Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
Page 1 of 1 • Share
இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
முன்பு இன்ஷூரன்ஸ் நிறுவனங்கள் நிறைய பாலிசிகளை விற்று[You must be registered and logged in to see this image.]லாபம் சம்பாதித்தன. ஆனால், இன்றைக்கு பல இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் பாலிசிதாரர் கள் தங்கள் பாலிசிகளை சர ண்டர் செய்வதன்மூலம் கணி சமான லாபத்தைச் சம்பாதித் து வருகின்றன என்பது ஆச்ச ரியமான தகவல்.
கடந்த 2011-12-ம் நிதி ஆண்டி ல் எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல். ஹெச். டி. எஃப்.சி. ஸ்டாண்டர்டு நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் 185 கோடி ரூபாய். இது அந்நிறுவனத்தின் மொத்த [You must be registered and logged in to see this image.]லாபத்தில் 68%.பாலிசி சரண்டர் மூலம் இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் இப்படி லாபம் சம் பாதித்தாலும், பாலிசிதாரர்களுக்கு இதனால் மிகப் பெரிய இழப்பே ஏற்ப டுகிறது. இந்த இழப்பைத் தவிர்க்க இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் என் ன செய்ய வேண்டும் என்கிற கேள் வியை, நிதி ஆலோசகர் ஹரிஹர னிடம் கேட்டோம்.
”இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொ றுத்த வரை, எண்டோவ்மென்ட் போன்ற பாரம்பரிய பாலிசிகளில் முதல் மூன்று வருடத்தில் பாலிசிக ளை சரண்டர் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. அதன்பிறகு செய்தாலும் கட்டிய பிரீமியத்தில் [You must be registered and logged in to see this image.]சுமார் 50 முதல் 60% கிடைக்கும். பிரீ மியம் செலுத்தும் காலத்தில் சுமார் 75% கடந்தபிறகு சரண்டர் செய்தால் மட்டு மே ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்” என் றவர், யூலிப் பாலிசிகளில் சரண்டர் கட்டணம் எப்படி இருக்கிறது என்பதை விளக் கிச் சொன்னார்.
யூலிப் பாலிசிகளில் சரண்டர் கட்டணத் தை ஐ.ஆர்.டி.ஏ. மாற்றி அமைத்ததன் மூலம் பாலிசிதாரர்கள் அடைய வேண் டிய நஷ்டம் குறைந்திருக்கிறது. இதற்கு முன்பு யூலிப் பாலிசி எடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்தால் ஃபண்ட் மதிப்பில் 90% வரை சரண்டர் மதிப்பாகப் போய்விடும். தற்போது ஓராண்டுக்குள் பாலிசி யை சரண்டர் செய்தால் ஃபண்ட் மதிப்பு அல்லது ஆண்டு பிரீமியத் [You must be registered and logged in to see this image.]தில் ரூ.6,000 சரண்டர் மதிப்பாக இருக்கும். இரண்டாண்டு எனில் 5,000. மூன்றாண்டு எனில் 4,000. நான்காண்டு எனில் 2,000 ரூபாய் க்கும் குறைவாக சரண்டர் மதிப்பு இருக்கும். ஐந்தாவது ஆண்டுக்குப் பிறகு இந்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது புதிய விதி.
இதுபோன்ற சரண்டர் கட்டணம், பாரம்பரிய பாலிசி களுக்கு வரைய றுக்கப்பட வில்லை என்பதால், ஒவ்வொரு நிறுவனமும் திட்டத்தின் தன்மையைப் பொறுத்து சர ண்டர் மதிப்பை வைத்திருக்கிறது” என்றவர், பாலிசியை சரண்டர் [You must be registered and logged in to see this image.]செய்யாமல் இருக்க என்ன செய் யவேண்டும் என்றும் சொன்னா ர்.
இன்ஷூரன்ஸ் பாலிசியை எடு க்கும்முன் பாலிசிக் காலம் முடி கிற வரை பிரீமியம் கட்டும் தகு தி நமக்கு இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித் தே பாலிசி எடுக்க வேண்டும். அடுத்து, இன்ஷூரன்ஸை முத லீடாகப் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால், தொடர்ந்து பிரீமியம் கட்ட முடியாதச் சிக்கல் ஏற்படும்.
