தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது.

View previous topic View next topic Go down

அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது. Empty அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது.

Post by Guest Mon Jul 19, 2010 2:44 pm

அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது.
அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது. Forest
ஒரு காட்டில் நிறைய மரங்கள் இருந்தன. அதில் ஒரு மரத்தைத் தவிர மற்ற மரங்கள் அனைத்தும் நேராகவும் உயரமாகவும் வளர்ந்து இருந்தன.
அந்த மரம் மட்டும் வளைந்து நெளிந்து குட்டையாகக் காட்சி அளித்தது.
மற்ற மரங்களைப் பார்த்துப் பொறாமைப் பட்டது.
மற்ற மரங்கள் எல்லாம் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக தடிமனாகவும், நேராகவும், உயரமாகவும் வளர்ந்து அழகாக இருக்க, தான் மட்டும் இப்படி அவலட்சணமாக இருக்கிறோமே என்று வருத்தப் பட்டது.
ஒரு நாள் அந்தக் காட்டிற்குள் மரம் வெட்டிச் செல்ல வந்த பலர் அங்கிருந்த மரங்களை எல்லாம் வெட்டிச் சாய்த்தனர். உயரமாகவும், தடிமனாகவும் வளர்ந்திருந்த அனைத்து மரங்களும் வெட்டப்பட்டது.
வளைந்து நெளிந்திருந்த அந்த மரத்தின் அருகே வந்த சிலர் இந்த மரம் வளைந்து நெளிந்திருப்பதால் நமக்குப் பயன்படாது. இதை வெட்டினால் நமக்கு நேரான பலகை எதுவும் கிடைக்காது. இதை வெட்ட வேண்டாம் என்றனர்.
அதன் பின்பு வெட்டப்பட்ட மரங்களை அவர்கள் கொண்டு வந்த வ்ண்டியில் ஏற்றிச் சென்றார்கள்.
அதுவரை தன் உருவத்தை நினைத்து வேதனைப்பட்டு வந்த அந்த மரம் தன் அவலட்சணமே தன்னைக் காப்பாற்றி விட்டது என்று மகிழ்ந்தது.
Anonymous
Guest
Guest


Back to top Go down

அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது. Empty Re: அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது.

Post by இனியவளே Mon Jul 19, 2010 2:55 pm

இதை போல தானே பெண்ண களும் அவலக்சணம் அறிவர்ற்ற தெருவில் வின்பேச்சு பேசுபவர் களிடம் கூட பாதுகாப்பை தரும் அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது. 534526
இனியவளே
இனியவளே
தள நிர்வாகி
தள நிர்வாகி

பதிவுகள் : 476

Back to top Go down

அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது. Empty Re: அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது.

Post by Guest Mon Jul 19, 2010 2:57 pm

உண்மை, அது அவர்களின் பாதுகாப்பு
Anonymous
Guest
Guest


Back to top Go down

அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது. Empty Re: அவலட்சணம் உயிரைக் காப்பாற்றியது.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum