Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
" படித்ததில் பிடித்தது "
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1 • Share
Re: " படித்ததில் பிடித்தது "
மழையில் நனைந்துகொண்டே
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் ஆண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சிக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்லா
மழையை !
வீட்டுக்கு வந்தேன்
'குடை எடுத்துட்டுப்
போக வேண்டியதுதானே'
என்றான் ஆண்ணன்
'எங்கேயாச்சும்
ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே'
என்றாள் அக்கா
'சளி பிடிச்சிக்கிட்டு
செலவு வைக்கப்போற பாரு'
என்றார் அப்பா
தன் முந்தானையால்
என் தலையை
துவட்டிக்கொண்டே
திட்டினாள் அம்மா
என்னையல்லா
மழையை !
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
வானத்தின் சொந்தம்
விண்மீன்கள்
மலரின் சொந்தம்
வண்டுகள்
காற்றின் சொந்தம்
தென்றல்
நட்பின் சொந்தங்கள்
நல்ல நினைவுகள்
விண்மீன்கள்
மலரின் சொந்தம்
வண்டுகள்
காற்றின் சொந்தம்
தென்றல்
நட்பின் சொந்தங்கள்
நல்ல நினைவுகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
உடலில் உயிர்
இருப்பதே
கடவுள் கொடுத்த வரம்!
அதிலே,
உன் நினைவு
இருப்பதோ
நான் செய்த தவம்!
இருப்பதே
கடவுள் கொடுத்த வரம்!
அதிலே,
உன் நினைவு
இருப்பதோ
நான் செய்த தவம்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
"சந்தர்ப்பம்”
என்பது இல்லை என்றால்!...
”திறமை” என்பதும் இல்லை.....
என்பது இல்லை என்றால்!...
”திறமை” என்பதும் இல்லை.....
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
என் வாழ்க்கையில்
என் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட என் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்*
என் கண்கள் காட்டிக் கொடுத்த உண்மைகளை விட என் காதுகள் கேட்ட பொய்களே அதிகம்*
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
காலம் தாழ்த்தாதே!
வெற்றிக் கதவுகள் தாழ்திறக்கும்.
நீ நினைத்தால்
உன் மனபலத்தால்
உன் உழைப்பை நீ விதைத்தால்
வெற்றிக் கதவுகள் தாழ் தாழ்திறக்கும்.
காலம் தாழ்த்தாதே!
சுழலும் பூமி காலம் தாழ்த்தினால்
இவ் உலகம் நின்று போகும்.
சுட்டெரிகும் சூரியன் காலம் தாழ்த்தினால்
இருள் நீண்டு போகும்.
இனியும் நீ காலம் தாழ்த்தாதே!
உன் வாழ்வை இருள் ஆக்காதே!
வெற்றிக் கதவுகள் தாழ்திறக்க
உன் மதி என்னும் பாதத்தால்
அடி எடுத்து வை!
வெற்றிக் கதவுகள் தாழ்திறக்கும்.
நீ நினைத்தால்
உன் மனபலத்தால்
உன் உழைப்பை நீ விதைத்தால்
வெற்றிக் கதவுகள் தாழ் தாழ்திறக்கும்.
காலம் தாழ்த்தாதே!
சுழலும் பூமி காலம் தாழ்த்தினால்
இவ் உலகம் நின்று போகும்.
சுட்டெரிகும் சூரியன் காலம் தாழ்த்தினால்
இருள் நீண்டு போகும்.
இனியும் நீ காலம் தாழ்த்தாதே!
உன் வாழ்வை இருள் ஆக்காதே!
வெற்றிக் கதவுகள் தாழ்திறக்க
உன் மதி என்னும் பாதத்தால்
அடி எடுத்து வை!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
தூர எறிந்துவிடு நேற்றையப் பொழுதை......
தூக்கி நிறுத்து இன்றைய செயலை......
தொட்டுவிடலாம் உலகை நாளை!
தூக்கி நிறுத்து இன்றைய செயலை......
தொட்டுவிடலாம் உலகை நாளை!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
காதல் - ஒற்றை வரியில் சொல்ல முடியாத விளக்கம்.
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம்
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - பிரிக்க முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய் காத்திருக்கும் பதில்
காதல் - எண்ணங்களின் உரிமை
காதல் - கனவுகளின் கானல்நீர்
காதல் - இயற்கையின் வாக்குமூலம்
காதல் - விழியோரம் கசியும் கண்ணீர்
காதல் - ஒரு பெயருக்குள் இரண்டு உயிர்கள்.
