Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வைரத்தை விட மதிப்பான பொருள்
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
வைரத்தை விட மதிப்பான பொருள்
வைரத்தை விட மதிப்பான பொருள்
ஊரின் கடைசியிலிருந்த ஆறு, அதன் அருகில் ஒரு ஆலமரம். ஆலமரத்தின் அடியில் ஒரு முனிவர் அமர்த்திருந்தார். முனிவரின் முன்னால் பணிவுடன் நின்றிருந்தான் அவன். தனது காவித் துணியால் சுற்றப்பட்ட மூட்டையிலிருந்து பெரிய கண்களை கூசும் ஒளி கொண்ட வைரத்தை எடுத்து இவன் கையில் திணித்தார். இரு கைகளிலும் நிறைந்திருந்த அந்த வைரத்தைப் பரவசத்துடன் பார்த்தான்.
திடுக்கிட்டு விழித்தான், மணி காலை 5 ஆகியது.
அந்த வைரம் மட்டும் கிடைத்தால், எனது வாழ்க்கையே மாறிவிடுமே.
விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் என்று சிலர் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது. மீண்டும் தூக்கம் வர வில்லை. எப்பொழுது விடியும் என காத்திருந்தான்.
விடிந்தத்தும் ஆற்றுப்பக்கமுள்ள ஆலமரத்தைத் தேடி ஓடினான்.
அங்கே அவன் கனவில் கண்டபடி முனிவர் ஒருவர் காவித்துணி சுற்றிய மூட்டையுடன் அமர்ந்திருந்தார். இந்தக் காட்சியை அவனால் நம்பமுடியவில்லை.
அவர் அருகில் சென்றதும்..."குழந்தாய் வைரம் வாங்க வந்தாயா? " என கேட்டார்.
விடியற்காலை கண்ட கனவு பலிக்கும் என்று சிலர் சொன்னது அவனுக்கு நினைவு வந்தது. மீண்டும் தூக்கம் வர வில்லை. எப்பொழுது விடியும் என காத்திருந்தான்.
விடிந்தத்தும் ஆற்றுப்பக்கமுள்ள ஆலமரத்தைத் தேடி ஓடினான்.
அங்கே அவன் கனவில் கண்டபடி முனிவர் ஒருவர் காவித்துணி சுற்றிய மூட்டையுடன் அமர்ந்திருந்தார். இந்தக் காட்சியை அவனால் நம்பமுடியவில்லை.
அவர் அருகில் சென்றதும்..."குழந்தாய் வைரம் வாங்க வந்தாயா? " என கேட்டார்.
அவன் மிகவும் வியப்படைந்தான். அவன் மெதுவாக "ஆமாம்" என்பது போல் மேலும் கீழும் தலை அசைக்க...
தனது மூட்டையில் இருந்து மிகப் பெரிய வைரத்தை எடுத்துக் கொடுத்தார்.
தனது மூட்டையில் இருந்து மிகப் பெரிய வைரத்தை எடுத்துக் கொடுத்தார்.
வைரத்தை வாங்கியதும் வீட்டிற்கு ஓடி வந்தான், யாருக்கும் கிடைக்காத பெரிய வைரம் தனக்குக் கிடைத்ததை எண்ணி மகிழ்ந்தான். இதை விற்று என்ன செயலாம் என திட்டமிடத் தொடங்கினான்.
திடீரென அவனுக்குள் ஒரு வெறுமை பரவியது.... அவன் உள்மனதுக்குள் ஒரு குரல் சொல்லியது...
மாபெரும் மகிழ்ச்சியை வழங்கும் வைரத்தை எந்த வருத்தமும் இல்லாமல் அந்த முனிவர் நமக்கு கொடுத்தார் என்றால்.... அவரிடம் இதைக் காட்டிலும்....விலைமதிக்க முடியாத வேறு ஒரு பொருள் இருக்கலாம். அப்படி இல்லாமல் நம்மிடம் இந்த வைரத்தை எப்படிக் கொடுப்பார். என்று அவன் கற்பனை ஓடியது.
முனிவரிடம் விலை மதிக்க முடியாத வேறு என்ன பொருள் இருக்கும்? அவரிடமே கேட்கலாம் என மீண்டும் ஆற்றங்கரைக்குச் சென்றான்..
அங்கு முனிவர் அமர்ந்திருந்தார்.
திடீரென அவனுக்குள் ஒரு வெறுமை பரவியது.... அவன் உள்மனதுக்குள் ஒரு குரல் சொல்லியது...
மாபெரும் மகிழ்ச்சியை வழங்கும் வைரத்தை எந்த வருத்தமும் இல்லாமல் அந்த முனிவர் நமக்கு கொடுத்தார் என்றால்.... அவரிடம் இதைக் காட்டிலும்....விலைமதிக்க முடியாத வேறு ஒரு பொருள் இருக்கலாம். அப்படி இல்லாமல் நம்மிடம் இந்த வைரத்தை எப்படிக் கொடுப்பார். என்று அவன் கற்பனை ஓடியது.
முனிவரிடம் விலை மதிக்க முடியாத வேறு என்ன பொருள் இருக்கும்? அவரிடமே கேட்கலாம் என மீண்டும் ஆற்றங்கரைக்குச் சென்றான்..
அங்கு முனிவர் அமர்ந்திருந்தார்.
அவர், "வா குழந்தாய், இந்த வைரத்தைக் காட்டிலும் என்னிடம் இருக்கும் விலை மதிக்க முடியாத ஒரு பொருள் உனக்கு வேண்டுமா?" என்று கேட்டார்.
அவனும் "ஆம்" என்பது போலத் தலை அசைத்தான்.
அவன் கையில் உள்ள வைரத்தை வாங்கி ஆற்றில் எறிந்தார் அவர்.
அவன் கையில் உள்ள வைரத்தை வாங்கி ஆற்றில் எறிந்தார் அவர்.
தனது மூட்டையில் இருந்து காவித் துணியை எடுத்து அவனிடம் கொடுத்தார்.
"குழந்தாய், நான் கண்ட பெரும் செல்வத்தை உனக்குக் காட்டுகிறேன் வா... என் பின்னால்...." என்றபடி அவர் நடக்க அவரின் பின்னால் அவன் சிஷ்யனாகத் தொடர்ந்தான்
"குழந்தாய், நான் கண்ட பெரும் செல்வத்தை உனக்குக் காட்டுகிறேன் வா... என் பின்னால்...." என்றபடி அவர் நடக்க அவரின் பின்னால் அவன் சிஷ்யனாகத் தொடர்ந்தான்
Guest- Guest
Similar topics
» கோஹினூர் வைரத்தை மீட்க இயலாது: மத்திய அரசு
» ஒரு சொல் இரு பொருள்!
» கீதையின் பொருள்:
» ஸலவாத்
» வீணாகும் உணவுப் பொருள்...
» ஒரு சொல் இரு பொருள்!
» கீதையின் பொருள்:
» ஸலவாத்
» வீணாகும் உணவுப் பொருள்...
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|