பாரம்பரிய பாலிசிகளைவிட குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பாலிசிகளை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த[You must be registered and logged in to see this image.]பாலிசி எடுத்ததுபோக மீதமு ள்ள பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃபிக்ஸட் டெ பாசிட்டில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக் கும்.
உதாரணமாக, 30 வயதான ஒருவர் 30 ஆண்டுகளுக்கு 25 லட்ச ரூ பாய் கவரேஜுக்கு டேர்ம் பாலிசி எடுக்கிறார் எனில், ஆண்டுக்கு 6,030 ரூபாய் கட்டி னால் போதும். இதே தொகைக்கு பாரம்பரிய பாலிசி எடுக்க வேண்டு மெனில் ஆண்டுக்கு 83,000 ரூபாய் கட்ட வேண்டும். இந்த பணத்தில் 6,030 ரூபாயை மட்டும் டேர்ம் பாலிசிக்கு கட்டிவிட்டு, மீதியை மியூச் சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், முப்ப தாவது ஆண்டு முடிவில் 1.15 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கும். ஆனால், பாரம்பரிய பாலிசி யில் வெறும் 74 லட்ச ரூபாயே கிடைக்கும்” என்றவர், ”உங்களால் எவ்வளவு பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே பா லிசி எடுங்கள்!” என்றார். அவர் சொல்வ து சரிதானே!
கடந்த 2011-12-ம் நிதி ஆண்டி ல் எஸ்.பி.ஐ. லைஃப் இன்ஷூரன்ஸ் நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் மட்டுமே 50 கோடி ரூபாய்க்கு மேல். ஹெச். டி. எஃப்.சி. ஸ்டாண்டர்டு நிறுவனத்துக்கு பாலிசி சரண்டர் மூலம் கிடைத்த லாபம் 185 கோடி ரூபாய். இது அந்நிறுவனத்தின் மொத்த [You must be registered and logged in to see this image.]லாபத்தில் 68%.பாலிசி சரண்டர் மூலம் இன்ஷூரன் ஸ் நிறுவனங்கள் இப்படி லாபம் சம் பாதித்தாலும், பாலிசிதாரர்களுக்கு இதனால் மிகப் பெரிய இழப்பே ஏற்ப டுகிறது. இந்த இழப்பைத் தவிர்க்க இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் என் ன செய்ய வேண்டும் என்கிற கேள் வியை, நிதி ஆலோசகர் ஹரிஹர னிடம் கேட்டோம்.
”இன்ஷூரன்ஸ் பாலிசிகளைப் பொ றுத்த வரை, எண்டோவ்மென்ட் போன்ற பாரம்பரிய பாலிசிகளில் முதல் மூன்று வருடத்தில் பாலிசிக ளை சரண்டர் செய்தால் பணம் எதுவும் கிடைக்காது. அதன்பிறகு செய்தாலும் கட்டிய பிரீமியத்தில் [You must be registered and logged in to see this image.]சுமார் 50 முதல் 60% கிடைக்கும். பிரீ மியம் செலுத்தும் காலத்தில் சுமார் 75% கடந்தபிறகு சரண்டர் செய்தால் மட்டு மே ஓரளவுக்கு லாபம் கிடைக்கும்” என் றவர், யூலிப் பாலிசிகளில் சரண்டர் கட்டணம் எப்படி இருக்கிறது என்பதை விளக் கிச் சொன்னார்.
யூலிப் பாலிசிகளில் சரண்டர் கட்டணத் தை ஐ.ஆர்.டி.ஏ. மாற்றி அமைத்ததன் மூலம் பாலிசிதாரர்கள் அடைய வேண் டிய நஷ்டம் குறைந்திருக்கிறது. இதற்கு முன்பு யூலிப் பாலிசி எடுத்த இரண்டு ஆண்டுகளுக்குள் சரண்டர் செய்தால் ஃபண்ட் மதிப்பில் 90% வரை சரண்டர் மதிப்பாகப் போய்விடும். தற்போது ஓராண்டுக்குள் பாலிசி யை சரண்டர் செய்தால் ஃபண்ட் மதிப்பு அல்லது ஆண்டு பிரீமியத் [You must be registered and logged in to see this image.]தில் ரூ.6,000 சரண்டர் மதிப்பாக இருக்கும். இரண்டாண்டு எனில் 5,000. மூன்றாண்டு எனில் 4,000. நான்காண்டு எனில் 2,000 ரூபாய் க்கும் குறைவாக சரண்டர் மதிப்பு இருக்கும். ஐந்தாவது ஆண்டுக்குப் பிறகு இந்த கட்டணம் வசூலிக்கக் கூடாது என்பது புதிய விதி.
