிகளும், அதை பரிசோதித்த விஞ்ஞானிகளும் தெரிவித்தனர். இந்த இரு மாணவிகளும் விரைவில் இஸ்தான்புல் நகரில் நடக்க இருக்கும் கண்காட்சியிலும் பங்கேற்க தேர்வாகி இருக்கிறார்கள்.தமிழ்நாட்டில் மாட்டு சாணத்தை பயன்படுத்தி சோப்பு, ஷாம்பு, வாசனை பவுடர்.....
என்று 20 க்கும் மேற்பட்ட பொருட்களை தயாரிக்கும் விவசாயிகள் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடதக்கது.
நன்றி பசுமை விகடன்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» மாட்டு வண்டி
» மணக்கும் மண்பானை உணவகம்
» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
» வெளிநாட்டு காதலியை மணக்கும் சல்மான்கான்!
» மாட்டு வண்டி போகாத ஊரிலும், உன் பாட்டு வண்டி போகுதடா...: இன்று கண்ணதாசன் பிறந்த தினம்
» மணக்கும் மண்பானை உணவகம்
» திருச்சியில் டாஸ்மாக் அதிகாரிகளை மாட்டுச் சாணம், துடைப்பம் கொண்டு வரவேற்ற பெண்கள்...!
» வெளிநாட்டு காதலியை மணக்கும் சல்மான்கான்!
» மாட்டு வண்டி போகாத ஊரிலும், உன் பாட்டு வண்டி போகுதடா...: இன்று கண்ணதாசன் பிறந்த தினம்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|