Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாய் விட்டு சிரியுங்க!!!
Page 1 of 1 • Share
வாய் விட்டு சிரியுங்க!!!
- நோயாளி: வயிறு எரியுது டாக்டர்..
டாக்டர்: நான் இன்னும் பீஸ் எவ்வளவுன்னு சொல்லவே இல்லியே?...
- பல் டாக்டர்: "வரவர இந்த பேஷண்ட் தொல்லை தாங்க முடியல."
மற்றவன்: "ஏன் என்னாச்சு."
பல் டாக்டர்: "பல்வலின்னு வந்த ஒருவர் பல்செட்டைக் கழட்டிக் கொடுக்கிறாரு..."
- நர்ஸ் :- டாக்டர் உங்க கிளீனிக் பக்கத்துல வந்து இருக்கிற டாக்டர் எட்டாவது படிச்சி இருக்காராம்!
டாக்டர் :- அடப்பாவி! என்னை விட 3 வருஷம் அதிகம் படிச்சு இருக்கானே! போட்டி கடுமையாகத்தான் இருக்கும்.
- நோயாளி : டாக்டர், நீங்க எழுதிக் குடுத்த TONIC'la காலைல ஒரு மூடி , ராத்திரிக்கு ஒரு மூடி சாப்பிட சொன்னீங்க ??
டாக்டர் : ஆமாம் ,
நோயாளி : ஆனா , அந்த Tonic பாடிட்லெ ' ஒரெ ஒரு மூடி தானெ இருக்குது ?
டாக்டர் : ?????
- நோயாளி : டாக்டர் ..! எனக்கு தினமும் 16 மனி நேரம் தூக்கம் வருது..! அதுக்கு அலுப்பு தானே காரணம் ..?
டாக்டர் : அதுக்கு காரணம் அலுப்பு இல்ல..! " கொழுப்பு"..
- அர்த்த ராத்திரியில் அந்த டாக்டர் கத்தியோட எங்க போறாரு ?
"அவருக்கு தூக்கத்துல ஆபரேஷன் பண்ற வியாதியாம் ".
- நோயாளி : வயிறு எரியுது டாக்டர்
டாக்டர் :எப்போதிலிருந்து?
நோயாளி : என் மனைவி பக்கத்து வீட்டு காரனோட சிரிச்சுச் சிரிச்சுப் பேசினதை பார்த்ததிலிருந்து டாக்டர்.
- என்னங்க! அவர் வாசல்ல ரோமியோபதி டாக்டர்னு போர்டு போட்டிருக்கார்!ஆமாங்க. அந்த டாக்டர் பயங்கர ஜொள்ளுப் பார்ட்டி!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க!!!
- ஆஸ்பத்திரிக்கு என் மனைவியை கூட்டிட்டு போகும் போது வாசல்படியிலேயே பிரசவம் ஆயிடுச்சு
அப்ப டோர் டெலிவரின்னு சொல்லு...!
- பேஷண்டுக்குத்தான் தூக்கத்துல நடக்கிற வியாதி. . . சரி நர்ஸ் ஏன்
பின்னாலேயே நடக்கிறாங்க..?
அவங்களுக்கு தூக்கத்துலேயே கண்காணிக்கற வியாதியாம் ..!
- நோயாளி: டாக்டர்... டாக்டர்.. எனக்கு வயித்துல ரயில் ஓடற மாதிரி அடிக்கடி சத்தம் கேட்குது டாக்டர்.
டாக்டர்: (வயிற்றைப் பரிசோதித்துப் பார்த்துவிட்டு) அப்படியா... எனக்கு ஒண்ணும் கேட்கலியே...
நோயாளி: ஒருவேளை சிக்னல்ல நிக்குதோ!
- அவர் போலி டாக்டர்னு எப்படிச் சொல்றே?
ஒரு பேஷண்டுக்கு சிறுநீரகத்தில் கல் அடைப்புன்னதும் உடைக்க கடப்பாரை தேடுறாரு!
- நர்ஸ் : ஐந்து நிமிஷம் கழிச்சு வந்திருந்தா இவரைக் காப்பாத்தியிருக்கலாம் !
நபர் : ஏன்?
நர்ஸ் : டாக்டர் ஊருக்குக் கிளம்பிப் போயிருப்பார் !
- டாக்டர் மு.முத்தண்ணா : "சோமு...... நீ....ஒரு மணி நேரத்துக்கு முன்னாடி
கொண்டு வந்திருந்தா, பிழைக்கவெச்சிருக்கலாமே!"
சோமு : "என்ன டாக்டர் ஸார் நீங்க.....என் மாமா விஷம் குடிச்சே பத்து
நிமிஷம் தான் ஆகுது...."
- நோயாளி கண் டாக்டரிடம்: டாக்டர், எனக்கு எதைப் பார்த்தாலும் ரெண்டு ரெண்டா தெரியுது.
கண் டாக்டர்: அது சரி. அதுக்கு ஏன் நீங்க நாலுபேரா வந்திருக்கீங்க?
http://nanbendaa.weebly.com
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|