Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1 • Share
சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்
சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்
சொத்து வாங்கும்போது உங்கள் தேவைகளுக்கு பொறுத்தமானது எது என தீர்மானித்துவிட்டீர்களா? அப்படியென்றால் இனி சொல்லப்படுபவையையும் கூர்ந்து கவனிப்பது நல்லது.
நீங்கள் வாங்க ப்போகும் சொத்தை காட்டியவர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா, அவர் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தந்துள்ளாரா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த சொத்தின்மீது ஏதாவது வில்லங்க மோ, புகாரோ இருக்கிறதா என்பதை அக்கம்பக்கத்தில் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சொத்து தொடர்பான வழக்குகளில் அனுபவம் உள்ள நம்பிக்கை யான வழக்கறிஞர் மூலம் லீகல் ஒப்பீனி யன் வாங்கிவிடுவது சிறந்தது அதேபோல சரியான விலையைத்தான் கூறியுள்ளார்க ளா என்பதையும் நாலு பேரிடம் விசாரித் தால்தான் தெரிந்து கொள்ளமுடியும். கட்டப் பட்ட வீட்டை வாங்குவதாக இருந்தால் அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை அந்த வீடு இருக்கும் இடத்தைப் பொறுத்து ஓரளவுக்கு மதிப்பிட முடியும். வீட்டின் மதிப்பை தெரிந்துகொள்ள சொத்து பதிவு செய் வதில் அனுபவம் உள்ள வல்லுநர்கள் மூலம் விசாரிக்கலாம்.
அடுக்குமாடி குடியிருப்பை வாங் குவதாக இருந்தால் அனைவரு க்கும் பொதுவான இடங்கள் எவ்வளவு, அது பத்திரத்தில் சரி யாக குறிப்பிடப்படுமா என அறிந்து கொள்ள வேண்டும். வீடு கட்ட அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்க வேண்டும். கட்டிடத்தை கட்டும் பில்டர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா என்ப தை அறிந்துகொள்ள அவர் ஏற்கனவே கட்டிய அடுக்குமாடி குடியி ருப்புகளுக்கு சென்று அங்கு குடியிருப்போரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக அந்த வீட்டுக்கு பயன் படுத்தப்படும் சிமென்ட், கம்பி, மரம், மின்சாதனங்கள் என அனை த்தும் சரியான தரத்தில் உள்ள தா என்பதை ஆர்கிடெக்ட் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம். பத்திரம் பதிவு செய்வதற்கு முன் அந்த பத்திரத்தின் நகலை கேட்டு வாங்கி வீட்டின் அளவுகள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா, பில்டர் நம்மிடம் கூறிய அனைத்து அம்ச ங்களையும் அதில் சரியாக குறிப்பிட்டுள்ளாரா என்பது போன்ற தகவல்களை ஒன்றுக் கு இரண்டுமுறை நன்றாக படித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது திருத்தம் செய்ய விரு ம்பினால் முன்கூட்டியே பில்டரிடம் பேசி அவரது ஒப்புதலை பெற்றுவிடுவது நல்லது. பத்திரத்தை பதிவு செய்யும்போது ஒரு சில ஆயிரங்களை மிச்சம் பிடிக்க வேண்டும் என நினைத்து கண் டவர்களிடம் செல்லாமல், திறமையான அனுபவம் வாய்ந்தவர்க ள் மூலம் பத்திரப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்க
நன்றி vidhai2virutcham
சொத்து வாங்கும்போது உங்கள் தேவைகளுக்கு பொறுத்தமானது எது என தீர்மானித்துவிட்டீர்களா? அப்படியென்றால் இனி சொல்லப்படுபவையையும் கூர்ந்து கவனிப்பது நல்லது.
நீங்கள் வாங்க ப்போகும் சொத்தை காட்டியவர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா, அவர் உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்களையும் தந்துள்ளாரா என சரிபார்த்துக் கொள்ளுங்கள். அந்த சொத்தின்மீது ஏதாவது வில்லங்க மோ, புகாரோ இருக்கிறதா என்பதை அக்கம்பக்கத்தில் விசாரித்து தெரிந்துகொள்ளுங்கள்.
சொத்து தொடர்பான வழக்குகளில் அனுபவம் உள்ள நம்பிக்கை யான வழக்கறிஞர் மூலம் லீகல் ஒப்பீனி யன் வாங்கிவிடுவது சிறந்தது அதேபோல சரியான விலையைத்தான் கூறியுள்ளார்க ளா என்பதையும் நாலு பேரிடம் விசாரித் தால்தான் தெரிந்து கொள்ளமுடியும். கட்டப் பட்ட வீட்டை வாங்குவதாக இருந்தால் அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும் என்பதை அந்த வீடு இருக்கும் இடத்தைப் பொறுத்து ஓரளவுக்கு மதிப்பிட முடியும். வீட்டின் மதிப்பை தெரிந்துகொள்ள சொத்து பதிவு செய் வதில் அனுபவம் உள்ள வல்லுநர்கள் மூலம் விசாரிக்கலாம்.
அடுக்குமாடி குடியிருப்பை வாங் குவதாக இருந்தால் அனைவரு க்கும் பொதுவான இடங்கள் எவ்வளவு, அது பத்திரத்தில் சரி யாக குறிப்பிடப்படுமா என அறிந்து கொள்ள வேண்டும். வீடு கட்ட அரசு அனுமதி பெறப்பட்டுள்ளதா என்று கேட்க வேண்டும். கட்டிடத்தை கட்டும் பில்டர் நம்பகத்தன்மை வாய்ந்தவரா என்ப தை அறிந்துகொள்ள அவர் ஏற்கனவே கட்டிய அடுக்குமாடி குடியி ருப்புகளுக்கு சென்று அங்கு குடியிருப்போரிடம் விசாரித்து தெரிந்து கொள்ளலாம்.
அடுத்ததாக அந்த வீட்டுக்கு பயன் படுத்தப்படும் சிமென்ட், கம்பி, மரம், மின்சாதனங்கள் என அனை த்தும் சரியான தரத்தில் உள்ள தா என்பதை ஆர்கிடெக்ட் உதவியுடன் தெரிந்துகொள்ளலாம். பத்திரம் பதிவு செய்வதற்கு முன் அந்த பத்திரத்தின் நகலை கேட்டு வாங்கி வீட்டின் அளவுகள் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளதா, பில்டர் நம்மிடம் கூறிய அனைத்து அம்ச ங்களையும் அதில் சரியாக குறிப்பிட்டுள்ளாரா என்பது போன்ற தகவல்களை ஒன்றுக் கு இரண்டுமுறை நன்றாக படித்து பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஏதாவது திருத்தம் செய்ய விரு ம்பினால் முன்கூட்டியே பில்டரிடம் பேசி அவரது ஒப்புதலை பெற்றுவிடுவது நல்லது. பத்திரத்தை பதிவு செய்யும்போது ஒரு சில ஆயிரங்களை மிச்சம் பிடிக்க வேண்டும் என நினைத்து கண் டவர்களிடம் செல்லாமல், திறமையான அனுபவம் வாய்ந்தவர்க ள் மூலம் பத்திரப்பதிவு நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்க
நன்றி vidhai2virutcham
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: சொத்து வாங்கும்போது கவனிக்க வேண்டிய அதி முக்கிய விஷயங்கள்
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி ஐயா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» டயர் வாங்கும்போது கவனிக்கப்பட வேண்டிய விஷயங்கள்..!
» ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
» ஃபேஸ்புக்… தவிர்க்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்!
» மருந்துகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!
» மைக்ரோ எஸ்டி ,மெமரிகார்டு வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்!
» ஒவ்வொரு பெண்மணியும் அறிந்திருக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்
» ஃபேஸ்புக்… தவிர்க்க வேண்டிய நான்கு முக்கிய விஷயங்கள்!
» மருந்துகளை வாங்கும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள்!
» மைக்ரோ எஸ்டி ,மெமரிகார்டு வாங்கும்போது கவனிக்க வேண்டிய முக்கியமான தகவல்!
தகவல்.நெட் :: பொது அறிவுக்களம் :: பொது அறிவு :: இன்றைய தகவல்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|