காதல் - பூமிக்கு கிடைத்த வரம்
காதல் - பூக்கள் தருகின்ற சுகம்.
காதல் - பிரிக்க முடியாத உறவு
காதல் - கேள்விகளுக்காய் காத்திருக்கும் பதில்
காதல் - எண்ணங்களின் உரிமை
காதல் - கனவுகளின் கானல்நீர்
காதல் - இயற்கையின் வாக்குமூலம்
காதல் - விழியோரம் கசியும் கண்ணீர்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
வீழ்ந்துவிட்டோம் என்று
எண்ணினால்
வாழ்வின் வெற்றிகள்
வீழ்ந்துவிடும்
வீழ்ந்ததற்காக வருந்துவதைவிட
வாழ்வதற்காக
முயற்சி செய்!
எண்ணினால்
வாழ்வின் வெற்றிகள்
வீழ்ந்துவிடும்
வீழ்ந்ததற்காக வருந்துவதைவிட
வாழ்வதற்காக
முயற்சி செய்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
சொந்தங்கள்
நடுவில் இருந்த பொது
கவலையின் வலி
தெரியவில்லை..
நண்பர்களுக்கு
இடையில்
இருந்த பொது
மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை ..
இன்று
தனியாய் இருக்கும்
போது தெரிகிறது
தனிமையின் வலிகள்........!!!
நடுவில் இருந்த பொது
கவலையின் வலி
தெரியவில்லை..
நண்பர்களுக்கு
இடையில்
இருந்த பொது
மகிழ்ச்சிக்கு
அளவே இல்லை ..
இன்று
தனியாய் இருக்கும்
போது தெரிகிறது
தனிமையின் வலிகள்........!!!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
நிலவை நேசித்தேன்
மறையும் வரை
கனவை நேசித்தேன்
கலையும் வரை
இரவை நேசித்தேன்
விடியும் வரை
மலரை நேசித்தேன்
உதிரும் வரை
உன்னை நேசித்தேன்
என்னுயிர் கல்லறை
போகும் வரை...!
மறையும் வரை
கனவை நேசித்தேன்
கலையும் வரை
இரவை நேசித்தேன்
விடியும் வரை
மலரை நேசித்தேன்
உதிரும் வரை
உன்னை நேசித்தேன்
என்னுயிர் கல்லறை
போகும் வரை...!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
எழுத்துக்களை தவறாக எழுதினால் தான்
வார்த்தை உருவாகும்!
வாழ்க்கையில் தவறுகள் இருந்தால் தான்
அது அழகாகும்!
வார்த்தை உருவாகும்!
வாழ்க்கையில் தவறுகள் இருந்தால் தான்
அது அழகாகும்!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
கண்ணால் பார்த்தால்....
குறைகள்......! - அதையே...
மனத்தால் பார்த்தால்
நிறைகள்.....!
குறைகள்......! - அதையே...
மனத்தால் பார்த்தால்
நிறைகள்.....!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
உணவுக்காக கை எந்துபவன்
மட்டுமல்ல பிச்சைகாரன்
உண்மையான அன்புக்கும்
உயிராய் பழகும் நட்புக்கும்
கடவுளாய் நினைக்கும் காதலுக்கும்
ஏங்கும் அத்தனை மனதும்
பிச்சைகாரர்கள் தான்
மட்டுமல்ல பிச்சைகாரன்
உண்மையான அன்புக்கும்
உயிராய் பழகும் நட்புக்கும்
கடவுளாய் நினைக்கும் காதலுக்கும்
ஏங்கும் அத்தனை மனதும்
பிச்சைகாரர்கள் தான்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: " படித்ததில் பிடித்தது "
இங்கே.....
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.
கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.
https://www.facebook.com/pages/வாழ்க்கை-வலி/
களிமண்ணுக்கில்லை மதிப்பு
தங்கத்துக்கு தானுண்டு.
கிடைக்காத பொருள்களின் மீதே
மோகம் ஏற்படுத்திக் கொண்டதாலோ என்னவோ
முழுமையாக கிடைக்குமென்றான அன்பின்மேல்
மோகம் அதிகரிப்பதில்லை.
https://www.facebook.com/pages/வாழ்க்கை-வலி/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» படித்ததில் பிடித்தது உங்களுக்கும் பிடித்தது- டிகாக்ஷன் போடும் கலை!
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
» படித்ததில் பிடித்தது
தகவல்.நெட் :: கலைக் களம் :: கட்டுரைக் களம் :: தத்துவங்கள் :: சிந்தனை துளிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|