Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாழும் போது பிறரை மகிழ்வி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1 • Share
வாழும் போது பிறரை மகிழ்வி
ஒரு வைத்திய சாலையில் இரண்டு கட்டில்கள்
ஒரு கட்டில் ஜன்னல் ஓரமாகவும் மற்றைய கட்டில் சற்று தள்ளியும் இருந்தது ...
ஜன்னல் ஓரம் இருந்தவர் கட்டிலில் இருந்து எழுந்து இருப்பார் மற்றவரால் தலையை நிமிர்த்தி எழும்பமாட்டார் ..படுத்த படுக்கைதான் ..!
ஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை இவர் கூற மற்றவர் கேட்டு ரசிப்பார் ...
ஒருநாள் ஜன்னலுக்கு வெளியே நீச்சல் தடாகம் இருப்பதாகவும் அதில் குழந்தைகள் குதித்து விளையாடுவதையும் வர்ணித்துக்கொண்டு இருந்தார் அதைக்கேட்ட மற்றவருக்கு ஆனந்தம் ..
மறுநாள் ஜன்னலுக்கு வெளியே மலையும் அதன் பசுமையையும் விளக்கினார் ..இப்படி நாளுக்கு ஒன்றை விளக்கியவர் ..மற்றவர் ஆனந்தத்தில் மிதப்பார் ......!
ஒருநாள் ஜன்னலோரம் இருந்தவர் இறந்து விட்டார் ....!
கவலைதாங்கமுடியாத மற்றவர் ஜன்னல் ஓரம்
தன் கட்டிலை போடும் படி கேட்க தாதிகள் அவ்வாறே ஜன்னல் ஓரம் கட்டிலை போட்டார்கள் ..
இதுவரை தன் தலையை அசைக்க முடியாமல் இருந்த இவர் ரெம்ப கஸ்டப்பட்டு தலையை தூக்கி
ஜன்னல் ஓரமாம வெளியே பார்த்தார் ....அதிர்ச்சி அடைந்தார் ...ஆம் ..வெளியே மலையும் இல்லை
நீச்சல் தடாகமும் இல்லை ..மற்றைய கட்டிடத்தின் பெரும் சுவர் மட்டுமே இருந்தது ...
தாதிமாரை அழைத்து இறந்தவர் இப்படியேல்லாம் சொன்னார் இங்கே அவர் சொன்ன ஒன்றுமே இல்லையே என்று கேட்டார் ...?
தாதிகள் புன்னகை செய்துவிட்டு பெரியவரே அவருக்கு கண் தெரியாதே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றார்கள் ..
முதியோரின் கண்ணோரத்தில் கண்ணீர் வடிந்தது
தான் இருக்கும் காலம் வரை மற்றவர்களை மகிழ்வித்து வாழ்ந்த அந்த மாமனிதனை நினைத்தால் யாருக்குத்தான் கண்ணீர் வராது ...?
எல்லோருக்கும் நெஞ்சு கணக்கும் ...!
ஒரு கட்டில் ஜன்னல் ஓரமாகவும் மற்றைய கட்டில் சற்று தள்ளியும் இருந்தது ...
ஜன்னல் ஓரம் இருந்தவர் கட்டிலில் இருந்து எழுந்து இருப்பார் மற்றவரால் தலையை நிமிர்த்தி எழும்பமாட்டார் ..படுத்த படுக்கைதான் ..!
ஜன்னலுக்கு வெளியே நடப்பவற்றை இவர் கூற மற்றவர் கேட்டு ரசிப்பார் ...
ஒருநாள் ஜன்னலுக்கு வெளியே நீச்சல் தடாகம் இருப்பதாகவும் அதில் குழந்தைகள் குதித்து விளையாடுவதையும் வர்ணித்துக்கொண்டு இருந்தார் அதைக்கேட்ட மற்றவருக்கு ஆனந்தம் ..
மறுநாள் ஜன்னலுக்கு வெளியே மலையும் அதன் பசுமையையும் விளக்கினார் ..இப்படி நாளுக்கு ஒன்றை விளக்கியவர் ..மற்றவர் ஆனந்தத்தில் மிதப்பார் ......!
ஒருநாள் ஜன்னலோரம் இருந்தவர் இறந்து விட்டார் ....!
கவலைதாங்கமுடியாத மற்றவர் ஜன்னல் ஓரம்
தன் கட்டிலை போடும் படி கேட்க தாதிகள் அவ்வாறே ஜன்னல் ஓரம் கட்டிலை போட்டார்கள் ..
இதுவரை தன் தலையை அசைக்க முடியாமல் இருந்த இவர் ரெம்ப கஸ்டப்பட்டு தலையை தூக்கி
ஜன்னல் ஓரமாம வெளியே பார்த்தார் ....அதிர்ச்சி அடைந்தார் ...ஆம் ..வெளியே மலையும் இல்லை
நீச்சல் தடாகமும் இல்லை ..மற்றைய கட்டிடத்தின் பெரும் சுவர் மட்டுமே இருந்தது ...
தாதிமாரை அழைத்து இறந்தவர் இப்படியேல்லாம் சொன்னார் இங்கே அவர் சொன்ன ஒன்றுமே இல்லையே என்று கேட்டார் ...?
தாதிகள் புன்னகை செய்துவிட்டு பெரியவரே அவருக்கு கண் தெரியாதே எப்படி சொன்னார் என்று தெரியவில்லை என்றார்கள் ..
முதியோரின் கண்ணோரத்தில் கண்ணீர் வடிந்தது
தான் இருக்கும் காலம் வரை மற்றவர்களை மகிழ்வித்து வாழ்ந்த அந்த மாமனிதனை நினைத்தால் யாருக்குத்தான் கண்ணீர் வராது ...?
எல்லோருக்கும் நெஞ்சு கணக்கும் ...!
Re: வாழும் போது பிறரை மகிழ்வி
முதியோரின் கண்ணோரத்தில் கண்ணீர் வடிந்தது
தான் இருக்கும் காலம் வரை மற்றவர்களை மகிழ்வித்து வாழ்ந்த அந்த மாமனிதனை நினைத்தால் யாருக்குத்தான் கண்ணீர் வராது ...?
நான் பின்பற்றுகிறேன்...
Re: வாழும் போது பிறரை மகிழ்வி
ஆஹா ஆஹா இப்படி ஒருவரை நண்பராக பெற வேண்டும்... நெகிழ செய்து விட்டது...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பிறரை பழித்துப் பேசாதீர்!
» பிறரை வசப்படுத்துவது எப்படி?
» இதயத்தின் இனிமையான கதிர் வீச்சு என்பது பிறரை பாராட்டும்
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» வாழும் வழி
» பிறரை வசப்படுத்துவது எப்படி?
» இதயத்தின் இனிமையான கதிர் வீச்சு என்பது பிறரை பாராட்டும்
» வாய்ப்பு கிடைக்கும் போது மெளனமாய் இருப்பது குற்றம் வாய்ப்பு தராத போது கூச்சலிடுவது பெரும் குற்றம்
» வாழும் வழி
தகவல்.நெட் :: கலைக் களம் :: கதைக் களம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|