இதுபோன்ற சரண்டர் கட்டணம், பாரம்பரிய பாலிசி களுக்கு வரைய றுக்கப்பட வில்லை என்பதால், ஒவ்வொரு நிறுவனமும் திட்டத்தின் தன்மையைப் பொறுத்து சர ண்டர் மதிப்பை வைத்திருக்கிறது” என்றவர், பாலிசியை சரண்டர் [You must be registered and logged in to see this image.]செய்யாமல் இருக்க என்ன செய் யவேண்டும் என்றும் சொன்னா ர்.
இன்ஷூரன்ஸ் பாலிசியை எடு க்கும்முன் பாலிசிக் காலம் முடி கிற வரை பிரீமியம் கட்டும் தகு தி நமக்கு இருக்கிறதா என்பதை ஒன்றுக்கு பலமுறை யோசித் தே பாலிசி எடுக்க வேண்டும். அடுத்து, இன்ஷூரன்ஸை முத லீடாகப் பார்க்கக் கூடாது. அப்படி பார்த்தால், தொடர்ந்து பிரீமியம் கட்ட முடியாதச் சிக்கல் ஏற்படும்.
பாரம்பரிய பாலிசிகளைவிட குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் கிடைக்கும் டேர்ம் பாலிசிகளை எடுத்துக் கொள்வது நல்லது. இந்த[You must be registered and logged in to see this image.]பாலிசி எடுத்ததுபோக மீதமு ள்ள பணத்தை மியூச்சுவல் ஃபண்ட் அல்லது ஃபிக்ஸட் டெ பாசிட்டில் முதலீடு செய்தால் கூடுதல் வருமானம் கிடைக் கும்.
உதாரணமாக, 30 வயதான ஒருவர் 30 ஆண்டுகளுக்கு 25 லட்ச ரூ பாய் கவரேஜுக்கு டேர்ம் பாலிசி எடுக்கிறார் எனில், ஆண்டுக்கு 6,030 ரூபாய் கட்டி னால் போதும். இதே தொகைக்கு பாரம்பரிய பாலிசி எடுக்க வேண்டு மெனில் ஆண்டுக்கு 83,000 ரூபாய் கட்ட வேண்டும். இந்த பணத்தில் 6,030 ரூபாயை மட்டும் டேர்ம் பாலிசிக்கு கட்டிவிட்டு, மீதியை மியூச் சுவல் ஃபண்டில் முதலீடு செய்தால், முப்ப தாவது ஆண்டு முடிவில் 1.15 கோடி ரூபாய்க்கு மேல் கிடைக்கும். ஆனால், பாரம்பரிய பாலிசி யில் வெறும் 74 லட்ச ரூபாயே கிடைக்கும்” என்றவர், ”உங்களால் எவ்வளவு பிரீமியம் கட்ட முடியுமோ, அந்த அளவுக்கு மட்டுமே பா லிசி எடுங்கள்!” என்றார். அவர் சொல்வ து சரிதானே!
Re: இன்ஷூரன்ஸ் பாலிசியை சரண்டர் செய்வதால் நமக்கு ஏற்படும் இழப்புகள்
பெரிய இழப்புதான் போல... யாரும் இப்படி ஏமாந்துடாதீங்க...
Similar topics
» உங்க காருக்கு இன்ஷூரன்ஸ் எடுக்கப்போறீங்களா?
» வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது
» இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
» வீட்டில் உள்ள விலையுயர்ந்த பொருட்களுக்கும் இன்ஷூரன்ஸ் இருக்கிறது
» இன்சூரன்ஸ் பாலிசியை மேலும் பயனுள்ளதாக்குவது எப்படி?
» எலும்புகளின் ஏற்படும் தேய்மானமும் (osteoporosis) அதனால் ஏற்படும் தாக்கங்களும்.
» மொபைல் இன்ஷூரன்ஸ் – தெரிந்ததும் தெரியாததும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|