Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்ன 'நரகலோகம்" கேட்கிறாய் ..?
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
என்ன 'நரகலோகம்" கேட்கிறாய் ..?
மீனாட்சிக்கு திருமணமாகி 5 வருடங்கள் இன்னும் குழந்தை இல்லை .அவள் நம்பியிருப்பது கடவுளைதான் .கோயிலே தஞ்சம் என்றிருந்தால்
கடவுளிடம் கேட்பது "இறைவா எனக்கு ஒருமகன் கொடு " அத்தோடு "சொர்க்கலோகம்" தா என்றுதான் எப்போதும் கேட்பாள் ..
காலம் சற்று ஓடியது ..அவளது வேண்டுதல் நிறைவேறியது .ஒரு அழகிய ஆண்குழந்தை கிடைத்தது .கோயிலுக்கு சென்றாள்.
இறைவா நன்றி அவனது திருமணத்தை பார்க்கும் வரை என்னை உயிரோடு வைத்திரு அதன் பின்பு எனக்கு "சொர்க்க லோகம் தா " ஆனால் மகனோ சேரக்கூடாத நட்புகளுடன் சேர்ந்து பழககூடாத பழக்கங்களையும் பழகிநான் ..ஊரார் அவனை திட்டியும் கொட்டினர் அந்த அளவுக்கு குடித்துவிட்டு வீண் சண்டை இடுவான் ..
மீனாட்சியின் காது பட பேசினார்கள் உன் மகன் நரக லோகம் தான் போவன் என்று .மீண்டும்
கடவுளிடம் சென்றாள் மீனாட்சி .
இறைவா எனக்கு மிக விரைவாக "நரகலோகம்"
தா என்று கண்ணீர் மல்க கேட்டாள்.திடீர் என கடவுள் தோன்றினார் என்ன மகளே இதுவரைகாலமும்" சொர்க்கலோகம் " கேட்பாய் இப்ப என்ன 'நரகலோகம்" கேட்கிறாய் ..?
மீனாட்சி சொன்னால் ஊர் மக்கள் எல்லோரும் என் மகனுக்கு "நரகலோகம் "தான் கிடைக்கும்
என்று திட்டுகிறார்கள் ..ஊர் திட்டல் பலிக்கும் அவன் இறக்க முன்னர் நான் அங்கு செல்ல வேண்டும் ..என்றால் புன்னகையுடன் ..என்னை விட்டால் அவனுக்கு யாரும் இல்லை என்று கண்ணீர் விட்டாள்...
"பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு "
கடவுளிடம் கேட்பது "இறைவா எனக்கு ஒருமகன் கொடு " அத்தோடு "சொர்க்கலோகம்" தா என்றுதான் எப்போதும் கேட்பாள் ..
காலம் சற்று ஓடியது ..அவளது வேண்டுதல் நிறைவேறியது .ஒரு அழகிய ஆண்குழந்தை கிடைத்தது .கோயிலுக்கு சென்றாள்.
இறைவா நன்றி அவனது திருமணத்தை பார்க்கும் வரை என்னை உயிரோடு வைத்திரு அதன் பின்பு எனக்கு "சொர்க்க லோகம் தா " ஆனால் மகனோ சேரக்கூடாத நட்புகளுடன் சேர்ந்து பழககூடாத பழக்கங்களையும் பழகிநான் ..ஊரார் அவனை திட்டியும் கொட்டினர் அந்த அளவுக்கு குடித்துவிட்டு வீண் சண்டை இடுவான் ..
மீனாட்சியின் காது பட பேசினார்கள் உன் மகன் நரக லோகம் தான் போவன் என்று .மீண்டும்
கடவுளிடம் சென்றாள் மீனாட்சி .
இறைவா எனக்கு மிக விரைவாக "நரகலோகம்"
தா என்று கண்ணீர் மல்க கேட்டாள்.திடீர் என கடவுள் தோன்றினார் என்ன மகளே இதுவரைகாலமும்" சொர்க்கலோகம் " கேட்பாய் இப்ப என்ன 'நரகலோகம்" கேட்கிறாய் ..?
மீனாட்சி சொன்னால் ஊர் மக்கள் எல்லோரும் என் மகனுக்கு "நரகலோகம் "தான் கிடைக்கும்
என்று திட்டுகிறார்கள் ..ஊர் திட்டல் பலிக்கும் அவன் இறக்க முன்னர் நான் அங்கு செல்ல வேண்டும் ..என்றால் புன்னகையுடன் ..என்னை விட்டால் அவனுக்கு யாரும் இல்லை என்று கண்ணீர் விட்டாள்...
"பெற்றமனம் பித்து பிள்ளை மனம் கல்லு "
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|