தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

View previous topic View next topic Go down

அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் .. Empty அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

Post by கவிப்புயல் இனியவன் Tue May 07, 2013 6:19 am

அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

உங்களின் அருமையான ஆதரவால் என் கவிதைகள்
வலுப்பெற்று வருகின்றன ....!

பல முக நூல் நண்பர்கள் எழுத்தும் தளத்திலிருந்துதான்
கவிதையை எடுப்பதாக கூறினீர்கள் ..நன்றி
பல எனது கவிதைகள் photo கவிதைகளாகவும்
வருகின்றன ...

இதில் தங்கள் பெயர்களை இடுகிறார்கள் இது விரும்பத்தக்கதல்ல ...

கவிதையை நன்றாக பயன் படுத்துங்கள்...உங்கள் பெயரை போடாமல் ....

தினம் தோறும் நிறைய நிறைய முகநூல் நண்பர்கள் கவிதை பிரியராக மாறிவருவது
கவிதைத்தாய்க்கு கிடைக்கும் பெரும் வெற்றி ...
உங்கள் அனைவரது ஆதரவுக்கும் தலைவணங்குகிறேன் ...

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் .. Empty Re: அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

Post by கவியருவி ம. ரமேஷ் Tue May 07, 2013 6:50 am

இதில் தங்கள் பெயர்களை இடுகிறார்கள் இது விரும்பத்தக்கதல்ல ...

கவிதையை நன்றாக பயன் படுத்துங்கள்...உங்கள் பெயரை போடாமல் ....

உண்மைதான்... பிறர் கவிதையை தங்கள் கவிதை என்று காதலி காதலலுக்கோ காதலன் காதலிக்கோ மட்டும் தரலாம்... (இருவருக்கும் தெரியும் அது திருடிய கவிதைதான் என்று) பொது இடங்களில் பகிரும்போது கவிஞரின் பெயரை கட்டாயம் பதிய வேண்டும்...
கவியருவி ம. ரமேஷ்
கவியருவி ம. ரமேஷ்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 10418

http://www.kaviaruviramesh.com

Back to top Go down

அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் .. Empty Re: அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

Post by மகா பிரபு Tue May 07, 2013 9:08 am

ஜோடி படத்தில் கவிப்பேரரசு சொல்வாரே, கவிதை என்பது உங்கள் உணர்வு என்று.

பிறர் கவிதையை தன் கவிதையாக போடுவது முற்றிலும் தவறு.
மகா பிரபு
மகா பிரபு
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 10127

http://www.amarkkalam.net

Back to top Go down

அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் .. Empty Re: அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

Post by ஸ்ரீராம் Tue May 07, 2013 9:25 am

கவிதைகள் படைப்பாளிகளின் பொக்கிஷம்.
அதை திருடி தன்னுடைய பெயரில் வெளியீடுவது பாவம்.

கவிஞர்களே,
நீங்கள் படத்துடன் கூடிய கவிதை வெளியீட்டால் அவசியம் தங்கள் பெயரை தெரிவித்தல் கூடுதல் பலம். உதாரணம் கீழ்கண்ட கவிதையை பாருங்கள்.

[You must be registered and logged in to see this image.]
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் .. Empty Re: அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

Post by mohaideen Tue May 07, 2013 1:51 pm

உண்மைதான் அடுத்தவர் படைப்பை அவர் பெயரிடாமல் வெளியிடுவது அவருக்கு கிடைக்கின்ற புகழை பாராட்டை தடுப்பதுபோலாகும்.
mohaideen
mohaideen
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 14532

Back to top Go down

அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் .. Empty Re: அன்பு மிக்க அனைத்து முக நூல் நண்பர்களுக்கும் ..

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு
» அன்பு மகனுக்கு, அன்பு மகளுக்கு,
» மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

Permissions in this forum:
You cannot reply to topics in this forum