Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இது "பொஸ்பரஸ்" யுகம் !
Page 1 of 1 • Share
இது "பொஸ்பரஸ்" யுகம் !
போராட்டங்கள் தப்பில்லை.....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
ஆயுதம்...
ரத்தம் குடித்தாலும்
நீதி தந்திருக்கும் –
அது எப்போதோ !
ஆனால்...
ரத்தம் மட்டுமே குடிக்கும்
இனி எப்போதும் !!!
நீதி தேவதையின்
கண்கள் க(று)ருப்பால்
கட்டி இருக்கிறது
காணொளி பார்க்க
எப்படி முடியும் ?
அவிழுங்கள் !!!
மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!
போருக்கு எதிரானவன்
துரோகியல்ல – கோழையுமல்ல
நம்புங்கள் !
துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !
எறிந்தவனுக்கு ஈரமில்லை
எரிந்தவனுக்கு எதுவுமில்லை !
காமச்சதை வெறியனுக்கு
ஈமச்சிதையும் பேதமில்லை !
உணர்ந்து துடிக்கிறீர்கள் !
உயிரையும் துச்சமாக்கி
உணவு தவிர்க்கிறீர்கள் !
உடலையே எரிக்கிறீர்கள் !
----------- இன்று
சுத்தமான சத்தம்
உங்கள் மொழி !
சத்தமான மௌனம்
எங்கள் விதி !
வேண்டாம்....
பத்திரிக்கைச் செய்தியாக,
தொலைக்காட்சி தொகுப்பாக,
புதிய தலைமுறையின்
இன்னுமொரு அத்தியாய
ஆவணப் படங்களாக-
மீதமிருக்கும் எங்களின்
மீதியான எச்சங்கள் !
போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
ஆயுதம்...
ரத்தம் குடித்தாலும்
நீதி தந்திருக்கும் –
அது எப்போதோ !
ஆனால்...
ரத்தம் மட்டுமே குடிக்கும்
இனி எப்போதும் !!!
நீதி தேவதையின்
கண்கள் க(று)ருப்பால்
கட்டி இருக்கிறது
காணொளி பார்க்க
எப்படி முடியும் ?
அவிழுங்கள் !!!
மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!
போருக்கு எதிரானவன்
துரோகியல்ல – கோழையுமல்ல
நம்புங்கள் !
துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !
எறிந்தவனுக்கு ஈரமில்லை
எரிந்தவனுக்கு எதுவுமில்லை !
காமச்சதை வெறியனுக்கு
ஈமச்சிதையும் பேதமில்லை !
உணர்ந்து துடிக்கிறீர்கள் !
உயிரையும் துச்சமாக்கி
உணவு தவிர்க்கிறீர்கள் !
உடலையே எரிக்கிறீர்கள் !
----------- இன்று
சுத்தமான சத்தம்
உங்கள் மொழி !
சத்தமான மௌனம்
எங்கள் விதி !
வேண்டாம்....
பத்திரிக்கைச் செய்தியாக,
தொலைக்காட்சி தொகுப்பாக,
புதிய தலைமுறையின்
இன்னுமொரு அத்தியாய
ஆவணப் படங்களாக-
மீதமிருக்கும் எங்களின்
மீதியான எச்சங்கள் !
போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
Last edited by கே.எஸ்.கலை on Wed May 08, 2013 7:38 pm; edited 1 time in total
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !
கவிதையை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள்
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
வரிகள் அனைத்தும் அருமை
உண்மையான வரிகள்.
மொழிகூட இன்று வெறியாக இருந்துவருவது வேதனையாகத்தான் இருக்கிறது.
மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!
உண்மையான வரிகள்.
மொழிகூட இன்று வெறியாக இருந்துவருவது வேதனையாகத்தான் இருக்கிறது.
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
ஸ்ரீலங்கா நண்பர்கள் அனைவரிடமும் ஒரே விதமான ஆதங்கத்தை பார்க்கிறேன்.. என்று தணியுமோ இந்த துப்பாக்கி சத்தம். பெருமூச்சுதான் வருகிறது...
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ...
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ... [/color][/quote]
========
மிக்க நன்றி தோழர் ரமேஷ் அவர்களே
கவியருவி ம. ரமேஷ் wrote:போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ...
கவியருவி ம. ரமேஷ் wrote:போர் குற்றம்
நேற்றைக்கு மட்டுமல்ல
நாளைக்கும் நிச்சயமானது
அதனால்....
போர் வேண்டாம் !
நேற்றே ஆரம்பித்துவிட்டது
"பொஸ்பரஸ்" யுகம் !
போரின் அழிவுகளை உலகம் எத்தனை முறை அறிந்து கொண்டு பாடம் கற்றாலும்... அரசியல் காழ்ப்புணர்ச்சியினால் பிற நாடுகளுடன் போர் செய்கிறார்கள்... உலகி்ல் போர் - வன்முறைகள் என்றுதான் முழுமையாக மறையுமோ...
========
மிக்க நன்றி தோழர் ரமேஷ் அவர்களே
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
ஸ்ரீராம் wrote:ஸ்ரீலங்கா நண்பர்கள் அனைவரிடமும் ஒரே விதமான ஆதங்கத்தை பார்க்கிறேன்.. என்று தணியுமோ இந்த துப்பாக்கி சத்தம். பெருமூச்சுதான் வருகிறது...
உண்மை தான் ஸ்ரீராம் அவர்களே ....
இது காலம் எழுதவைக்கும் கவிதைகள் அல்லவா ?
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
mohaideen wrote:வரிகள் அனைத்தும் அருமை
மொழி உணர்வு கூட
போதையாக வேண்டாமே-
அது தான்
இன்னொருவனுக்குள்ளும்
இருந்து எரிகிறது !
அப்பாவிகளை
எரிக்கிறது !
---நியாயத்தை மட்டும்
---கேட்போம் !!!
உண்மையான வரிகள்.
மொழிகூட இன்று வெறியாக இருந்துவருவது வேதனையாகத்தான் இருக்கிறது.
இன்று மட்டுமல்ல தோழரே ..பல காலமாய் இது போன்ற காரணிகளை மையமாக வைத்து பிரிவினைவாதங்கள் உண்டாகி வன்முறைகள் நடந்துக் கொண்டே தான் இருக்கிறது !
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
முரளிராஜா wrote:துப்பாக்கிகளால்
துர்ப்பாக்கிகளானவர்கள்
நாங்கள் - எங்களுக்கு
துப்பாக்கிகள் தான்
துரோகிகள்....
தூக்கத் துடிக்கும் நீங்களல்ல !
கவிதையை மீண்டும் மீண்டும் படிக்க தூண்டும் வரிகள்
மிக்க நன்றி தோழரே தங்களின் கருத்தில் சந்தோசமே !
Re: இது "பொஸ்பரஸ்" யுகம் !
போரின் விளைவுகளை அழுத்தத்துடன் சொன்ன கவிதை
நண்பன்- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 567
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|